சனி, மார்ச் 26, 2011

கம்பன் திருநாள் பட்டி மண்டபம்


கம்பன் திருநாள் மூன்றாம் நாளில் நடைபெற்ற பட்டி மண்டபத்தில் கலந்து கொண்ட என் தலைமையிலான அணியினர் நாங்கள் கம்பனைப்பாடாய்ப் படுத்தி எடுத்த பாத்திரம் கைகேயி என்று வாதாடினோம். நண்பர் சேதுபதி, பேராசிரியை கண்ணாத்தாள் ஆகியோரும் உள்ளனர்

கருத்துகள் இல்லை: