புதன், ஏப்ரல் 30, 2014

2014 ஆம் ஆண்டு மே மாத கம்பன் கழகக்கூட்டம்


காரைக்குடி கம்பன் கழகத்தின் மே. மாதக் கூட்டம் எதிர்வரும் 3. ஆம் தேதி மாலை கம்பன் கலையரங்கில் நிகழ உள்ளது. அதன் நிகழ்வு விபரம் பின்வருமாறு.


மாலை. 6.00 மணி
 கம்பன் கலையரங்க முன்மண்டபம்

6.00 மணி இறைவணக்கம்
6.03 வரவேற்புரை
6.10 மணி
இராவணன் மேலது நீறு - பேராசிரியர் சபா. அருணாசலனார்

7.25 சுவைஞர்கள் கலந்துரையாடல்

7.55 நன்றி
8.00 சிற்றுண்டி

கம்பன் புகழ்பருகிக் கன்னித்தமிழ் வளர்க்க அன்பர்கள் யாவரும் வருக

18.04.2014
காரைக்குடி                                                               அன்பும் பணிவுமுள்ள
                                                                                       கம்பன் கழகத்தார்


நிகழ்ச்சி உதவி
தம் ம்னைவியார் அருளரசி வசந்தா அம்மையார் நினைவைப் போற்றி
பேராசிரியர் நற்கதை நம்பி அய்க்கண் அவர்கள்

கருத்துகள் இல்லை: