வியாழன், மார்ச் 23, 2017

காரைக்குடி கம்பன் திருவிழா -2017 அழைப்பு


காரைக்குடி கம்பன் கழகத்தின் கம்பன்திருவிழா எதிர்வரும் ஏப்ரல் 7, 8,9,10 ஆகிய நாள்களில் காரைக்குடி, கல்லுக்கட்டி கிருஷ்ணா திருமண மண்டபத்தில் முத்தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்ள இலக்கிய வேள்வியாக நடைபெற உள்ளது. அதன் அழைப்பினை இதனுடன் இணைத்துள்ளோம்.அவசியம் தாங்கள் அனைத்துநாள்களிலும் கலந்து கொண்டுகவிச் சுவை பருக அன்புடன் வேண்டுகிறோம். 









கருத்துகள் இல்லை: