MAANIDAL - மானிடள்
தமிழ் இலக்கியம் பற்றிச் சிந்திக்கும் வலைப்பூ
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
ஆய்வு
தொடர்பிற்கு
வாழ்க்கைக் குறிப்பு
▼
புதன், மார்ச் 09, 2011
அறந்தாங்கி நண்பர் கவிஞர் அஜயின் கவிதை பின்வருமாறு
ஒரு ஊரையே
அள்ளிக்கொண்டு
ஓடிக் கொண்டிருக்கிறது
இலக்குமன்
கோட்டிற்குக்
கட்டுப்பட்டு
எப்போதாவது
விபத்து
நடக்கும் விபரீதம்
அது கோட்டின்
பிழையன்றி
இரயிலி்ன்
மீறல் அல்ல
க, அஜய் குமார்
அறந்தாங்கி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக