திங்கள், மார்ச் 27, 2006

விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்


என் மூன்றாம் புத்தகம் விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள் இது இந்திய விடுதலைக்கு முன் தமிழ் நாவல் உலகில் வாழ்ந்த படைத்த 22 பெண்படைப்பாசிரியர்களைப் பற்றித் தெளிவு படுத்தும் நூல். இதில் மொத்தம் 43 நாவல்கள் அலசப்படுகின்றன. இந்த நாவல்களைச் சமூக ஆவணங்களாகக் கொண்டு அக்காலத் தமிழகத்தை அக்காலப் பெண்களின் நிலையை தெளியமுடிகிறது. இந்த நூலின் விலை ரூ 125என்னிடம் இந்த நூல் கிடைக்கிறது

கருத்துகள் இல்லை: