வெள்ளி, மார்ச் 02, 2012

காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் நினைவுக் கூட்டமாக கம்பன் மாதக் கூட்டம்


3.3.2012 அன்று மாலை ஆறுமணியளவில் காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் நினைவுக் கூட்டமாக கம்பன் மாதக் கூட்டம் நடைபெறுகின்றது.

இதில் விருத்தாசலம் அரசு கல்லூரி விரிவுரையாளர் ப. வேலாயுத ராஜா அவர்கள் குழந்தைக் கம்பன் என்ற தலைப்பிலும், புதுக்கோட்டை புலவர் அரங்க நெடுமாறன் அவர்கள் இராமர் கதைத் தாலாட்டு என்ற தலைப்பிலும் உரையாற்ற உள்ளனர்.அனைவரும் வருக. அழைப்பிதழ் இணைக்கப் பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை: