
தொடரும் இதழ் 10-11
செப்டம்பர் 2009 வரையான காலப்பகுதிக்கான தொடரும் இதழ் வெளிவந்திருக்கிறது. போரற்ற வாழ்வே மனித குலத்தின் மாண்பு என்ற முகப்புத் தொடருடன் வெளிவந்துள்ள இவ்விதழில் பல செய்திகள் இடம் பெற்றுள்ளன.
சிறுகதை
பார்த்தல் மகத்தானது கமலநாபன்
கட்டுரைகள்
வெளியீட்டின் பின் வெடிக்கும் வேதனைகள் மதுரை பாரதிபுக் அவுஸ் துரைப்பாண்டி, படிப்பும் பண்பாடும்முனைவர் அ. அறிவு நம்பி சாபவிமோசன யாத்திரை6
அஞ்சலிக் கட்டுரைகள்
செப்டம்பர் 2009 வரையான காலப்பகுதிக்கான தொடரும் இதழ் வெளிவந்திருக்கிறது. போரற்ற வாழ்வே மனித குலத்தின் மாண்பு என்ற முகப்புத் தொடருடன் வெளிவந்துள்ள இவ்விதழில் பல செய்திகள் இடம் பெற்றுள்ளன.
சிறுகதை
பார்த்தல் மகத்தானது கமலநாபன்
கட்டுரைகள்
வெளியீட்டின் பின் வெடிக்கும் வேதனைகள் மதுரை பாரதிபுக் அவுஸ் துரைப்பாண்டி, படிப்பும் பண்பாடும்முனைவர் அ. அறிவு நம்பி சாபவிமோசன யாத்திரை6
அஞ்சலிக் கட்டுரைகள்
நெஞ்சில் நிறைந்த பேராசிரியர் வ. அய். சுப்பிரமணியனார் குறித்து முனைவர் இராம. சுந்தரம்
மோதி நினைவுகள் மோதி ராஜகோபல் குறித்து தே. ப. பாலசுப்பிரமண்யன்
கவிதை நூல்கள் விமர்சனம்
மோதி நினைவுகள் மோதி ராஜகோபல் குறித்து தே. ப. பாலசுப்பிரமண்யன்
கவிதை நூல்கள் விமர்சனம்
கவித்தென்றல் நா. கண்ணனின் கவிராசனின் புவி வாசனை, சித. சிதம்பரத்தின் கம்பனடிப்பொடி சா. கணேசன் கவிதை வரலாறு, வேல்.சரவணக்குமாரின் உயிர்வலி ஆகிய முன்று நூல்கள் குறித்த மு. பழனியப்பனின் விமர்சனக் கட்டுரை
திரைப்பட அலசல்
திரைப்பட அலசல்
ஆ. சந்திரபோஸ் அவர்களின் மாயண்டிக் குடும்பத்தார் திரைப்படம் குறித்த விமர்சனக் கட்டுரை
கவிதைகள்
கவிதைகள்
பேனா.மனோகரன் இந்தியன் கணேசன் துளசிராமன் அறந்தை க. அஜய்
முகவரி- கண்ணன் அச்சகம், நாடார் பேட்டை, சிங்கம்புணரி 630502
முகவரி- கண்ணன் அச்சகம், நாடார் பேட்டை, சிங்கம்புணரி 630502
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக