திங்கள், மார்ச் 19, 2012

ஆரோவில்லில் திருக்குறள் பயிலரங்கம்

பாண்டிச்சேரியின் அருகில் உள்ள ஆரோவில் உலகமையத்தில் திருக்குறள் பயிலரங்கம் மார்ச் 25 ஆம் நாள் 2012 ஆம் ஆண்டு நடைபெறஉள்ளது. அதன் அழைப்பிதழ் இதனுடன். அனைவரும் வருக.

கருத்துகள் இல்லை: