செவ்வாய், மார்ச் 15, 2011

தேரெழுந்தூர் கம்பன் விழா பட்டிமண்டபக் காட்சி


சென்ற ஞாயிற்றுக் கிழமை அன்று அதாவது 13.03.2011 அன்று மாலை 6.30 மணி அளவில் தேரெழுந்தூரில் கம்பர் கோட்டத்தில் கம்பன் விழாவின் இரண்டாம் நிகழ்வான பட்டிமண்டபம் நடைபெற்றது

இதில் நடுவாராக இருந்து திருமதி புனிதா ஏகாம்பரம் அவர்கள் இருந்து நடத்தித்தந்தார்கள். இதில் மு. பழனியப்பன், சுமதிஸ்ரீ, அருணன், இரா.இராமசாமி, பாரதி, சிதம்பரம் ஆகியோர் உரையாற்றினர்
வஞ்சனையில் விஞ்சியவர் கூனியா, சூர்ப்பனகையா என்ற தலைப்பில் விஞ்சியது சூர்ப்பனகையே

கருத்துகள் இல்லை: