வியாழன், ஜூலை 15, 2021

கற்பகம் நிகர் நிலைப் பல்கலைக்கழகம் நடத்திய 21 நாள் கருத்தரங்கு நிறைவுநாள் சொற்பொழிவு

 திருமுறை நெறிகளைப் பரப்பி வரும் கோவை கற்பகம் பல்கலைக்கழகம் 21 நாள் திருமுறை மற்றும் சித்தாந்தப்  பயிலரங்கினை நடத்தியது. 

அதன் நிறைவுப் பொழிவாக 

என்னுடைய மேலொருவன் இல்லான் எங்கள் இறை என்ற தலைப்பிலான என் பேச்சு

தொடுப்பு


https://youtu.be/0COhulhh8d4



கருத்துகள் இல்லை: