


௧௩.0௯.௨0௧௧ அன்லறு குன்றக்குடி திருவண்ணாமலை ஆதினகர்த்தரின் குருபூசை விழா நடைபெற்றது. ௪௫ குரு மகா சந்நிதானங்கள் அருளாட்சி புரிந்த இம்மடத்தில் தற்போது ௪௬ ஆவது குருமகாசந்நிதானமாக அருளாட்சி புரிந்து வருபவர் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆவார்.
காலை முதல் நடைபெற்ற இவ்விழாவில் பலரது இலக்கிய உரைகளும், பாரட்டுரைகளும் மடத்தின் பெருமையை உணர்த்தின
இரவு ஏழு மணியளவில் தவத்திரு அடிகளார் அருள்பீடத்தில் எழுந்தருள அவரிடம் ஆசி பெற்று குருவருள் பெற்று மகிழ்ந்தனர் மக்கள். அவற்றில் சில காட்சிகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக