திங்கள், மார்ச் 17, 2014

கம்பன் திருநாள் (2014 ) காட்சிகள்


கம்பன் திருநாள் (2014 ) தொடக்க நாள் நிகழ்ச்சி
அரங்கில் கம்பன் அடிசூடி, முனைவர் சாரதா நம்பியாரூரன், நீதியரசர், டால்பின் அவர்கள், மற்றும் சச்சிதானந்தம், லட்சுமி (சிங்கப்பூர்)
அந்தமான் கிருஷ்ணமூர்த்தி


காரைக்குடி கம்பன் திருநாள் சிறப்புடன் நடைபெற்று முடிந்தது. இதனுடன் இணைந்து நடத்தப்பெற்ற உலகத் தமிழ்க் கருத்தரங்கம் (துறைதோறும் கம்பன் ) பேராளர்களின் பெருத்த வரவேற்புடன் நடந்து முடிந்தது அ்தன் காட்சிகள் உங்களின் பார்வைக்கு




இந்த மூவர் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள்


 அரங்கக் காட்சிகள்



 அமிழ்தினும் இனிய அறுசுவை உணவு


நிறைவு விழா








கருத்துகள் இல்லை: