திங்கள், மார்ச் 27, 2006

சி,கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரிய புராண உரைத்திறன்


என் நான்காம் நூல் மே 10 அன்று வெளிவர இருக்கிறது. அதன் தலைப்பு சி,கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரிய புராண உரைத்திறன் என்பதாகும். இது தமிழகத்தில் திருச்சிக்கு அருகில் உள்ள காரைக்குடி நகரத்திற்கு அடுத்துள்ள புதுவயல் என்ற என் சொந்த கிராமத்தில் வெளியிடப் பட இருக்கிறது. விரைவில் அழைப்பை அனுப்புவேன்.

கருத்துகள் இல்லை: