செவ்வாய், ஏப்ரல் 26, 2016

கம்பன் கழகம், காரைக்குடி மே மாதக் கூடடம் 2016

கம்பன் கழகம், காரைக்குடி
67 ஆம் கூட்டம்
அன்புடையீர்
வணக்கம் கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் மே மாதக் கூடடம் 7.5.2016 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கல்லுக்கட்டி மேற்கு கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
நிகழ்நிரல்
இறைவணக்கம் - செல்வி எம். கவிதா
வரவேற்புரை- திரு. கம்பன் அடிசூடி
கம்பராமாயணத்தில் இயற்கை- பொழிவு. திரு. தி.கி. வேதராஜா
அந்தமானில் நடைபெற்ற கம்பராமாயண மூன்றாம் உலகத்தமிழ்க் கருத்தரங்கு பற்றியும்
அந்தமான் கம்பன் கழகத்தி;ற்கு காரைக்குடி தாய் கம்பன் கழகச் சீராட்டு வழங்கித்    
தொடங்கி வைத்தமை குறித்த அறிக்கை முனைவர் மு.பழனியப்பன்
கம்பராமாயணத்தில் தத்துவங்கள் பொழிவு- சுவாமி இராமகிருஷ்ணானந்தா
நனறியுரை- பேரா. மா.சிதம்பரம்
சிற்றுண்டி
கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்க அன்பர்கள் யாவரும் வருக.

அன்பம் பணிவுமுள்ள
கம்பன் கழகத்தார்

நிகழ்ச்சி உதவி
தம் தாயார் காரைக்குடி மெ.செ. அ. பழ. அ. உண்ணாமலை ஆச்சி நினைவாக அவர்தம் புதல்வர் திரு. ப.அ. பழனியப்பன் - உண்ணாமலை தம்பதியருக்குப் பல்லாண்டு பல்லாண்டு

கருத்துகள் இல்லை: