tag:blogger.com,1999:blog-21240239.post4081798093807804156..comments2024-03-15T19:32:35.389+05:30Comments on MAANIDAL - மானிடள்: செம்மொழித் தமிழின் தனித்தன்மைpalaniappanhttp://www.blogger.com/profile/12196206604672772345noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-21240239.post-11274252060670565262011-04-07T07:53:56.837+05:302011-04-07T07:53:56.837+05:30மானிடள் வலைப்பூவில் மார்ச்சு28 ஆம்நாள் இடுகையான செ...மானிடள் வலைப்பூவில் மார்ச்சு28 ஆம்நாள் இடுகையான செம்மொழித் தமிழின் தனித்தன்மை கட்டுரை கண்ணுற்றேன். தமிழின் தனித்தன்மைகளாக, அகம்பாடுதல், புறம்பாடுதல், கவிதைஇன்பம், வரையறுக்கப்பட்ட முடிவுகளுடனான பெயர்,வினைச் சொற்களமைவு, தமிழுக்கே சிறப்பாயுள்ள யாப்பு வளம் இவற்றை தமிழறிஞர்கள் வ.சு.ப.மாணிக்கம், கமில் சுவலபில், வையாபுரிப்பிள்ளை, முனைவர் பொற்கோ ஆகியோரின் சான்றுக்கூறுகளோடு பொதித்து,தமிழ்மொழிக்கும், மொழியப்பெற்ற இலக்கண இலக்கியங்களுக்கும் தனித்த பல மரபுகள் உள்ளன எனத் தெளிவுறப் பதிவு செய்துள்ளமை பாராட்டிற்குரியது. வளர்க முனைவர் மு.ப.அவர்களின் இத்தகு ஆய்வுக் கட்டுரைகள். வுhழ்த்துகளுடன் பாவலர் பொன்.க புதுக்கோட்டை.pavalarponkaruppiahhttp://pavalarponkaruppiah@gmail.comnoreply@blogger.com