சனி, டிசம்பர் 10, 2011

செந்தமிழ்ஞானி விருது பெறுகிறேன்



புதுக்கோட்டை இலக்கியப் பேரவை அமைப்பின் சார்பில் ஐம்பெரும் விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் ௩௩ அறிஞர்கள் பாராட்டப் பெறுகின்றனர். இம்முப்பத்து மூவரில் ஒருவன் நான். எனக்குச் செந்தமிழ்ஞானி என்ற விருதளித்துச் சிறப்பிக்கின்றனர். அழைப்பு இதனுடன் இணைக்கப் பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை: