வியாழன், செப்டம்பர் 24, 2015

கம்பன் கழகம், காரைக்குடி 60 ஆம் கூட்டம் நவம்பர் 2015


அன்புடையீர்
வணக்கம். கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ்  வளர்க்கும் கம்பன் கழகத்தின் அக்டோபர் மாதக் கூட்டம் 3-10-2015 ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு தினமணி ஆசிரியர் திரு, கே. வைத்தியநாதன் அவர்கள் தலைமையில் கல்லுக்கட்டி மேற்கு, கிருஷ்ணன் கோயிலை அடுத்துள்ள கிருஷ்ணா கல்யாணமண்டபத்தில் நடைபெறுகிறது.

6.00 மணி- இறைவணக்கம்- செல்வி. எம். கவிதா
6.05 மணி - வரவேற்புரை - திரு. கம்பன் அடிசூடி
6.10 தலைமை உரையும்,

புதுச்சேரி கம்பன் கழகச் செயலாளர் கம்பகாவலர்
தி. முருகேசன் புழாரமும்

 திரு. கே. வைத்தியநாதன், ஆசிரியர், தினமணி.
6.55. மணி - கம்ப (க) விதை - முனைவர் இ.சா. பர்வீன் சுல்தானா
தமிழ்ப்பேராசிரியர், நீதிபதி பஷீர் அகமது சையது கல்லூரி, சென்னை
7.40 சுவைஞர்கள் கலந்துரையாடல்
7.55 நன்றியுரை பேராசிரியர் மா. சிதம்பரம்
8.00 மணி சிற்றுண்டி
கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்க அன்பர்கள் யாவரும்வருக.
17-09-2015
காரைக்குடி                                                                    அன்பும் பணிவுமுள்ள
                                                                                              கம்பன் கழகத்தார்
-----------------நிகழ்ச்சி உதவி-------------------------------------------
காரைக்குடி திரு.கி. நா. கண்ணன் அவர்களுக்குப் பல்லாண்டு, பல்லாண்டு. 23-10-2015 ஆம் நாள் எழுபத்தியிரண்டாவது பிறந்தநாள் கொண்டாடும் முனைவர் கரு. முத்தையா அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் பல்லாண்டு! பல்லாண்டு
---------------------------------------

கருத்துகள் இல்லை: