புதன், ஆகஸ்ட் 31, 2011

உயிர்மை இதழில் என் கட்டுரை பற்றிய விமர்சனம்

உயிர்மை சார்பில் வெளிவரும் உயிரோசை இதழில் என் கட்டுரை பற்றிய விமர்சனம் வந்துள்ளது. அதன் பகுதி பின்வருமாறு ஞானபீட விருதுபெற்ற மலையாளக் கவிஞர் ஓ.என்.வி.குறுப்பு குறித்த கட்டுரை யதார்த்த நிலையில் தனித்து விளங்கியது. சமச்சீர் கல்வி குறித்த முனைவர் மு.பழனியப்பனின் ஆய்வு, சமச்சீர் கல்வியின் தேவையை வலியுறுத்தும் அதே நேரத்தில் சமச்சீர் கல்வியில் இடம்பெற்ற பல்வேறு முரண்பாடுகளில் குறிப்பாக, ஔவையார் பாடலின் சொல் பிரிப்புத் தன்மையின் தவறு ஏற்படுத்தும் நகைப்பைத் தெளிவாக விளக்குகிறது. மற்றும் கவிதைகள், சிறுகதை, நேர்காணல் என்று இந்தப் பத்திரிகையில் வெளிவந்துள்ள அனைத்துமே சிறந்து விளங்குகின்றன.

தொடர்புக்கு : தொடரும் (காலாண்டிதழ்),

கண்ணன் அச்சகம், நாடார்பேட்டை, சிங்கம்புணரி - 630 502,

விலை : ரூ.10/-

கருத்துகள் இல்லை: