புதன், மார்ச் 09, 2011

அறந்தாங்கி நண்பர் கவிஞர் அஜயின் கவிதை பின்வருமாறு


ஒரு ஊரையே
அள்ளிக்கொண்டு
ஓடிக் கொண்டிருக்கிறது

இலக்குமன்
கோட்டிற்குக்
கட்டுப்பட்டு

எப்போதாவது
விபத்து
நடக்கும் விபரீதம்

அது கோட்டின்
பிழையன்றி
இரயிலி்ன்
மீறல் அல்ல


க, அஜய் குமார்
அறந்தாங்கி

கருத்துகள் இல்லை: