வியாழன், ஜூலை 15, 2021

புகாரின் செல்வி நாவலின் நடை பற்றிய எனதுரை

 சேலம் அரசு கலைக்கல்லூரியில் பணிபுரிந்துவரும் முனைவர்  ஜவாகர் பிரேமலதா அவர்கள் சிறந்த ஆய்வாளர். அவர் படைப்பிலக்கியத் துறையிலும் சிறந்து விளங்கிவருகிறார். அவர் மணிமேகலைக் காப்பியத்தை அடியொற்றி ஒரு புதினத்தை மீட்டுருவாக்கம் செய்துள்ளார். அந்நாவலின் நடைநயத்தை ஆராய்ந்த இணையத் தொடுப்பு 



கருத்துகள் இல்லை: