



காரைக்குடி கம்பன் கழகம் மார்ச் 17-2011 முதல் கம்பன் திருநாளைக் கொண்டாடிவருகின்றது. இவ்விழாவில் மாலை 5 மணிக்கு விழாவில் பங்கேற்போர்களை ஊர்வலமாக, குடை, சங்கு, மங்கல இசை முழங்க தமிழ்த்தாய் கோயிலுக்கு அழைத்துச் செல்லுகிற நிகழ்ச்சி நடைபெறச் செய்யப் பெறுகிறது. இவ்வாண்டு தொடங்கிய இப்புது முயற்சி வரவேற்கத் தக்கது.நேற்று நடைபெற்ற பட்டிமண்டப நிகழ்ச்சிகளில் க்லந்து கொண்டோரும் மற்றோரும் தமிழ்த்தாய் கோயிலுக்குச் சென்ற நிகழ்ச்சி புகைப்படமாப் பின்தொடர்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக