வியாழன், டிசம்பர் 26, 2013

காரைக்குடி கம்பன் கழகத்தின்சார்பில் உலகு தழுவிய கம்பராமாயணக் கருத்தரங்கு (2014 ) அறிவிப்பு- நினைவூட்டல்



 அன்புடையீர்

வணக்கம்

இவ்வாண்டு காரைக்குடிகம்பன் கழகத்தின்சார்பில்

அகில உலகக் கருத்தரங்கு ஒன்றைநடத்தத் திட்டமி்ட்டு இருப்பது தாங்கள் அறிந்தஒன்றே



கருத்தரங்கிற்குக் கட்டுரை தரநிறைவுநாள்15-1-2014

நாள் நெருங்கிவிட்ட காரணத்தால் தங்களின் சிறந்தபங்களிப்பைவேண்டுகிறோம்.



உடன்அனுப்பி வைக்க  அறிவிப்புமடல் உங்கள் பார்வைக்கு மீண்டும்

தங்கள் நண்பர்களிடத்திலும் சொல்லுங்கள்



தங்குவதற்கு செட்டி நாடு பாரம்பரியம் சார்ந்த வீடும்


மனம் நிறைய வரவேற்பும் வயிறுநிறையசெட்டிநாட்டு உணவும்


கொண்டு கம்பன் தமிழைக்கற்போம்.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSDf4kOtUdXHXLYxiIzn1cP3hw5T3lXk4m22EL70L-EpwtZAMgomsnzyzJVJjzAFxRXE6Be5SB3Fbt2KLI3ffJLEFPbhU-7GyI1HV69NU9prI4MSQ99j1a5XUx_wUISkucGk3j5g/s1600/k2.jpg





https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSBRo9xHP8JZsOwhp-p0hrXcruXiLN_BlcrfgtkVAqUocmnEqnMgEXrmVraU4RTBsfADSZd_o2aWcoyrnkOksWeF8PEBeCUvmISU_NULhZS43GYw1YMMcdQtUsLtNSnF_L7mrbsw/s1600/k3.jpg

 


கொண்டு கம்பன் தமிழைக்கற்போம்.

 

கருத்துகள் இல்லை: