
குடைகளின் திருவிழா
நூலாலும் தாளாலும்
பற்பல வண்ணங்களில்
வாழை மட்டையில்
செருகி
வலம் வரும் தெருவிழா
கடைகளில்
எல்லாம் நிச்சயம் இடம் பிடிக்கும்
5 ரூபாய்,
10 ரூபாய்
கூவி விற்கும் சிறுவர்கள்
பிள்ளையார்
பின்னால் வைத்தபின் அலங்காரம் நிறைவெய்தும்
வீதிக்கு வீதி
கைவினைக் கலைஞர்கள்
எவர் பதிய வைக்கப்போகிறார்
இவர்களின் கலையாற்றலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக