<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-21240239</id><updated>2012-02-16T14:00:21.799+05:30</updated><category term='தமிழ்ப் பாடப் புத்தகம்'/><category term='பெண்ணியம்'/><category term='கரூர் நகரத்தார் சங்கம்'/><category term='சித சிதம்பரம் பூம்புகார் கவிதைகள் -விமர்சனம்'/><category term='தமிழ் இன்டர்நெட் வாய்ப்புகள்'/><category term='செம்மொழி மத்திய நிறுவனம் நடத்திய சங்ககால மகளிர் கருத்தரங்கம்'/><category term='அரிமளம் அம்மன் கோயில்  உற்சவர்'/><category term='நகரத்தார் வழிபாடு'/><category term='தமிழில் பக்தி இலக்கியங்கள்'/><category term='படைப்புகள்'/><category term='கம்பன் கழக அறக்கட்டளை'/><category term='சிற்பி பவளவிழா'/><category term='citrillakkiam'/><category term='वल्लालर'/><category term='திருக்குறள் செம்மொழி'/><category term='பரிசு'/><category term='யாப்பு வடிவமும்'/><category term='ramayanam'/><category term='அழைப்பு'/><category term='फेमेनिस्म'/><category term='முருகன் அருணகிரி'/><category term='அரிமளத்தில் கோடக நல்லூர் சுந்தர சுவாமிகளின் சீவசமாதி'/><category term='காரைக்குடி கம்பன் மாதக் கூட்டம் நவம்பர்'/><category term='இணையமும் இனியதமிழும் முனைவர் க. துரையரசன்'/><category term='செம்மொழித் தமிழின்நடுவுநிலைமைத் தகுதி'/><category term='nagarathar'/><category term='அறக்கட்டளை- ஞானசுந்தரம்-'/><category term='குமரகுருபரர் சகலகலாவல்லி மாலை'/><category term='tamil'/><category term='feminism'/><category term='ஐந்திணை எழுபது'/><category term='முருகன்'/><category term='கம்பன் விழா'/><category term='ஸ்ரீலங்கா'/><category term='இலக்கணம்'/><category term='கம்பன் கழக டிசம்பர் மாதக்கூட்டம்2011'/><category term='இந்திய பெண் சிறுகதைகள்'/><category term='தமிழ் + இனணயம்'/><category term='sangam literature'/><category term='தமிழின் தனித்தன்மை'/><category term='அண்ணாமலைபல்கலைக் கழக கம்பராமாயண உரை அறிமுகம்'/><category term='திருவண்ணாமலை'/><category term='சாங்கியம் பெண் மதம்'/><category term='செந்தமிழ் ஞானி'/><category term='அறம்'/><category term='kavithai'/><category term='தேரெழுந்தூர் கம்பன் விழா பட்டி மண்டபம்'/><category term='உலகத்திருக்குறள் பேரவை நவம்பர் மாதக் கூட்டம் 2011'/><category term='காப்பியங்கள்'/><category term='kural'/><category term='பொன்பேத்தி'/><category term='குன்றக்குடி  ஆதீன விழா'/><category term='கம்பன் திருநாள் ஊர்வலம்'/><category term='இரங்கேச வெண்பா'/><category term='செம்மொழி'/><category term='தொடரும் செப் இதழ்'/><category term='சைவ சித்தாந்தம் பழ முத்தப்பன் உரை'/><category term='நூல் அறிமுகம்'/><category term='புதுக்கோட்டையில் தைப்பூச தீர்த்தவாரித்திருவிழா'/><category term='புதுக்கோட்டை ராஜாத்தியம்மன் கோயில் திருவிளக்கு பூசை'/><category term='கண்ணப்பன் பெரியபுராணம்'/><category term='- நூல் விமர்சனம்'/><category term='டிவிட்டர் பேஸ்புக்'/><category term='காரைக்குடி கம்பன்'/><category term='மாற்றுத்திரை திருவண்ணாமலை கலை இலக்கியப் பெருமன்றம்'/><category term='Meenakshi'/><category term='காரைக்குடியில் கம்பன் கழக எழுபத்தியிரண்டாம் ஆண்டு விழா'/><category term='nallathu'/><category term='உலகத் திருக்குறள் பேரவை'/><category term='இணையத்தில் தமிழ்'/><category term='திருக்குறள்'/><category term='சனிப்பெயர்ச்சி'/><category term='femenism tamil'/><category term='நீதி நூல்களுக்கான இலக்கணமும்'/><category term='கம்பன் திருநாள்'/><category term='tamil gramer'/><category term='பன்முகத்தமிழியல் - நூல் விமர்சனம்'/><category term='புதுக்கவிதை - சுற்று சுழல்'/><category term='உயிரோசை இதழில் என் கட்டுரை பற்றிய விமர்சனம்'/><category term='தனி தமிழ்'/><category term='பட்டி மண்டபம் குறித்த தினமணி செய்தி'/><category term='தங்கச் சிவன் தங்கும் சிவன்'/><category term='jeevakarunyam'/><category term='கட்டுரைப் போட்டி'/><category term='pudukkottai'/><category term='முனைவர் பட்ட வார்மொழித்தேர்வு -'/><category term='பெண்ணிய உளவியல்'/><category term='காரைக்குடி'/><category term='ஐந்திணை ஐம்பது'/><category term='rajaahs college'/><category term='தேரெழுந்தூர் கம்பன்'/><category term='தமிழ் - கம்ப்யூட்டர்'/><category term='செம்மொழித் தமிழின் பொதுமை'/><category term='kambaramayanam'/><category term='தினமணி. மதுரை புத்தகத்திருவிழா'/><category term='காரைக்குடி கம்பன் மாதக் கூட்டம் செப்டம்பர்'/><category term='திருக்குறள் சுற்றத்தார்'/><category term='திருக்குறள்- உலகத்திருக்குறள் பேரவையின் நன்றி அறிவிப்பு விழா'/><category term='deepavali'/><title type='text'>MAANIDAL - மானிடள்</title><subtitle type='html'>இது  தமிழ் இலக்கியம் பற்றிச் சிந்திக்கும் வலைப்பூ</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://manidal.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://manidal.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>மு. பழனியப்பன்</name><uri>http://www.blogger.com/profile/12196206604672772345</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-nNvVvXWfEls/TejHXuWtUeI/AAAAAAAABEs/j8PCZyJeiqI/s220/DSCN0496.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>244</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-21240239.post-3436460477571814790</id><published>2012-01-17T17:29:00.000+05:30</published><updated>2012-01-17T17:31:37.322+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறம்'/><title type='text'>மதுரைக்காஞ்சி உணர்த்தும் அறச் சூழலும், அறங்களும்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;சங்ககால இலக்கியமான பத்துப்பாட்டினுள் ஒன்றாக விளங்குவது மாங்குடி  மருதனார் இயற்றிய மதுரைக்காஞ்சியாகும். இந்நூல் எழுநூற்று எண்பது அடிகளை  உடைய நெடும்பாடலாகும். இப்பாடலில் சங்ககால அறங்கள் எடுத்துரைக்கப்  பெறுகின்றன. அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற நால்வகை வருணத்தாருக்கு  உரிய அறங்கள், சமண, பௌத்த மதத்தோருக்கான அறங்கள், அறத்தைக் காக்கும்  குழுக்களின் செயல்பாடுகள். பெண்களுக்கு உரிய அறங்கள் ஆகியன தெளிவு பட  எடுத்துரைக்கப் பெற்றுள்ளன. இக்கருத்துகளின் முலம் சங்ககால அறங்கள் பற்றிய  தெளிவினைப் பெற முடிகின்றது.    &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt; &lt;strong&gt;மதுரைக் காஞ்சியின் காலம்&lt;br /&gt;&lt;/strong&gt;    மதுரைக் காஞ்சியின்  பாட்டுடைத் தலைவன் தலையாலங்கானத்துச் செறுவென்ற நெடுஞ்செழியன் ஆவான்.  "ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் அரியணையிலிருந்து வீழ்ந்து இறந்தபிறகு  பாண்டிய நாட்டில் செல்வாக்குப் பெற்ற அரசன் இல்லை. நாட்டில் நல்லாட்சி  இல்லாமையால் பாண்டிய நாடு வளம் குன்றி நலிவுற்றது. இந்நிலை  ஏற்படுவதற்குச்  சில ஆண்டுகள் பிடித்திருக்கும். அக்காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்டவர் யார்  என்பது தெளிவாகத் தெரியவில்லை. பின்னர்த் தலையாலங்கானத்துச் செருவென்ற  நெடுஞ்செழியன் கூடல் நகரைக் கைப்பற்றி அரசனானான்''  என்று  தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆட்சிக்கு வந்த காலச் சூழலை  மயிலை சீனி. வேங்கடசாமி குறிப்பிடுவார். இக்கருத்தின்வழி பாண்டிய நாட்டில்  ஒரு இடைவெளிக்குப் பிறகு இப்பாண்டிய மன்னன் ஆட்சிக்கு வந்துள்ளான் என்பது  தெரியவருகின்றது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;    ஆட்சிக்கு வந்த இவனும் மிக இளைய  வயதினனாக இருந்துள்ளான். இதன்  காரணமாக இவன் சான்றோர் சொற்களுக்கு முன்னுரிமை அளித்து அவ்வழி  நடந்துள்ளான். மேலும் இவன் பாடிய பாடலாக கிடைக்கும் புறநானூற்று  எழுத்தியிரண்டாம் பாடலில் இடம்பெறும் "ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி  மாங்குடி மருதன் தலைவன் ஆக  உலகமொடு நிலைஇய பலர்புகழ்சிறப்பின் புலவர்  பாடாது வரைக என் நிலவரை '' என்ற அடிகள் இவனின் சான்றோர் சொல் கேட்கும்  முறைமையில் உள்ள விருப்பத்தை வெளியிடுவதாக உள்ளது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;    பல  சான்றோர்களின் அறிவுரைகளின்படி நடக்கும் குணம் உடையவனான இவனின்  போர்விருப்பத்தை மாற்றி அறவிருப்பத்திற்கு ஆற்றுப்படுத்தும் போக்கில்  இந்நூல் வரையப் பெற்றுள்ளது. இவன் ஏழுஅரசர்களைத் தலையாலங்கானத்தில்  வென்றார். அதன்பின் வடபுல அரசர்கள், நெல்லூர் அரசர் போன்ற பலரை வென்று  போர்த்தொழில் உடையவனாக விளங்கிய இவனின் விருப்பத்தை மடைமாற்றி அறத்தின்   பக்கம் சாரச் செய்யும் நோக்கில் மதுரைக்காஞ்சி மாங்குடி மருதனாரால் பாடப்  பெற்றுள்ளது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;    இதன் காரணமாக மதுரைக்காஞ்சியின் தோற்றச் சூழல் அறத் தன்மை வாய்ந்தது  என்பது தெளிவாகின்றது.  இவ்வறச்சூழலில் படைக்கப் பெற்றுள்ள மதுரைக்காஞ்சி  சங்கத் தமிழகத்தின் அன்றைய அற நிலையையும், அறம் பெருக வேண்டிய நிலையையும்  எடுத்துரைக்கின்றது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;மதுரைக்காஞ்சியின் அடிப்படையில் அறம் என்னும் பொருள்&lt;br /&gt;&lt;/strong&gt;     அறம் என்பதற்கு தருமம், புண்ணியம்,தகுதியானது, சமயம், ஞானம் எனப் பல  பொருள்களைத் தருகின்றது தமிழ் லெக்ஸிகன்.   "மனத்துக்கண் மாசிலன் ஆதல்,  பிறன் பழிப்பது இல்லாயின் நன்று'' என்று அறத்திற்குப் பொருள்தருவார்  திருவள்ளுவர். &lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;    "தொல்லாணை நல்லாசிரியர்&lt;br /&gt;  புணர்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின்....&lt;br /&gt;  வியப்பும் சால்பும் செம்மை சான்றோர்&lt;br /&gt;  பலர்வாய் புகர்அறு சிறப்பின் தோன்றி ''&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;என்று மதுரைக் காஞ்சி  அறத்திற்கு இலக்கணம் வகுக்கின்றது. பழமையான  மொழிகளை ஆணைகளாகத் தருகின்ற நல்லாசிரயர்கள் உரைக்கும் மெய்யறிவின் தெளிவு,  வியப்பும் சால்பும் உடைய செம்மை மிக்க சான்றோர் பலரின் குற்றமற்ற  வாய்மொழிகளும் அறம் எனப்படும் என்று மதுரைக் காஞ்சி தெளிவு படுத்துகின்றது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;    மதுரைக் காஞ்சியின் அடிப்படையில் அறம் என்பதை மாறும் தன்மை உடையதாக  அறியமுடிகின்றது. அறம் என்பது செம்மைத் தன்மை உடைய சான்றோர்கள் தன் வழித்  தலைமுறைக்கு உரைக்கும் முறைமையது என்பதை உணரமுடிகின்றது. அறத்தின் தன்மை  காலத்திற்குக் காலம் மாறக் கூடியது என்பதை இவ்வடிகளின் வழி உணர  முடிகின்றது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;    மதுரைக் காஞ்சியைப் படைத்த மாங்குடி மருதனார் உயர்ந்த கேள்வியை  உடையவர் என்பதை இப்பாட்டுடைத்தலைவன் பதிவு செய்துள்ளான். இந்நிலையில்  செம்மைத்திறம் வாய்ந்த மாங்குடி மருனாரின் வாய்மொழிகள் அறத்தின் தன்மையின  என்பது தெளிவாகின்றது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;சமுகப் படிநிலை&lt;br /&gt;&lt;/strong&gt;    மதுரைக்காஞ்சி சமுக  படிநிலைகளைக் காட்டி அச்சமுக படிநிலைகளுக்கான அறங்களை உணர்த்திச்  சென்றுள்ளது. மதுரைக்காஞ்சி காலத்தில்  நான்கு வகைப்பட்ட சமுக படிநிலையைக்  காண முடிகின்றது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;தொல்காப்பிய காலம் முதலாக அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற  சமுதாயப் படிநிலை தமிழகத்தில் இருந்து வந்துள்ளது.  இப்படிநிலையின்  அமைப்புமுறையை மதுரைக்காஞ்சியின் படைப்பு முறையிலும் இடம்பெற்றுள்ளது.  இருப்பினும் அரசர்க்கு முதலிடம் தந்து அதன்பின் அந்தணர்,வணிகர், வேளாளர்  என்ற முறைமை இதனுள் காட்டப் பெற்றுள்ளது.  இந்நால்வகை நிலையினரும்  அவரவர்க்கான ஓழுக்கங்களில் தலை நிற்க வேண்டிய நிலையை மதுரைக்காஞ்சி  காட்டுகின்றது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;அரசர்க்கான அறங்கள்&lt;br /&gt;&lt;/strong&gt;    மதுரைக்காஞ்சியின்  பாட்டுடைத்தலைவன் தலையாலம் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆவான்.  இவனுக்கு நிலையாமை பற்றி இந்நூல் எடுத்துரைக்கின்றது. போர் வெற்றி போன்றன  நிலையில்லாவை என எடுத்தரைத்து உலகில் என்றும் நிலைக்கும் அறத்தினைச் செய்ய  இம்மன்னனை வற்புறுத்துவதாக இப்பாடல் பாடப் பெற்றுள்ளது. எனவே அரசர்க்குரிய  பொது அறங்கள் இப்பாடலில் வகைப்படுத்தப் பெற்றுள்ளன.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;    அரசனுக்கு போர்வெற்றி  மட்டும் போதாது, அரசன் அறம் தலை நிற்க வேண்டும் என்பதே இந்நூலின் முக்கிய நோக்கமாக விளங்குகின்றது.&lt;br /&gt;       &lt;br /&gt;    "பணைகெழு பெருந்திறல் பல்வேல் மன்னர்&lt;br /&gt;     கரைபொருது இரங்கும் சுனைஇரு முந்நீர்&lt;br /&gt;     திரையிடு மணலினும் பலரே  உரைசெல&lt;br /&gt;     மலர்தலை உலகம் ஆண்டு கழிந்தோரே!'' &lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இவ்வடிகளில்  போர்வெற்றி பெற்ற மன்னர் பலர் பிறந்து மண்ணாயினர்  என்று  காட்டப் பெற்றுள்ளது. போரில் வெற்றி பெற்று புகழ்பெற்ற மன்னர்கள் கடற்கரை  மணலினும் பலர். அது உண்மையான புகழ் இல்லை என்பது இதன் முலம் அரசனுக்குத்  தெரிவிக்கப் பெற்றுள்ளது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;"பரந்து தோன்றா வியன்நகரால்&lt;br /&gt;பல்யாகசாலை முதுகுடுமியின்&lt;br /&gt;நல்வேள்வித் துறைபோகிய&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;அரியதந்து குடிஅகற்றி&lt;br /&gt;    பெரியகற்று இசைவிளக்கி&lt;br /&gt;    முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும்&lt;br /&gt;    பன்மீன் நடுவண் திங்கள் போலவும்&lt;br /&gt;    பூத்த சுற்றமொடு பொலிந்து இனிது விளங்கிப்&lt;br /&gt;    பொய்யா நல்லிசை நிறுத்த'' (778770)&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;என்ற அடிகள் அரசர்க்கான அறங்களை எடுத்துரைப்பனவாக உள்ளன.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;    அசரன் வேள்விகள் பல செய்யவேண்டும். சான்றோர் பலரின் நல்லக்  கருத்துகளை ஏற்று அதன்படி  நடக்கவேண்டும். குடிமக்களுக்குக் கிடைக்காத அரிய  பொருள்களாயினும் அவற்றைத் தந்துக் காக்கவேண்டும். நிறைய கற்கவேண்டும்.  சுற்றத்தைக் காக்கவேண்டும்.  இவை அரசரக்குரிய அறங்களாக  மதுரைக் காஞ்சியில்  எடுத்துரைக்கப் பெறுகின்றன.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;அந்தணர்க்குரிய அறங்கள்&lt;br /&gt;&lt;/strong&gt;    சங்க காலத்தில் அந்தணர்கள் மதுரை மாநகரில் அவர்க்குரிய அறங்களுடன் வாழ்ந்துள்ளனர்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;    சிறந்த வேதம்  விளங்கப் பாடி &lt;br /&gt;    விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து&lt;br /&gt;    நிலமமர் வையத்து ஒருதாம் ஆகி&lt;br /&gt;    உயர்நிலை உலகம் இவணின்று எய்தும்&lt;br /&gt;    அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின்&lt;br /&gt;    பெரியோர் மேஎய் இனிதின் உறையும்&lt;br /&gt;    குன்றுகுயின் அன்ன அந்தணர் பள்ளி (468 474)&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;அந்தணர்கள் வாழ்ந்த இடம் அந்தணர் பள்ளி என்று சங்ககாலத்தில்  அழைக்கப்பெற்றுள்ளது. அந்தணர்கள் வேதம் ஓதவேண்டும். அந்தணர்க்கான  ஒழுக்கங்களைப் பேணி வாழவேண்டும். அறநெறி பிறழாது வாழவேண்டும். அன்புடை  நெஞ்சத்தோடு இருக்கவேண்டும். உயர்நிலையான வீட்டுலகினை இங்கிருந்தே  அடைவதற்கான செயல்களை அவர்கள் செய்து ஒழுகவேண்டும்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;வணிகர்&lt;br /&gt;&lt;/strong&gt;    பெருவணிகர், சிறு வணிகர் என்று  பலபிரிவினர் மதுரைக்காஞ்சியில் காட்டப் பெறுகின்றனர். பெருவணிகர்கள் மலை,  நிலம், நீர் படு பொருள்களை விற்பனை செய்தனர். அவர்களின் வீடுகள் பருந்துகள்  வந்து தங்கும் அளவிற்கு வலிமையும், பெருமையும், உயரமும் கொண்டு  விளங்கியிருந்தன. அவர்கள் "அறநெறி பிழையா ஆற்றின் ஒழுகி''   வாழ்ந்து  வந்தனர்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;    சிறுவணிகர் என்ற நிலையில் வீடுதோறும் சென்று பூ, பண்ணியம் முதலானவற்றை விற்ற பெண்களை மதுரைக்காஞ்சியில் காணமுடிகின்றது. இவர்கள்&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;"கைஇ மெல்லிதின் ஒதுங்கிக் கை எறிந்து&lt;br /&gt;  கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்பப்&lt;br /&gt;   புடையமை பொலிந்த வகையமை செப்பில&lt;br /&gt;   காமர் உருவின் தாம் வேண்டு பண்ணியம்&lt;br /&gt;    கமழ்நறும் பூவோடு மனைமனை மறுக''&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;என்ற நிலையில் மெல்ல நடந்து கைதட்டி அழைத்து, கற்காத மக்களோடு கலந்து,  ஒவ்வொரு வீடாகச் சென்று பொருள் விற்றுக் கொண்டிருந்தனர் என்று  குறிப்பிடப்படுகிறது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;    கல்லாத மாந்தருக்கு நல்ல பொருள் விற்கவேண்டிய அறத்தின் கூறுபாடு இவர்களிடம் காணப்படுகிறது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இவை தவிர பூமாலைகள், பூக்கள் கொண்டு தயாரிக்கப்பெற்ற சுண்ணம், பாக்கு,  வெற்றிலை, சுண்ணாம்பு போன்ற பல பொருள்களும் அங்கு விற்கப் பெற்றன. அப்போது  போர்ப்படை ஒன்று அவ்வழியாக கடந்துபோக அஞ்சி தங்கள் கடைகளைச் சுருக்கிப்  பின் விரித்து வைத்த நிலையை மதுரைக் காஞ்சி பாடுகின்றது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;வேளாளர்&lt;br /&gt;&lt;/strong&gt;    வேளாளர் பற்றிய தனித்த செய்திகள்  மதுரைக்காஞ்சியில் இடம்பெறவில்லை. ஆங்காங்கே சிற்சில  இடங்களில் மட்டும்  இவர்களுக்கான அறங்கள் எடுத்துக்காட்டப் பெற்றுள்ளன.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;    இருவகையான்  இசைசான்ற&lt;br /&gt;    சிறுகுடி பெருந்தொழுவர்&lt;br /&gt;    குடிகழீஇய நால்நிலவரொடு&lt;br /&gt;    தொன்று மொழிந்து தொழில்கேட்ப&lt;br /&gt;என்ற  அடிகளின்வழி வேளாளர்க்கான அறங்கள் சுட்டப் பெற்றுள்ளன. இருவகையான்  என்பதற்கு உழவும் வாணிகமும் என்று உரையெழுதுவோர் பொருள்கொள்ளுகின்றனர்.  சிறுகுடி என்பது உழவர்களையும், பெருந்தொழுவர் என்பது உழவால் விளைந்த  பொருள்களை விற்பவராகவும் ஏற்கப் பெறுகின்றனர். இதன் காரணமாக உழவரும்  வணிகரும் நால்வகை நிலத்தாருடன் உறவு கொண்டிருந்ததாக மதுரைக்காஞ்சி  குறிப்பிடுகின்றது.  தொன்று தொட்டு உழவுமுறைகளைச் சொல்லி தொழில் நடத்துதல்  இவர்களின் அறமாக மதுரைக் காஞ்சி சுட்டுகின்றது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;படைஞர்&lt;br /&gt;&lt;/strong&gt;    இம்மன்னன் படையெடுத்துச் செல்வதில்  விருப்பம் கொண்டவன் என்பதால் மதுரைக்காஞ்சி படைஞர் பற்றிய பல செய்திகளைத்   தருகின்றது. யானை, குதிரை,தேர், காலாள் ஆகிய நான்கு படைஞர்கள்  இம்மன்னனுக்கு உதவியுள்ளன. படை கருதியும் தூது கருதியும் பிரியும் பிரிவு   அனைத்துப் பிரிவினருக்கும் உண்டு என்பதால் மேற்கண்ட சமுதாயப் படிநிலைக்கு  உட்பட்டோர் படைஞராகவும் விளங்கியுள்ளனர்.  இவர்களுக்கு உள்ள அறங்கள்  பற்றியும் மதுரைக் காஞ்சி கருத்துரைக்கின்றது. "எழாத் தோள் ''  இம்மறவர்களின் தோள்களாகும். அதாவது புறமுதுகிட்டு ஓடுவாரை விரட்டிச் சென்று  அழிக்காத அறம் இவர்களுக்குரியது என்று மதுரைக்காஞ்சி குறிப்பிடுகின்றது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;செல்வர் செய்யும் அறம்&lt;br /&gt;&lt;/strong&gt;    பொருள்நிலையில் ஏற்றம்  பெற்று விளங்கும் செல்வர்களுக்கான அறத்தையும் மதுரைக் காஞ்சி  எடுத்துரைக்கின்றது.  அக்காலத்தில் செல்வர் பூத்தொழில் ஆடையை அணிந்து  இருந்தனர். அவர்கள் பொன்னால் அமைந்த கைப்பிடியை உடைய  உடைவாளைக்  கொண்டிருந்தனர். தேர் அவர்களின் வாகனமாக இருந்தது. காற்றைப்போலக்  குதிரைகளைச் செலுத்தி அவர்கள் செல்வர். தேர்த்தட்டில் அவர்களின் ஆடைகள்  பரவி இருந்தன. இவர்கள் வீரக்கழலை அணிந்து இருந்தனர். " வான வண்கை வளம்கெழு  செல்வர் நாள் மகிழ் இருக்கை காண்மார் ''   என்று இவர்களின் அறம் பற்றி  எடுத்துரைக்கின்றது மதுரைக்காஞ்சி.  வானம் போல வரையாது வறியவர்க்கு  வழங்குதல் என்பது செல்வர்களுக்கான அறமாகும்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;கலைஞர்களைக் காக்கும் அறம்&lt;br /&gt;&lt;/strong&gt;    பாணர், பாடினியர்,  புலவர்,கூத்தர், கலைஞர்களின் சுற்றத்தார், இரவலர் போன்ற பலரும் சமுதாய  அடுக்கில் தமக்கான பகுதியில் சங்க காலத்தில் வாழ்ந்து வந்துள்ளனர்.  இவர்களைக் காக்கும்படி தேர்களை யானைகளுடன் பொருளுடன் வழங்கிக் காக்கும்  முறைமை மதுரைக் காஞ்சியில் சுட்டப் பெற்றுள்ளது. இவர்கள் அரசனுக்கு  செவியறிவுறுக்கும் நிலையில் நன்மையானக் கருத்துகளை அவ்வப்போது மென்மையாக  எடுத்துரைக்க வேண்டிய பொறுப்பில் இருந்துள்ளனர்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;பெண்களுக்கான அறங்கள்&lt;br /&gt;&lt;/strong&gt;    பெண்களுக்கான பல  அறங்களும் மதுரைக் காஞ்சியில் சுட்டப் பெற்றுள்ளன. செல்வ மகளிர்,  குலமகளிர், வரைவில் மகளிர், சூலுற்ற மகளிர், ஊடல் கொண்ட மகளிர் போன்ற பல  பெண்களை இந்நூல் எடுத்துக்காட்டுகின்றது. சங்க காலப் பெண்கள் பற்றிய சமுக  மதிப்பீட்டை இந்நூல் வழியே அறிந்து கொள்ள முடிகின்றது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;    செல்வப் பெண்கள் தங்கள் செல்வ நிலைக்கு ஏற்ப திருவிழாக்களை  மகிழ்வுடன் கண்டுள்ளனர். செல்வர்கள் திருவிழாக்களைத் தம் வாழ்க்கையாகக்  கொண்டிருக்க அவற்றைக் காண்பதை செல்வப் பெண்களின் நிலையாகக் காட்டுகின்றது   மதுரைக்காஞ்சி.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;குலமகளிர் "நாணுக்கொள ஏழ்புணர் சிறப்பின் இன்தொடைச் சீறியாழ் தாழ்பெயல்  கனைகுரல் கடுப்பப் பண்ணுப் பெயர்த்து வீழ் துணை தழீஇ''  என்ற நிலையில்  குலமகளிருடன் அறத்துடன் நிற்க விழைகின்றது மதுரைக்காஞ்சி. நாணம் என்ற  அணியுடன், யாழ் மீட்டி, இனிமையான குரலில் பாடி தன் துணையுடன் வாழ்கின்ற  வாழ்க்கை  அறவாழ்க்கை என்று இதற்குப் பொருள்கொள்ளலாம்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;வரைவு பெறாத மகளிர் வரைவில் மகளிர் எனப்படுகின்றனர். இவர்கள்  செல்வர்களின் வளத்தை தம் பக்கத்தில் பறித்துக் கொள்ளும் இயல்பினர் ஆவர்.  இதன் காரணமாக இவர்களைக் கொண்டி மகளீர் என்று மதுரைக் காஞ்சி அழைக்கின்றனது.  மணிமேகலையிலும் கொண்டி மகளீர் என்ற சொல் இம்மகளிருக்குப் பயன்படுத்தப்  பெற்றுள்ளது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;சூல் பெற்ற மகளிர்  தேவராட்டி என்ற கடவுளை வணங்கும் வழிபாட்டுப்  பெண்ணுடன் கூடி தெய்வங்களுக்கு இனிமையான பொருட்களைப் படைப்பர். கணவன்   உவப்ப புதல்வரைப் பெற்ற மகளிர் பால் ஊறும் தனங்களுடன் சுற்றத்தினருடன்  குளத்தில் முழ்கி நீராடும் இயல்பினை உடையவர்களாக இருந்தனர்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;மேற்கண்ட குறிப்புகள் வழியாக பெண்கள் அறந்தலைப்பட்டவர்களாக  இருந்துள்ளனர். அறத்தைச் செய்யும் பொருள்வளம் மிக்கவர்களாக ஆண்கள் இருக்க,  அறத்தைப் பொருளற்ற வகையில் செயல் நிலையில் செய்யக் கூடியவர்களாகப் பெண்கள்  விளங்கியுள்ளனர் என்பது தெரியவருகிறது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;    சமுதாயத்தின் படிநிலையில் நிற்கும் மாந்தர்களின் அறத்தைப் பற்றி  விவரித்த மதுரைக்காஞ்சி அறம் தவறாமல் இருக்க பல மன்றங்கள் இருந்தமையையும்  சுட்டிச் செல்கின்றது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;அற மன்றங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;அறத்தை நிறுத்தும் வல்லமை அரசனிடம்  சங்ககாலத்தில் இருந்துள்ளது. அவனை அறம் தலைப்படுத்த புலவர் பாணர் முதலியோர்  இருந்துள்ளனர். பொதுவான அறத்தை நிலைநிறுத்த   அற மன்றங்களும், மத  மன்றங்களும் சங்க காலத்தில் இருந்துள்ளன.&lt;br /&gt;   &lt;br /&gt;அறம் கூறு அவையம்&lt;br /&gt;அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கிச்&lt;br /&gt;செற்றமும் உவகையும் செய்யாது காத்து&lt;br /&gt;ஞெமன்கோல் அன்ன செம்மைத்து ஆகிச்&lt;br /&gt;சிறந்த கொள்கை அறங்கூறு அவையம்&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;என்ற பகுதி அறங்கூறு அவையத்தின்  சிறப்பினைக் காட்டுவதாக உள்ளது.  அறங்கூறு அவையத்தில் இருந்தோர் அச்சமில்லாதவர்களாக இருந்துள்ளனர்.  மற்றவர்களுக்கு அச்சத்தைத் தராதவர்களாகவும் இருந்துள்ளனர். மேலும் அவலம்  மற்றவர்க்கு ஏற்பட்டிருப்பின் அதனை அவலத்துடன் நோக்காது சம நிலையில்  நோக்கும் குணம் அவர்களிடத்தில் இருந்துள்ளது.    சினம்,உவகை காட்டாது  அவர்கள் நீதி வழங்கினர். குறிப்பாக அவர்கள் பற்றுள்ளம்  இன்றி  இருந்துள்ளனர். தனக்கு நீதி சொல்வதால் ஏதேனும் வருமானம் வருமா என்று  எதிர்பார்க்காது அவர்கள் அறம் காட்டியுள்ளனர். துலாக்கோல் போல் அவர்கள்  அறத்தை நிலை நிறுத்தியுள்ளனர்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;காவிதிப் பட்டம் பெற்றோர்&lt;br /&gt;&lt;/strong&gt;    காவிதிப் பட்டம் சிலருக்கு மன்னனால் வழங்கப் பெற்றுள்ளது. இவர்கள் காவிதிப் பட்டத்திற்கு உரிய தலைப்பாகையை அணிந்திருப்பர்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;    நன்றும் தீதும் கண்டாய்ந்து அடக்கி&lt;br /&gt;    அன்பும் அறனும் ஒழியாது காத்து&lt;br /&gt;    பழிஒரீஇ உயர்ந்து பாய்புகழ் நிறைந்த&lt;br /&gt;    செம்மை சான்ற காவிதி மாக்கள்&lt;br /&gt;என்று இவர்களின் அறத்தன்மையை மதுரைக்காஞ்சி சுட்டுகின்றது. பழிக்கு அஞ்சும் தன்மை இவர்களிடத்தில் காணப்படும் மிக்க நல்ல தன்மையாகும்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;நாற்பெரும் குழு&lt;br /&gt;&lt;/strong&gt;    நாற்பெரும் குழு என்பது அறத்தை  நிலை நிறுத்த  நன்மொழிகளைக் கூறும் அமைப்பாக இருந்துள்ளது. இது  செய்திகளைக் காரண காரிய இயல்புடன் அரசனுக்கு எடுத்துரைக்கும்  போக்கினதாகும்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;    இம்முன்று குழுக்களும் அறத்தை நிலை நிறுத்தும் பொது அமைப்புகள்  ஆகும். இம்மன்றங்கள் அரசன் முதல் அனைத்துச் சமுதாய படிநிலையாரையும்  ஒன்றுபோலவே கருதியுள்ளது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;மத மன்றங்கள்&lt;br /&gt;&lt;/strong&gt;    பல்வேறு மத மன்றங்கள் அவ்அவ்   மதங்களின் அறங்களை நிலை நிறுத்த மதுரைக் காஞ்சி காலத்தில் இயங்கியுள்ளன.  குறிப்பாக பௌத்தபள்ளி, அமண் பள்ளி, அந்தணர் பள்ளி இவை குறிக்கத்தக்கன.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;    பௌத்த பள்ளி என்பது குழந்தைகளையும், பெண்களையும், ஆடவர்களையும்  வழிநடத்தும் பள்ளியாக இருந்துள்ளது.  சிறந்து புறங்காக்கும் கடவுள்  பள்ளியாக அது விளங்கியுள்ளது. அந்தணர் பள்ளி வேதங்களின் முழக்கங்களைச்  செய்து, வேள்வியாற்றி அறம் தலை நின்றுள்ளது. சமணப்பள்ளி  கற்றறிந்த அறிஞர்  பலரைக் கொண்டிருந்தது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;    இவ்வாறு மத மன்றங்கள் மக்கள் அறவழியில் செல்ல உதவியுள்ளன. &lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;அறத்தை மறந்தவர்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;    அறத்தை மறந்தவர்களாக பேய், அணங்கு, கள்வர் ஆகியோரை மதுரைக் காஞ்சி  காட்டுகின்றது. குறிப்பாக கள்வர்  கூர்மையான வாள், செருப்பணிந்த  கால்கள்,உடைவாள், நூல் ஏணி ஆகியவற்றைக் கொண்டு கலன் நசைஇ கொட்கும்  இயல்பினராக இருந்தனர். பொன் அணிகலன்களைக் கவரும் பான்மையில் கள்வர்  செயல்பட்டனர் என்று மதுரைக் காஞ்சி குறிப்பிடுகின்றது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;அறம் காக்கும் காவலர்கள்&lt;br /&gt;&lt;/strong&gt;    மற்றவர் பொருளைக்  கவரும் கள்வர், மற்றவரை மயக்கும் அச்சுறுத்தும் பேய், அணங்கு போன்றவற்றில்  இருந்து மக்களைக் காக்கும் காவலர்கள், ஒற்றர்கள் மன்னனால் சங்ககாலத்தில்  நியமிக்கப் பெற்றுள்ளனர். இவர்கள் தவறுகள் புரிந்துத் தப்ப நினைப்போரை  ஊக்குவிக்காத அம்பினை உடையோர் ஆவார். இதுவே இவர்களின் அறம்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;       இவ்வாறு அறச் சூழல் மிக்கதாகவும், அறந்தலைப்பட்டதாகவும் மதுரைக்காஞ்சி படைக்கப் பெற்று ள்ளது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;முடிவுகள்&lt;br /&gt;&lt;/strong&gt;     மதுரைக் காஞ்சி மறப்போர் ஆற்றுவதில்  ஆர்வம் காட்டிய மன்னனை மடைமாற்றி அறத்தின் பக்கம் சேர்க்கும்  நிலைமைத்ததாகப் படைக்கப் பெற்றுள்ளது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;     மதுரைக் காஞ்சியில் அறம் என்பதை முன்னோர் மொழியும் நன்மை மொழிகள்  என்பதாகக் கொள்கின்றது. இதனடிப்படையில் காணுகையில் அறம் என்பது நிரந்தரத்  தன்மை உடையது அன்று என்பதும், அவ்வவ்போது மாறும் போக்கினதாக இருக்கும்  என்பதும் தெரியவருகிறது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;தொல்காப்பிய நடைமுறையில் அமைந்த நால்வகை வருணத்தாருக்கும் ஏற்ற அறங்கள்  மதுரைக்காஞ்சியில் சுட்டப் பெறுகின்றன. அரசன் என்பவன் தலைமை நிலையில்  நின்று அறத்தைக் காப்பவனாக மதுரைக்காஞ்சியின் சூழல் காட்டுகின்றது.  அந்தணர்கள் வேதநெறிப்படி வாழ்பவர்கள். விண்ணுலகு செல்ல மண்ணுலகில் ஏற்ற  நிகழ்வுகளை நடத்துதல் என்பது அவர்களுக்குரிய அறமாகும். வணிகர்கள் தனக்கான  அறத்தின்படி வணிகம் புரிவர். வேளாளர்கள் இருவகைத் தொழில்நிலையில் நின்று  அறம் விளங்க வாழ்பவர்கள்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;போர் எழுகின்றபோது இந்நால்வரும் போர் ஆற்றுவதற்குரிய முதன்மை  நிலையிலும், தூது போதல் என்ற துணை நிலையிலும் இருந்து மன்னனுக்கு  உதவிபுரிந்துள்ளனர். புறங்கொடுக்கும் பகைவர்கள் மீது படைதொடுக்காத அறம்  இங்கு நிலைநாட்டப் பெற்றுள்ளது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;பாணர், பாடினி,புலவோர் போன்றவர்கள் அரசனுக்கு செவுயறிவுறூஉ என்ற நிலையில் இனிமையாக நல்ல கருத்துக்ளை வழங்குபவர்களாக விளங்கியுள்ளனர்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;செல்வந்தர்களுக்கான அறங்களாக வான்போல் கொடுத்தல், விழாக்கள் எடுத்தல் என்பது காட்டப் பெற்றுள்ளது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;பெண்களுக்கான அறங்கள் குலமகளிர், வரைவில் மகளிர், சூலுற்ற பெண்கள்,  புதல்வர் பயந்த பெண்கள் போன்ற பல நிலையில் அமைக்கப் பெற்றுள்ளது. குலமகளிர்  கணவனைச் சார்ந்து வாழும் தன்மை உடையவர்கள் ஆவர். வரைவில் மகளிர் பொருளை  மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவர்கள் ஆவர். சூலுற்ற மகளிர் இறையைத்  தொழும் பாங்கினர். புதல்வரைப் பெற்ற மகளிர் குளத்தில் நீராடித் தூய்மைத்  தன்மை பெற்றுள்ளனர். மகளிர்க்கு உரிய அறம் என்பது செய்கைகளை முன்வைத்து  அமைக்கப் பெற்றுள்ளது. ஆண்களின் அறம் பொருளைத் தருதல் என்பதை அடிப்படையாக  வைத்துச் செய்யப் பெற்றுள்ளது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;சமுதாயம் என்ற ஒட்டு மொத்த அமைப்பில் அறம் நிறுத்தப்பட காவிதி மாக்கள்,  அறங்கூறு அவையம், நாற்பெருங்குழு என்ற பொதுஅற மன்றங்களும், பௌத்தப் பள்ளி,  சமணப் பள்ளி, அந்நணப்பள்ளி போன்ற  மத அற மன்றங்களும் மதுரைக்காஞ்சிக்  காலத்தில் இருந்துள்ளன. இவற்றின் முலம்  அறம் நிலை நிறுத்தப் பெற்றுள்ளது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;அறத்தைக் குலைப்பவர்களாக கள்வர்,அணங்கு, பேய் போன்றன விளங்கியுள்ளன.  இவர்களின் இயல்பையும், இவற்றிலிருந்து மக்களைக் காக்கும் ஒற்றர், காவலர்  பற்றியும் மதுரைக்காஞ்சி குறிப்பிடுகின்றது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இவ்வகையில் தமிழகத்தின் சங்க கால அறச் சூழலை எடுத்துரைக்கும் பனுவலாக மதுரைக்காஞ்சி விளங்குகிறது என்பது முடிந்த முடிபாகும்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21240239-3436460477571814790?l=manidal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&amp;view=article&amp;id=577:2012-01-11-04-08-07&amp;catid=2:2011-02-25-12-52-49&amp;Itemid=19' title='மதுரைக்காஞ்சி உணர்த்தும் அறச் சூழலும், அறங்களும்'/><link rel='replies' type='application/atom+xml' href='http://manidal.blogspot.com/feeds/3436460477571814790/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21240239&amp;postID=3436460477571814790' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/3436460477571814790'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/3436460477571814790'/><link rel='alternate' type='text/html' href='http://manidal.blogspot.com/2012/01/blog-post_17.html' title='மதுரைக்காஞ்சி உணர்த்தும் அறச் சூழலும், அறங்களும்'/><author><name>மு. பழனியப்பன்</name><uri>http://www.blogger.com/profile/12196206604672772345</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-nNvVvXWfEls/TejHXuWtUeI/AAAAAAAABEs/j8PCZyJeiqI/s220/DSCN0496.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21240239.post-4181639140292762906</id><published>2012-01-06T19:00:00.003+05:30</published><updated>2012-01-06T19:07:15.263+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முனைவர் பட்ட வார்மொழித்தேர்வு -'/><title type='text'>முனைவர் பட்ட வார்மொழித்தேர்வு - ௧0.௧.௨0௧௧ பிறபகல் ௨.மணி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-BO9aVTM03Yg/Twb48Io_njI/AAAAAAAABNM/7E-7_OO20As/s1600/phd0.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 229px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-BO9aVTM03Yg/Twb48Io_njI/AAAAAAAABNM/7E-7_OO20As/s320/phd0.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5694512490851835442" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;என்&lt;/span&gt; &lt;span&gt;மேற்பார்வையின்&lt;/span&gt; &lt;span&gt;கீழ்&lt;/span&gt; &lt;span&gt;முனைவர்&lt;/span&gt; &lt;span&gt;பட்ட&lt;/span&gt; &lt;span&gt;ஆய்வினை&lt;/span&gt; &lt;span&gt;தன்வரலாற்று&lt;/span&gt; &lt;span&gt;இலக்கியங்கள்&lt;/span&gt; &lt;span&gt;ஓர்&lt;/span&gt; &lt;span&gt;ஆய்வு&lt;/span&gt; &lt;span&gt;என்ற&lt;/span&gt; &lt;span&gt;தலைப்பில்&lt;/span&gt; &lt;span&gt;செய்துள்ள&lt;/span&gt; &lt;span&gt;ஜி்&lt;/span&gt;.&lt;span&gt;பி&lt;/span&gt; &lt;span&gt;முருகானந்தம்&lt;/span&gt; &lt;span&gt;என்ற&lt;/span&gt; &lt;span&gt;ஆய்வாளருக்கு&lt;/span&gt; &lt;span&gt;வாய்மொழித்தேர்வு&lt;/span&gt; &lt;span&gt;௧&lt;/span&gt;0.&lt;span&gt;௧&lt;/span&gt;.&lt;span&gt;௨&lt;/span&gt;0&lt;span&gt;௧௧&lt;/span&gt; &lt;span&gt;அன்று&lt;/span&gt; &lt;span&gt;பிற்கபல்&lt;/span&gt; &lt;span&gt;௨&lt;/span&gt; &lt;span&gt;மணியளவில்&lt;/span&gt; &lt;span&gt;புதுக்கோட்டை&lt;/span&gt; &lt;span&gt;மா&lt;/span&gt;. &lt;span&gt;மன்னர்&lt;/span&gt; &lt;span&gt;கல்லூரியின்&lt;/span&gt; &lt;span&gt;ஆங்கில&lt;/span&gt; &lt;span&gt;மொழிக்&lt;/span&gt; &lt;span&gt;கூடத்தில்&lt;/span&gt; &lt;span&gt;நடைபெற&lt;/span&gt; &lt;span&gt;உள்ளது&lt;/span&gt;. &lt;span&gt;அனைவரும்&lt;/span&gt; &lt;span&gt;வருக&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21240239-4181639140292762906?l=manidal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manidal.blogspot.com/feeds/4181639140292762906/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21240239&amp;postID=4181639140292762906' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/4181639140292762906'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/4181639140292762906'/><link rel='alternate' type='text/html' href='http://manidal.blogspot.com/2012/01/00.html' title='முனைவர் பட்ட வார்மொழித்தேர்வு - ௧0.௧.௨0௧௧ பிறபகல் ௨.மணி'/><author><name>மு. பழனியப்பன்</name><uri>http://www.blogger.com/profile/12196206604672772345</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-nNvVvXWfEls/TejHXuWtUeI/AAAAAAAABEs/j8PCZyJeiqI/s220/DSCN0496.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-BO9aVTM03Yg/Twb48Io_njI/AAAAAAAABNM/7E-7_OO20As/s72-c/phd0.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21240239.post-3888182534287390748</id><published>2012-01-03T20:41:00.000+05:30</published><updated>2012-01-03T20:42:46.768+05:30</updated><title type='text'>செந்தமிழ் ஞானி விருது பெறும் காட்சி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-ZMpV-Fp8WiQ/TwMa3A6Bs7I/AAAAAAAABNE/tB496wqUtbY/s1600/sy.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 267px;" src="http://3.bp.blogspot.com/-ZMpV-Fp8WiQ/TwMa3A6Bs7I/AAAAAAAABNE/tB496wqUtbY/s320/sy.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5693423886364947378" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-tU2dDSRtEow/TwMa2xP9QbI/AAAAAAAABM0/TKZ2XJvktI4/s1600/sy2.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 304px;" src="http://2.bp.blogspot.com/-tU2dDSRtEow/TwMa2xP9QbI/AAAAAAAABM0/TKZ2XJvktI4/s320/sy2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5693423882161963442" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21240239-3888182534287390748?l=manidal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manidal.blogspot.com/feeds/3888182534287390748/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21240239&amp;postID=3888182534287390748' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/3888182534287390748'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/3888182534287390748'/><link rel='alternate' type='text/html' href='http://manidal.blogspot.com/2012/01/blog-post_03.html' title='செந்தமிழ் ஞானி விருது பெறும் காட்சி'/><author><name>மு. பழனியப்பன்</name><uri>http://www.blogger.com/profile/12196206604672772345</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-nNvVvXWfEls/TejHXuWtUeI/AAAAAAAABEs/j8PCZyJeiqI/s220/DSCN0496.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-ZMpV-Fp8WiQ/TwMa3A6Bs7I/AAAAAAAABNE/tB496wqUtbY/s72-c/sy.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21240239.post-2331915459228937503</id><published>2012-01-02T14:16:00.002+05:30</published><updated>2012-01-02T14:20:17.537+05:30</updated><title type='text'>பட்டி டு சிட்டி நூல் மதிப்புரை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-LGKU5TrqR4c/TwFvtca5--I/AAAAAAAABME/-VpwgibR_ag/s1600/siva.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 208px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-LGKU5TrqR4c/TwFvtca5--I/AAAAAAAABME/-VpwgibR_ag/s320/siva.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5692954230486858722" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;img src="file:///C:/DOCUME%7E1/Admin/LOCALS%7E1/Temp/moz-screenshot.png" alt="" /&gt;&lt;img src="file:///C:/DOCUME%7E1/Admin/LOCALS%7E1/Temp/moz-screenshot-1.png" alt="" /&gt;நூலாசிரியர்: சிவசக்தி இராமநாதன்,&lt;br /&gt;வெளியீடு நந்தினி பதிப்பகம், சூர்யா பிரிண்ட் சொலுசன்ஸ்,534. காமராசர் ரோடு, சிவகாசி, 9842124415 விலை. ரு. 150 &lt;p&gt;கிராமங்களில் இருந்து நகரங்களுக்குப் பெயரும் நாகரீக வாழ்க்கை என்பது  தற்போது சர்வசாதாரணமாகிவிட்டது.  நாடுகள் கடந்துப் பெருநகரத்திற்குப்  போகவேண்டிய உயரத்திற்குத் தற்போதைய இந்திய மக்களின் சூழல் வளர்ந்துவிட்டது.  இருப்பினும் பிறந்த நாட்டை, பிறந்த தாய்மண்ணை வெளிநாடுகளில் பெயர்ந்து  வாழும் இந்தியமக்கள் மறவாமல் இருக்கிறார்கள் என்பது மகிழ்விற்கு உரிய  செய்தியாகும். அவ்வகையில் வெளிநாடு செல்ல விரும்புகின்ற மக்களுக்கு  வெளிநாட்டு நகரங்களின் வனப்பை, வசதிகளை, காண வேண்டிய இடங்களைத்  தொகுத்தளிக்கும் முயற்சியாக பட்டி டு சிட்டி என்ற நூல் உருவாக்கப்  பெற்றுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;அழகிய அச்சாக்கம், நல்ல வழுவழுப்பான தாள், அத்தனைப் பக்கங்களிலும்  வண்ணச் சேர்க்கை என்று படிக்கத்தூண்டும் வகையில் இந்நூல் வடிவமைக்கப்  பெற்றுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;நூலாசிரியராக விளங்கும் சிவசக்தி இராமநாதன் தன் வாழ்க்கைப்  பின்புலத்துடன் நூலைத் தொடங்கி தான் ஒரு பயணியாக உலகம் முழுவதும் சுற்றிய  அனுபவத்தை நூலுள் விரித்துரைக்கின்றார். ஒரு பெண், மனைவி, தங்கை, மகள் என்ற  குடும்பநிலைகளை வெற்றிகரமாக ஆற்றிக்கொண்டு சிறந்த நிர்வாகியாக வளர்ந்து  பயணியாக உலகம் சுற்றிய அனுபவப்பதிவு இந்நூல் என்பது கருதத்தக்கது. இத்தனை  எல்லைகளை ஒரு சாதாரணப் பெண் கடக்க வேண்டுமானல் அவளின் மனஉரம்,  துணையிருப்போர் தரும் வலிமை முதலியன கணக்கில் கொள்ளப்பட வேண்டியன என்றால்  அதுமிகையாகாது.&lt;/p&gt; &lt;p&gt;பதினெட்டு பட்டி என்ற நாட்டுப்புற வழக்கு, பதினெட்டு சிட்டிகள் என்ற  நகர்புற வழக்காக இந்நூலுள் மாற்றம்  பெற்றுள்ளது. கட்டுப் பெட்டி என்று  கட்டுக்குள் இருந்தப் பெண்ணினம் கடல்கடந்து சென்றதன் வெற்றி அடையாளம் இந்த  நூல் என்பது  இந்நூல் பற்றிய சரியான விமர்சனமாக இருக்கும்.&lt;/p&gt; &lt;p&gt;சிங்கப்பூர், கோலாலம்பூர், கொழும்பு, துபாய்,லண்டன், நியூயார்க்,சிகாகோ,  வாஷிங்டன், சான்பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்,ஓர்லாண்டோ, இஸ்தான்புல்,  ஆம்ஸ்டர்டாம், மெல்பர்ன், ஹாங்காங், ஷங்காய், பாரீஸ், ஜெனிவா என்ற  பதினெட்டு சர்வதேச நகரங்கள் பற்றி அவற்றின் நிலவியல், பொருளாதார நிலை  பற்றி, அந்நகரங்களின் சிறப்புகள் பற்றி எடுத்துரைக்கும் இந்நூல் உலகை  பயணத்தால் அளக்க நினைக்கும் அன்பர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.&lt;/p&gt; &lt;p&gt;ஆங்காங்கே வண்ணப்படங்கள், பெட்டிச் செய்திகள் என்று படிப்பவரைக் கவரும்  பாங்கு சிறப்பானது. நல்ல தமிழை துபாய் சென்றும் மறக்காத ஆசிரியருக்கு  வாழ்த்துக்கள். எண்ணியிருந்தால் இந்த நூல் ஆங்கிலத்தில் கூட ஆக்கப்  பெற்றிருக்கலாம். ஆனால் பட்டியில் இன்னமும் வாழும் மக்கள் சிட்டிகள் பற்றி  அறிந்து கொள்ள முடியாமல் போயிருப்பர். இவ்வகையில் உலகம் சுற்றும் முதல்  (வாலிபி) பெண் இவர்தான் என்ற துணிச்சலை இந்நூல் வழங்குகின்றது.&lt;/p&gt; &lt;p&gt;டிஸ்னி பூங்காக்களில் ஒன்றான எப்பாட் தீம்பார்க் பற்றி ஆசிரியர்  பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.  “இந்த பூங்கா வால்ட் டிஸ்னியின் நான்கு  பூக்காக்களில் ஒன்றாகவும் 300 ஏக்கர் பரப்பளவில் மேஜிக் கிங்டம் எனப்படும்  பூங்காவைப் போல் இரண்டு மடங்கு பெரியதாகவும் உள்ளது. இது உலகின் எதிர்கால  நிலையைக் குறிக்கும் வண்ணம் உள்ளது. …மேலும் ஆச்சர்யமுட்டும் சில வகையான  யோசனைகள் நிஜமாகவே ஆவதற்குரிய சாத்தியக் கூறுகள் உள்ளன” என்ற கணிப்பு  இவரின் நுண்ணிய அறிவை, ஓரிடத்தைப் பற்றி அறிவிக்க வேண்டிய செய்திகளை  அறிவிக்கும் நேர்த்தியை எடுத்துரைப்பதாக உள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;சிறுவர் முதல் பெரியவர் வரை படிக்க, பார்க்க, ரசிக்க உதவும் ஒரு நல்ல  புத்தகத்தை ஆசிரியர் வழங்கியுள்ளார். இன்னமும் பல நாடுகள் சுற்றி  அடுத்தடுத்து புத்தகங்களை எழுதவேண்டும். இவரின் ஆர்வம்  பதிவுகளாக  மாறவேண்டும்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21240239-2331915459228937503?l=manidal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://puthu.thinnai.com/?p=7499' title='பட்டி டு சிட்டி நூல் மதிப்புரை'/><link rel='replies' type='application/atom+xml' href='http://manidal.blogspot.com/feeds/2331915459228937503/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21240239&amp;postID=2331915459228937503' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/2331915459228937503'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/2331915459228937503'/><link rel='alternate' type='text/html' href='http://manidal.blogspot.com/2012/01/blog-post_02.html' title='பட்டி டு சிட்டி நூல் மதிப்புரை'/><author><name>மு. பழனியப்பன்</name><uri>http://www.blogger.com/profile/12196206604672772345</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-nNvVvXWfEls/TejHXuWtUeI/AAAAAAAABEs/j8PCZyJeiqI/s220/DSCN0496.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-LGKU5TrqR4c/TwFvtca5--I/AAAAAAAABME/-VpwgibR_ag/s72-c/siva.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21240239.post-7202007010033332110</id><published>2012-01-02T14:12:00.000+05:30</published><updated>2012-01-02T14:13:09.476+05:30</updated><title type='text'>பெண்ணிய வாசிப்பில் மணிமேகலை</title><content type='html'>&lt;h2&gt;&lt;a href="http://puthu.thinnai.com/?p=7534" rel="bookmark" title="Permanent link to பெண்ணிய வாசிப்பில் மணிமேகலை"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;/h2&gt;&lt;script type="text/javascript"&gt;&lt;!-- wpa2a.script_load(); //--&gt;&lt;/script&gt;  &lt;p style="text-align: justify;"&gt;பெண்ணியத் திறனாய்வின் ஒரு பகுதி பெண்ணிய வாசிப்பு என்பதாகும். ஆண்  படைத்த இலக்கியங்களை  பெண்ணிய அடிப்படையில் வாசிப்பது என்பது பெண்ணிய  வாசிப்பு எனப்படும். ஆண்படைப்பில் எழுப்பப்பட்டுள்ள ஆண்சார்பு  அரசியலை   இனம் காட்டுவதாக இவ்வாசிப்பு அமையும்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;ஆணால் எழுதப் பெற்ற ஒரு இலக்கியத்தில் ஆண் சார்பு கருத்துகளே அதிகம்  இருக்கும் என்பது உறுதி.  சில ஆண்படைப்பாளர் தன்னுடைய ஆண் பால் சார்ந்த  படைப்பு அரசியலை அப்படியே வெளிப்படுத்த முனைகின்றனர். சிலர் மறைமுகமாக  வெளிப்படுத்துகின்றனர். அதாவது ஆணாதிக்க அரசியலை தெளிவாக  வெளிப்படுத்திடாமல்  பொதுமைப்படுத்தி வெளியிடுவதுபோல ஆண்சார்புக்கு அவர்கள்  இட்டுச் சென்றுவிடக் கூடும்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இன்னும் சிலர் தன் படைப்பில் பெண்பாலாற்கு அதிக முக்கியத்துவம்  கொடுப்பதுபோல படைத்தளிக்கலாம். ஆனாலும்  இம்முக்கியத்துவத்திற்குள்  ஆண்சார்புத் தன்மை ஒளிந்துக் கோலோச்சிக் கொண்டு இருக்கும்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;ஒருபடைப்பின் உண்மைத் தன்மை என்பதை நிலைநாட்ட அதனை ஒவ்வொரு கோணத்திலும்  ஆராயவேண்டும். பெண்ணிய நோக்கில், பெண்மனத்தின் அடிப்படையில் ஒரு  ஆண்படைப்பினை உணர்கின்றபோது பெண்ணுக்கு எதிராகப் புனைந்துள்ள பல கருத்துகள்  அப்படைப்பில் இருப்பதை இனம் காண முடியும். இவ்வகையில் ஆண் படைப்புகளில்  உள்ள பெண்ணுக்கு எதிரான கருத்துக்களை இனம் காட்டுவது பெண்ணிய வாசிப்பு  ஆகின்றது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;கேட் மில்லட் என்ற பெண்ணிய அறிஞர் ” ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆளுமை  மிக்கதாக இருக்கும் ஒரு பாலினம் தனக்கு கீழ்ப்பட்ட பாலினத்தின் மீது  தன்னுடைய வலிமையை நிலைநாட்டிக் கொள்ள, அல்லது தன் வலிமையை அதன் மீதுகாட்ட  முயன்று கொண்டே இருக்கும் ”  என்று ஆதிக்கத்  அரசியலின் இயல்பை  எடுத்துரைக்கிறார். இக்கருத்தின்  அடிப்படையில் காணுகின்றபோது  ஆண்  ஆதிக்கச் சூழலில் படைக்கப்படும் படைப்பு ஆணாதிக்கத்தை வலியுறுத்துவதாகவே  இருக்கும் என்பது உறுதியாகின்றது.  அவ்வாதிக்க சூழல் பெண்பாலினை அடக்கி  வைக்கவே முயற்சிப்பதாகவே இருக்கும்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;மணிமேகலை என்ற காப்பியம் எழுதப்பட்ட காலத்தில் எவ்வகைப்பட்ட  ஆதிக்கம்  புறச் சூழலில், படைப்புச் சூழலில் நிலவியது என்பதை முதலில் ஆராய வேண்டும்.  அதாவது ஐம்பெரும் காப்பியங்கள், ஐஞ்சிறுங்காப்பியங்கள் என்பன அனைத்தும்  ஆணாலேயே எழுதப் பெற்றுள்ளன. மேலும் கம்பராமாயணம், வில்லிபாரதம்,  பெரியபுராணம், சீறாப்புராணம், தேம்பாவணி,, பாஞ்சாலி சபதம், மனிததெய்வம்  காந்தி காதை, மாங்கனி போன்ற பல காப்பிய முயற்சிகள் அனைத்தும் ஆண்களாலேயே   படைக்கப் பெற்றுள்ளன. பெண் எழுதிய காப்பியம் என்ற அளவில் இனம் காணக் கூடிய  ஒன்றே ஒன்று அசலாம்பிகை அம்மையார் எழுதிய காந்திபுராணம் மட்டுமே.  காந்திபுராணமும் காந்தி என்ற ஆண்தலைவரையே கதைத்தலைமையாகக் கொண்டுள்ளது.  எனவே இதுவும் ஆண் ஆளுமையைச் சிறப்பிக்கும் போக்கினது என்பதில் ஐயமில்லை.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இத்தகைய சூழலில் காப்பியம் என்ற வடிவம் ஆண்களுக்கு உரிய படைப்பு  வடிவமாகவே பெரும்பாலும் தமிழ்ப்பகுதியில் விளங்குவது தெரியவருகின்றது. எனவே  காப்பிய வெளி என்பது பெண்களுக்கு திறக்காத இருப்புக் கதவாகவே  அமைந்துவிட்டதை உணரமுடிகின்றது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;மணிமேகலை சிலப்பதிகார காப்பியத்தின் தொடர்வாய் படைக்கப் பெற்றது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;“தெரிவுறு வகையால் செந்தமிழி யற்கையில்&lt;br /&gt;ஆடிநன்னிழலின் நீடிருங் குன்றம்&lt;br /&gt;காட்டுவார்போல் கருத்து வெளிப் படுத்து&lt;br /&gt;மணிமே கலைமேல் உரைப்பொருள் முற்றிய&lt;br /&gt;சிலப்பதிகாரம் முற்றும்”&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;என்ற நூற்கட்டுரைப் பகுதி இதனைத் தெளிவு படுத்தும். சிலப்பதிகாரம்  எழுவதற்குக் காரணமாக சூழலும் இங்குக் கவனிக்கத்தக்கது. குன்றக்குறவர்  பத்தினிப் பெண் ஒருத்தி விண்ணகம் ஏறிச் சென்றதைக் கண்ட அதிசயக் காட்சியை  இளங்கோவடிகளிடம் கூறுகின்றனர். அப்போது உடனிருந்த சாத்தனார் “யான்  அறிகுவன்அது பட்டது என்று உரைப்போன்” என்று கோவலன் கண்ணகி வரலாற்றை  எடுத்துரைக்கின்றார். இதனைக் கேட்ட இளங்கோவடிகள் “நாட்டுதும் யாம்ஓர்  பாட்டுடைச் செய்யுள்” என்று கூறி சிலப்பதிகாரத்தைப் படைக்கின்றார். இது  முவேந்தர்க்கு உரியது என்பதன் காரணமாக “நீங்களே படைக்கலாம்” என்று  சீத்தலைச் சாத்தனார் கூறுகின்றார். இதன்காரணமாக இளங்கோவடிகள்  சிலப்பதிகாரத்தைப் படைக்க முயலுகின்றார் என்ற படைப்புச் சூழல் இங்குக்  கவனிக்கத்தக்கது. இவற்றின்முலம் ஆண் படைப்புச் சூழலில் சிலப்பதிகாரம்  உருவாகியது என்பதையும் அதன் தொடர்வாக தண்டமிழ் ஆசான் சீத்தலைச் சாத்தனார்  மணிமேகலையைப் படைத்தார் என்பதும் தெரியவருகிறது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;மணிமேகலையின் பதிகப்பகுதியில் இடம்பெறும்&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;” இளங்கோவேந்தன் அருளிக் கேட்ப&lt;br /&gt;வளம் கெழு கூலவணிகன் சாத்தன்&lt;br /&gt;மாவண் தமிழ்த் திறம் மணிமேகலை துறவு&lt;br /&gt;ஆறுஐம் பாட்டினுள் அறியவைத்தனன் என்”&lt;br /&gt;என்ற அடிகளின் வழியாக இளங்கேவடிகள் கேட்ப சாத்தனார் மணிமேகலை துறவு பெற்ற கதையினை வடித்த செய்தி தெரியவருகின்றது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இதன்வழி இரட்டைக் காப்பியங்கள் இரண்டும் ஆண் சொல்ல ஆண் கேட்கும்  தன்மையில் செய்யப் பெற்ற ஆண் வயப்பட்ட சூழலைப் பெற்றுள்ளன என்பது உறுதி.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;எனவே காப்பியம் என்ற வகைமையை ஆக்குவதிலும், இரட்டைக் காப்பியங்களான  சிலம்பும் மணிமேகலையும் ஆண்கள் அருகிருக்க படைக்கப்பெற்ற காப்பியம் என்பதை  எண்ணும்போதும் ஆண் சூழலில்தான் மணிமேகலை படைக்கப் பெற்றுள்ளது என்பது  தெளிவாகின்றது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;மணிமேகலை யாக்கப் பெற்ற காலத்தில் அரசமுறைமை என்பது ஆண் வயப்பட்டது  என்பதில் கருத்து மாறுபாடு இருக்க முடியாது. ஏனெனில் தூங்கெயில் எறித்த  தொடிதோட் செம்பியன் என்ற அரசன் காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரவிழாத்  தொடங்க ஏற்பாடு செய்ததாக ஒரு குறிப்பு மணிமேகலையில் இடம் பெறுகின்றது. எனவே  அரசாட்சியும் ஆண்பாலிடத்தில் இருந்தது என்பதும் இங்கு உணரத்தக்கது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இவ்வாறு ஆண் வயப்பட்ட அரசியல் சூழ்நிலையில் படைக்கப்படும் இலக்கியம் ஆண்வயப்பட்ட செய்திகளையே கொண்டிருக்க முடியும்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;மணிமேகலை என்ற பெண்ணைக் கதைத்தலைவியாகக் கொண்ட காப்பியம், கணிகை  ஒருத்தியின் பெண்ணை துறவி என்ற உயர் நிலைக்கு உயர்த்திய காப்பியம்,  பெண்களும் துறவேற்கலாம் என்பதன் அடையாளமாக விளங்கும் காப்பியம் போன்ற  கருத்துகள் மணிமேகலையைப் பற்றிக் கட்டப் பெற்றுள்ள கருத்துகள் ஆகும்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;“பேரழகுச் செல்வி மணிமேகலையை ஒரு பெண்ணைப் பேரறிவுச் செல்வியாய்ப்  பிறங்க வைத்து, பேரறச் செல்வியாய் நடமாடவிட்டு, மாதவச் செல்வியாய் மிளிரச்  செய்து, பொதுநலச் செல்வியாய்  சேவைச் செல்வியாய் தியாகத்திலகமாய்த் திகழச்  செய்து காப்பியத் தலைமகளாக்கி, அக்காப்பியத் தலைப்புக்குரியவளாகவும்  உயர்த்திய பெண்மை போற்றும்  பெருங்காப்பியம் ”&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;“அவள் (மணிமேகலை) காப்பியத்தின் கற்பனைத் தலைவியாக மட்டும் அல்லாமல்  நாட்டு வரலாற்றின் பெருமைக்கு உரிய ஒரு பெண் பிறவியாகவும் பலருடைய  உள்ளத்தில் இடம் பெற்றுவிட்டாள். அழகும், இளமையும், அறிவும், பண்பும்  நிரம்பிய அவள், அரசிளங்குமாரனுடைய காதலைக் கைவிட்டுப் பௌத்தத் துறவியான  சிறப்பு ஒருபுறம். அதைவிடப் பெரியது அவள் அருள்நிரம்பிய வாழ்வு நடத்திய  சிறப்பு  ஆகும்”&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;மேற்கண்ட கருத்துகள் தமிழ் இலக்கிய வரலாறுகளில் மணிமேகலை பற்றி  அறிமுகப்படுத்தும் வரிகள் ஆகும். இவை மிகுத்து உரைக்கின்றன என்பது  மணிமேகலையை முழுதும் கற்கப் புகுவோருக்குத் தெரியும்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;மணிமேகலைக் காப்பியம் பெண்ணை மையப் படுத்தி எழுதப் பெற்றக் காப்பியம்  என்றாலும் சீத்தலைச் சாத்தனார் காலத்தில் பெண்களுக்கு இருந்த எல்லைகளை  விளக்கும் காப்பியம் என்று கொள்வதே பொருத்தமுடையதாகும். பெண்களைப் பற்றி  எழுதத் துணிந்த காப்பியம் என்று அதனை ஏற்றுக் கொண்டாலும் அது பெண் பாலினரை  அடக்கும் ஆண் சார்பு காப்பியம் என்றே நோக்க வேண்டியுள்ளது. இந்தக் கருத்தை  அடிப்படையாக வைத்தே இக்கட்டுரை படைக்கப் பெறுகின்றது. இக்கட்டுரையின் எல்லை  கருதி இங்கு மணிமேகலை என்ற பாத்திரம் மட்டுமே கொள்ளப்படுகின்றது. மற்ற  பாத்திரங்கள் இதே நோக்கில் நோக்குகின்றபோது இன்னும் இவ்வாய்வு வலுப்  பெறும். அதிக கருத்துகள் கொண்டிலங்கும்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;மணிமேகலை பிறந்த செய்தியை சிலப்பதிகாரம் அறிவிக்கின்றது. அவள் வளர்ந்து  பௌத்த துறவியாக மாற்றப் படுவதற்கான ஆயத்தநிலையில் இருந்து மணிமேகலை  தொடங்குகின்றது.  மணிமேகலை யார் என்பதைப் படிப்பவர்க்கும், மணிமேகலைக்கும்  உணர்த்தும் முறையில் ஊரலர் உற்றகாதையில் மாதவி சில செய்திகளை  எடுத்துரைக்கின்றாள்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;அதில் தான் பெற்ற மகளைக் கண்ணகியின் மகள் என்று நிறுவ முயற்சிக்கிறாள்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;“மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை&lt;br /&gt;அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும்&lt;br /&gt;திருந்தாச் செய்கைத் தீத் தொழில் படாஅள்”&lt;br /&gt;(5557)&lt;br /&gt;என்ற மாதவியின் கூற்று மணிமேகலை தன் மகளாய் இருக்கின்ற நிலை வரை கணிகையாகவே  இருக்கக் கூடும். எனவே அவளை மேல்நிலைப் படுத்தும் முயற்சியில் பத்தினித்  தன்மை வாய்ந்த குலமகளாய் அறிவிக்கின்ற பெருமுயற்சியை மாதவி செய்கின்றாள்.  இதனை இவ்வரிகள் எடுத்துரைக்கின்றன.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இருப்பினும் மாதவியின் தாய் சித்திராபதி காப்பியத்தின் பல இடங்களில் மணிமேகலையை கணிகையாகவே உலகிற்கு அறிவிக்கிறாள்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;” தீவகச் சாந்தி செய்தரு நல்நாள்&lt;br /&gt;மணிமேகலையொடு மாதவி வாராத்&lt;br /&gt;தணியாத் துன்பம் தலைத்தலைமேல்வர”&lt;br /&gt;( ஊரலருற்ற காதை 35)&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;என்று மணிமேகலைப் பாத்திரம் சித்திராபதியின் வாயிலாக அறிமுப்படுத்தப்படும்போதே கணிகையாக காட்டப் பெறுகின்றது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;கன்னிக்காவலும், கடியின் காவலும்&lt;br /&gt;தன் உறு கணவன் சாவுறின் காவலும்&lt;br /&gt;நிறையின் காத்துப் பிறர் பிறர்க் காணாது&lt;br /&gt;கொண்டோன் அல்லது தெய்வமும் பேணாப்&lt;br /&gt;பெண்டீர் தம் குடியில் பிறந்தாள் அல்லள்&lt;br /&gt;நாடவர் காண நல் அரங்குஏறி&lt;br /&gt;ஆடலும் பாடலும் அழகும் காட்டி&lt;br /&gt;கருப்பு நாண் கருப்பு வில் அருப்புக் கணை தூவச்&lt;br /&gt;செருக் கயல் நெடுங்கண் சுருக்கு வலைப்படுத்துக்&lt;br /&gt;கண்டோர் நெஞ்சம் கொண்டு அகம் புக்குப்&lt;br /&gt;பண்தேர் மொழியின் பயன் பலவாங்கி&lt;br /&gt;வண்டின் துறக்கும் கொண்டி மகளிரைப்&lt;br /&gt;பான்மையின் பிணித்து படிற்று உரை அடக்குதல்&lt;br /&gt;கோன்முறை அன்றோ குமரற்கு” என்றலும்&lt;br /&gt;( உதயகுமரன் அம்பலம் புக்ககாதை 98111)&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;என்ற பகுதிகள் மணிமேகலை காலத்தில் இருந்த கணிகையர் குலப் பெண்கள் இயல்பை  வெளிப்படுத்துவதாக உள்ளன. ” கொண்டிமகளிர் ” என்ற மரபினள் என மணிமேகலையை  அவளின் பாட்டியே உரைக்கும் கீழ்மை அவ்வப்போது காப்பியத்தில் தலை தூக்கச்  செய்யப் பெற்றுள்ளது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இது மட்டுமில்லாமல் ஊரார்களும் மணிமேகலை, மாதவி ஆகியோரின் செய்கையை கேலிபேசக் கூடிய சூழலும் காட்டப் பெற்றுள்ளது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;“விராடன் பேர் ஊர் விசயன் ஆம் பேடியைக்&lt;br /&gt;காணிய சூழ்ந்த கம்பலை மக்களின்&lt;br /&gt;மணிமேகலை தனை வந்துப் புறம் சுற்றி&lt;br /&gt;அணிஅமை தோற்றத்து அருந்தவப்படுத்திய&lt;br /&gt;தாயோ கொடியள் தகவு இலள் ”&lt;br /&gt;(மலர்வனம் புக்க காதை, 146150)&lt;br /&gt;என்ற பகுதியில் மக்களும் மாதவி கணிகை என்ற நிலையில் திரிந்துவிட்டாள்  என்பதற்காக ஏசுவதாக படைக்கப் பெற்றுள்ளது.   இவ்வடிகளில் மணிமேகலையைக்  காணவந்த மக்களின் இயல்பிற்கு பேடியைக் காணவந்த கூட்டம் ஒப்பு நோக்கப்  பெற்றுள்ளது எனின் பேடியை ஒத்து இருந்தனளா மணிமேகலை என்ற கருத்தும் இங்கு  ஏற்படுகின்றது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இவ்வகையில் மணிமேகலையை மேல்நிலைப் படுத்தும் முயற்சிக்குச் சரிசமமாக  அவளை கீழ்நிலைப்படுத்தும் முயற்சியிலேயே வைத்திருப்பதற்கான முயற்சி  மணிமேகலைக் காப்பியத்தில் ஆங்காங்கே நடைபெற்றுள்ளது என்பதை உணரமுடிகின்றது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;மாதவி, சித்திராபதி என்ற தாய் மகள் உறவினை ஒரு புறத்திலும், மாதவி,  மணிமேகலை என்ற தாய் மகள் உறவினை ஒரு புறத்திலும் வைத்துக் கொண்டு  இச்சூழலைச் சற்று விரிவாக்கிப் பார்க்கவேண்டி உள்ளது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;சித்திராபதி தன் மகளை கணிகையாக வளர்த்துத் தன்னிலையை  உறுதிப்படுத்திக்கொண்டாள். அச்சித்திராபதி தன் பேத்தியையும் இதே வழியில்   இட்டுச் சென்று வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுகிறாள். இதற்காக அரச  குமாரனின் உதவியை அவள் நாடுகிறாள்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;மாதவி தன் மகளை கணிகையாக ஆக்கிவிடாமல் காக்கும் முறைமையில்  ஈடுபடுகிறாள். அசோக குமாரன் என்ற இளவரசன் மணிமேகலை மீது மையல்  கொள்ளுகின்றான். இவனின் மையல் என்பது கணிகை மீது கொண்ட காம மயக்கமாகவே  உள்ளது. இந்த மயக்கத்தை உடையவனோடு மணிமேகலை கற்புடைப் பெண்ணாக வாழமுடியாது.  அரசனுக்கு ஆட்பட்டவள் பின்னாளில் அனைத்துத் தரப்பினரின் இச்சைக்கும்  ஆட்படவேண்டிய அபாயமும் உள்ளது. இந்நிலையில் மணிமேகலை என்ற பாத்திரத்தை பலர்  காண ஆடச் செய்யவும் முடியாமல், கற்புடைப் பெண்ணாக குடும்ப நிலைக்கு  இட்டுச் செல்லவும் முடியாமல் இருக்கும் சூழலில் மணிமேகலையைத்  துறவியாக்குவதே சரி என்று மாதவியோ அல்லது சாத்தானரோ முடிவு கொள்ளுகின்றனர்.  இதன் வழி காப்பியம் வளருகின்றது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இப்போது மணிமேகலையைத் துறவியாக்கிவிடுவதற்காகவே மாபெரும் பத்தினி  கண்ணகியின் மகள் அவள் என்ற குறிப்பு காப்பியத்தில் இடம் பெறச்  செய்யப்படுகிறது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;பெண்ணிய நிலையில் சிந்திக்கையில் இங்கு ஒரு கேள்வி எழுகிறது. மாபெரும்  பத்தினியின் மகள் மணிமேகலை என்றால் அவளையும் கற்பு வாழ்க்கைப்  படுத்தியிருக்கலாமே? என்ற ஐயத்திற்கு விடை இல்லை. கணிகை குலத்தவள் கற்பு  வாழ்வு வாழ அக்காலச் சூழலில் இடம் இல்லை. கணிகையைக் காமத்திற்கு உரியவளாகவே  சமுகம் கருதியிருக்கிறது. அழகான இளம் பெண் காப்பார் அற்று இருக்கும்  சூழலில் அவள் காமப்பொருளாகவே ஆக்கப்படுவாள் என்ற முறையே இன்றுவரைக்கும்  நிலவி வருகின்றது. இதே சூழலே மணிமேகலைக்கும் வாய்த்திருக்கின்றது.  இதிலிருந்துத் தப்பிக்க ஒரே வழி அவளைத் துறவியாக்குவதே என முடிவு கட்டி  அவள் “தீத்திறம் படாஅள்” என்று அளபெடை கொடுத்துப் படைப்பாளன் தன்  கருத்தையும் மாதவி கருத்தையும் உடன் படுத்துகிறான்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;மாதவியின் வாயிலாக மணிமேகலை  தன்  கதை, தன் பெற்றோர் கதை ஆகியனவற்றை  அறிந்து கொள்வதாக காப்பியத்தின் முன்பகுதி அமைக்கப் பெற்றுள்ளது. இவற்றோடு  மணிமேகலை தன் முற்பிறப்புக் கதையையும் காப்பியப்  போக்கில் அறிந்து  கொள்ளுகிறாள். மணிமேகலா தெய்வத்தின் உதவியால் இச்செயல்பாடு மணிமேகலைக்குக்  கிடைக்கின்றது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;மணிமேகலை முற்பிறவி வரலாறு ஒன்றும் இக்காப்பியத்தில் காட்டப்  பெறுகின்றது. அதாவது அவள் முற்பிறவியில் இராகுலன் என்பவனின் மனைவியாக  இருந்தாள் என்பது அக்கதையின் சாரமாகும்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;அசோதர நகரத்தை ஒருகாலத்தில் ஆண்ட இரவிவன்மனின் மனைவி அமுதபதி ஆவாள்.  இவர்கள் இருவருக்கும் பிறந்தவள் இலக்குமி என்பவள் ஆவாள். இவளே பின்னால்  மணிமேகலை என்னும் பிறவி எடுக்கிறாள். இவளுடன் பிறந்தவர்கள் தாரை, வீரை  ஆகியோர் ஆவர். பின்னாளில் இவர்கள் மாதவியும், சுதமதியுமாகப் பிறக்கின்றனர்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;அத்திபதி  என்னும் அரசனுக்கும், நீலபதி என்பவளுக்கும் பிறந்தவன் இராகுலன் ஆவான். இவன் பின்பிறப்பில் அசோக குமாரன் ஆவான்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இவர்கள் இருவரும் இனிது வாழ்ந்திருந்தனர். ஒரு முனிவரை இருவரும்  சந்திக்கின்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. மணிமேகலையில் இந்நிகழ்ச்சி  இருவகைகளில் விவரிக்கப்படுகின்றது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;வகை.1.&lt;br /&gt;பாத்திரம் கொடுத்த காதையில்  மணிமேகலா தெய்வம் ஒரு முறையில் இச்சந்திப்பு நிகழ்ந்ததாகக் கூறுகின்றது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இலக்குமி தன் கணவனான இராகுலனுடன் ஒரு முறை பூஞ்சோலை ஒன்றில் மகிழ்ந்து  இருந்தாள். இவர்கள் இருவருக்குள் ஊடல் தோன்றியது. அவ்வூடலில் தோற்ற  இராகுலன் இவளை வீழ்ந்து வணங்கினான். அப்போது சாது சக்கரன் என்ற முனிவர்  அங்கு வந்தார். அவரைக் கண்டதும் இலக்குமி மயங்கி உடல் நடுக்கமுற்று அவரை  வணங்கினாள். இவள் வணங்கியதைக் கண்ட இராகுலன் கோபமுற்று ” ஏன் இவரை  வணங்கினாய்” என்று மீளவும் கோபமுற்றான்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இவனின் கோபத்தை அடக்கினாள் இலக்குமி. பின் இருவரும் வணங்கி அம்முனிவர்  மகிழும் வண்ணம் உண்ண உணவும் பருக நீரும் கொடுத்தனர். இதனை அவர் ஏற்றுக்  கொண்டார். அவ்வறமே இன்று உனக்குத் தொடர்கிறது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இப்பிறவிக் கதையை மணிமேகலா தெய்வம் உரைக்கின்றது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;வகை.2.&lt;br /&gt;கந்திற்பாவை மணிமேகலையின் முற்பிறவியினை மற்றொரு இடத்தில் உரைக்கின்றது.  கந்திற்பாவை வருவது உரைத்த காதை என்ற இந்தப் பகுதியில் விவரிக்கப்படும்  நிகழ்ச்சி பின்வருமாறு.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இலக்குமி, இராகுலன் என்ற இருவரும் காயாங்கரை என்ற ஆற்றின் கரையில்  இருந்த பிரம்ம தருமன் என்னும் முனிவனை வணங்கச் சென்றனர். அவரை வணங்கிய  பின்னர் நாளை தங்களின் இல்லத்திற்கு அவரை உணவுண்ண அழைத்தனர். அவரும்  வருவதாய்  ஒப்புக் கொண்டதால் மகிழ்வுன் இரவைக் கழித்தனர். காலையில் சமையல்  தொழிலுக்கு வந்த பணியாளனின் கவனக்குறைவு காரணமாக சோற்றுப் பாத்திரம்  உடைந்து அமுது அழிந்தது. இதனால்  கோப்பட்ட இராகுலன் அவனை தோளும், தலையும்  சிதையுமாறு வெட்டினான். இதன் காரணமாக அவனும் வினைப்பயன் கருதி அழிய  வேண்டியவனாயினான்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இவ்விரு கதைகளில் பல ஒற்றுமைகள் இருப்பதைப் போன்று பல வேற்றுகைளும்  இருக்கின்றன. பின்வரும் வினாக்கள் இவ்விரு கதைகளின் மேல்  கேட்கப்படுகின்றபோது இக்கதைகளின் உண்மைத்தன்மை வெளிப்படலாம்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;பிரும்மதருமன், சாதுசக்கரன் என்ற இருவரும் ஒருவரா?, அல்லது வேறு வேறு  துறவிகளா? வேறு வேறானவராக இருப்பின் நிகழ்ச்சி ஒன்றா? வேறா? என்ற பல  அடிப்படை கேள்விகளை இதிலல் எழுப்ப வேண்டி உள்ளது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;வேறு வேறு நிகழ்ச்சிகள் என்று கொண்டால் முனிவர்களைச் சந்திக்கின்ற  வழக்கமும், அவர்களின் கோப தாபங்களுக்கு ஆளாகின்ற சராசரி மனித வாழ்க்கையை  உடையவர்களாக இப்பாத்திரங்கள் படைக்கப் பெற்றுள்ளன என்று கொள்ள வேண்டும்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;அடுத்து இலக்குமியின் மறுபிறவி மணிமேகலை. இராகுலனின் மறுபிறவி அசோக  குமாரன். அசோக குமாரன்,  இராகுலன் ஆகியோர் முற்பிறவியிலும் இப்பிறவியிலும்  அரசகுமாரர்கள். ஆனால் இலக்குமி முற்பிறவியில் அரசிமகள். இப்பிறவியில்  கணிகையின் மகள். ஏன் அவள் அரசியின் மகளாக பிறப்பெடுத்திருக்கக் கூடாதா.  முற்பிறவியில் கொலை செய்த ஆண் பின் பிறவியில் ஆணாக அரசகுமாரான இறக்கம்  இல்லாமல் படைக்கப்படுகின்றபோது நன்மை செய்த இலக்குமி மட்டும் ஏன் அடுத்த  பிறவியில் இவ்வாறு கீழிறக்கப் பெற்றுப் படைக்கப்பட வேண்டும்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;அதுபோல தரை, வீரை ஆகியோர் முற்பிறவியில் அரச குடும்பத்தில் பிறந்து, ஒரே  அரசனை மணக்க பிற்பிறவியில் அவர்கள் இருவரும் ஒருத்தி கணிகையர் குலம்,  ஒருத்தி அந்தணர் குலம் என பிறப்பிக்கப்படச் செய்யவேண்டும். மேலும்  முற்பிறவியில் குடும்ப மகளிராக இருந்த இவர்கள் இப்பிறவியில் பதியிலாளராக  ஏன் மாற்றப்படவேண்டும். இக்கேள்விகளின் அடிப்படையில் கிடைக்கும் உண்மை  ஒன்றுதான். ஆண் என்றும் தன் வலிமையுடன் இருக்க பெண் என்றும் தன்னிலைக்குக்  கீழே சென்று கொண்டிருக்கும் படியாகப் படைக்கப்பெறுவாள் என்பதுதான்  அந்நிலையாகும்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;மணிமேகலை என்ற பாத்திரம் அவ்வப்போது உயர்நிலைகளை அடைவதாகக் காட்டப்  பெற்றாலும் அவ்வப்போது அவள் அடைந்த உயரத்தை விட அடைவிக்கப் பெற்ற தாழ்வுகள்  அதிக அளவில் உள்ளன.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;மணிமேகலை தன் பழம் பிறப்பினை மணிபல்லவத் தீவில் அறிகிறாள். அப்போது   அவளைச் சுமந்து வந்த மணிமேகலா தெய்வம் முன்று மந்திரங்களை அவளுக்குக்  கற்பிக்கின்றது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;“அல்லிஅம்கோதை! கேட்குறும்  அந்நாள்&lt;br /&gt;இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும்&lt;br /&gt;விளைபொருள் உரையார் வேற்று உரு எய்தவும்&lt;br /&gt;அந்தரம் திரியவும் ஆக்கும் இவ்வருந்திறல்&lt;br /&gt;மந்திரம் கொள்க’ என வாய்மையின் ஓதி”&lt;br /&gt;( மந்திரம் கொடுத்த காதை 7882)&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;“மக்கள் யாக்கை உணவின் பிண்டம்&lt;br /&gt;இப்பெரு மந்திரம் இரும்பசி அறுக்கும் என்று&lt;br /&gt;ஆங்கு அது கொடுத்து ” (மேலது 9091)&lt;br /&gt;என்ற பகுதிகள் மணிமேகலைக்கு மணிமேகலா தெய்வம் அளித்த மந்திரங்களைச் சுட்டுவனவாகும். இதன்வழி&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;1.    இளையவள், வளையணிந்த பெண் என்பது கருதி யாரும் மணிமேகலைக்குத்  தத்துவப் பொருளைக் கூறமாட்டார்கள். எனவே வேற்று உருவம் எடுத்து அம்மெய்ப்  பொருள்களை அறிவதற்கு  வாய்ப்பாக ஒரு மந்திரத்தை மணிமேகலா தெய்வம்  வழங்குகின்றது.  அது  உருமாற்று மந்திரம் ஆகும்.&lt;br /&gt;2.    இன்னொரு மந்திரம் அந்தரத்தில் செல்வதற்கு உரிய மந்திரம் ஆகும்.&lt;br /&gt;3.    மற்றொன்று பசி களையும் மந்திரம் ஆகும்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இம்முன்று மந்திரங்களில் முதல் மந்திரம் ஆணாதிக்க வயப்பட்டுள்ளது  மிக்கத் தெளிவாகத் தெரிகின்றது. அக்காலத்தில் சமயத் தத்துவ அறிவு  பெற்றவர்கள் ஆண்கள்தான். அவர்கள் வழியாகத்தான் யாரும் மெய்ப் பொருள் அறிய  இயலும். மணிமேகலை பெண் என்பதால் அவள் தத்துவத்தை அறிய இயலாது. எனவே உருவை  மாற்றிக் கொண்டுதான் அவள் தத்துவம் கேட்டாக வேண்டும். அவ்வாறே   பின்பகுதியில் வஞ்சி மாநகரில் மாதவன் வடிவினை அவள் எடுத்துக் கொண்டுத்  தத்துவம் கேட்கிறாள்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;பெண் என்பதால் தத்துவம் கேட்க இயலாது என்ற இதே கருத்தினை கண்ணகி படிமமும் வஞ்சியில் எடுத்துரைக்கின்றது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;“இளையள், வளையோள் என்று உனக்கு யாவரும்&lt;br /&gt;விளைபொருள் உரையார் வேற்று உருக் கொள்க’&lt;br /&gt;( வஞ்சி மாநகர்புக்க காதை, 6869)&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;என்று முன் கூறிய அதே கூற்றினை மீளவும் இக்காதையில் சாத்தனார் எடுத்துரைக்கின்றார்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இதன் காரணமாக அவருள் உள்ள ஆண் சார்ந்த மனநிலை உணரக் கூடியதாக உள்ளது.  பெண்களே பெண் உருவில் செல்லாதே என்று கூறக்கூடிய நிலையில் இவ்வாறு படைப்பது  என்பது ஆண் படைப்பு மனத்தாலேயே இயலும்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;உண்மையைக் கேட்டுணரப் போகின்றபோது உண்மையை மறைத்துப் பொய்வேடம் கொள்ளும்  முறைமையால் பயன் ஏதும் விளையுமா என்று என்ணிப் பார்த்தால் இதன்  வேறுபட்டதன்மை புரிபடும்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;மணிமேகலை இம்மந்திரங்களையும்,  அமுதசுரபிப் பாத்திரத்தையும் பெற்றுக்  கொண்டு பூம்புகார் வருகிறாள். ஆதிரையிடம் முதல் பிச்சை பெற்றபின் அவள்  எளியோர்க்கும், ஏழைகளுக்கும் உணவிடுகிறாள். அவ்வாறு உணவிடும் இவளை உதய  குமாரன் பின்தொடர்ந்தே வருகிறான். அவளிம் ” நல்லாய்! என்கொல் நல் தவம்  புரிந்தது? ” என்று வினவுகின்றான்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இதற்கு மணிமேகலை அளிக்கும் பதில் கவனிக்கத்தக்கது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;” பிறத்தலும் முத்தலும் பிணிப்பட்டு இரங்கலும்&lt;br /&gt;இறத்தலும் உடையது  இடும்பைக் கொள்கலம்&lt;br /&gt;மக்கள் யாக்கை இது என உணர்ந்து&lt;br /&gt;மிக்க நல் அறம் விரும்புதல் புரிந்தேன்&lt;br /&gt;மண்டு அமர் முருக்கும் களிறு அணையார்க்கு&lt;br /&gt;பெண்டிர் கூறும் பேர் அறிவு உண்டோ?”&lt;br /&gt;( உதய குமாரன் அம்பலம் புக்க காதை 136142)&lt;br /&gt;என்ற பதிலில் பெண்டிர் ஆண்களுக்கு அறிவு கூறலாகாது என்று மணிமேகலை  உரைப்பதாக படைக்கப் பெற்றுள்ளது. பெண்கள் அறிவுரை  கூறக்கூடாது. அறமாவது  செய்யலாமா என்றால் அதுவும் முடியாததாகி விடுகின்றது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இது கழிந்தபின்னர் தன் உண்மை உருவத்துடன் உலவினால் உதயகுமரனால்  தொல்லைகள் ஏற்படும் எனக்கருதி யானைப்பசி நோய் பெற்ற பெண்ணான காயசண்டிகையின்  உருவத்தினை மணிமேகலை மந்திரத்தின் வழி பெறுகிறாள். காய சண்டிகை, வயந்தமாலை  போன்றோர் விஞ்சையர்களால் கைக் கொள்ளப் பெற்றவர்கள். பின்னாளில் அவர்களால்  தன் வாழ்வை இழந்தவர்கள் என்ற பகுதி ஒரு தனிக்கட்டுரையாக விரியத்தக்கது.  காயசண்டிகை கணவனுடன் இணையாமலே இறப்பினைத் தழுவுகிறாள். அவளின் உருவத்தில்  மணிமேகலை மறைந்து நின்று அறம் செய்கிறாள்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;அறம் செய்யவும் பெண் வரக்கூடாது. அப்படிச் செய்ய வருவதானால்  வேற்றுருவில்தான் செய்யவேண்டும் என்பது போன்று இக்காப்பியத்தில் மணிமேகலைப்  பாத்திரப்படைப்பு அமைக்கப் பெற்றுள்ளது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;மேலும் அரசன் மணிமேகலையின் அறத்திறத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு அவளை  அழைத்து நேரடியாக விசாரிக்கின்றான். அப்போதும் அவள் தன் உண்மை நிலையைக்  கூறாது காயசண்டிகையின் வரலாற்றையே தன் வரலாறாக உரைக்கின்றாள். சமய உண்மைகளை  நிலை நாட்டவேண்டிய பெண்ணாக வளரவேண்டிய மணிமேகலைப்  பாத்திரத்தில் இவ்வளவு  முரண்கள் காணப்படுகின்றன என்பதை கவனத்தில் கொண்டாகவேண்டியுள்ளது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இதன்பின் உதய குமரனைக் காஞ்சனன் வாளால்  வெட்டுகின்றான். வெட்டுப்  பட்டவனைப் பற்றியோ, வெட்டியவனைப் பற்றியோ யாரும் கவலைப் படவில்லை. ஆனால்   வெட்டுவதற்குக் காரணமாக மணிமேகலை இனம் காணப்பட்டு அவள் சிறையில்  அடைக்கப்படுகிறாள்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக்கிய மணிமேகலைக்குக் கிடைத்த பரிசு அவள்  சிறைவீடு புகுதலே ஆகும். இந்நிலையில் சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக்கிய  உயர் மனிதச் சிந்தனை உடனடியாக தாழ்வினைச் சந்திக்கின்றது. இவ்வாறு  ஏறுமுகமும் இறங்குமுகமும் அடுத்தடுத்து மணிமேகலைப் பாத்திரத்திற்கு  அமைக்கப் பெற்றுள்ளது கவலைக்குரியதாக உள்ளது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இக்கருத்தை அரசனின் செவியல் படும்படி தெரிவிக்க சில முனிவர்கள்  வருகின்றனர்.  இவ்விடைவெளியில்  அசோக குமாரன் பிணத்துடன் மணிமேகலை மறைத்து  வைக்கப்படுகிறாள். அரசனிடம் வந்த முனிவர் பல கருத்துக்களைக் கூறிக் காம  வயப்படுபவனை அரசன் தண்டிக்க வேண்டும். அதற்கு முன்னதாகவே அவன்  தண்டிக்கப்பட்டுவிட்டான் என்று அவர்கள் பற்பல கருத்துக்களைக் கூறுகின்றனர்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இதுபோழ்து இரு கதைகளை ளடுத்துரைக்கின்றனர். மருதி, விசாகை என்ற இரு  பெண்களின் கதை இங்கு எடுத்துக்காட்டப் பெறுகின்றது. மருதி பிற ஆடவனால்  விரும்பப்படுகிறாள். அவ்வளவில் பிறர் நெஞ்சு புகுந்ததே கற்பிற்குக் கேடு  என்று அவள் கருதுகிறாள். இதன் காரணமாக பூதத்திடம் முறையிட ஏழு நாளில்  அந்தக் காமுகன் அழிகிறான். அடுத்து  விசாகை என்பவளின் கதை கூறுப்படுகிறது.  இவளுக்கும் இவளின் முறைப்படி கணவனாகவேண்டிய ஒருவனுக்கும் தொடர்பு இருப்பதாக  ஊரார் பேசிக் கொள்ள இவளும் அவனும் இறுதி வரை திருமணமே செய்து கொள்ளாமல்  காமத்தைத் தவிர்த்து அறமுணர்ந்து வாழ்ந்த நிலையை இக்கதை விளக்குகின்றது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இவ்விரு கதைகளிலும் பெண்கள் குற்றம் செய்யவில்லை என்றபோதும் அதிகம் துயரத்திற்கு ஆட்படுவது பெண்கள்தான் என்பது தெளிவு.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இவ்வாறு ஏற்றமும் இறக்கமும் கொண்ட பெண்கள் பாத்திரப்படைப்பினைப் பெற்றதாக மணிமேகலை விளங்குகின்றது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இதன் காரணமாக காமத்தின் விளைவினை எடுத்துரைக்க முனிவர் முனைந்தாலும் அரசன் மணிமேகலையைச் சிறைக் கோட்டத்தில் அடைக்கின்றான்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இதன்பின் மணிமேகலை சிறைக் கோட்டம் சார்கிறாள். அரசமாதேவியின்  யோசனையின்படி அரசமாதேவியின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படுகிறாள்.  அங்கு அவளுக்கு பித்தேற்றும் மருந்தினைப் புகட்டுகிறாள். மணிமேகலை  அதனின்றும் தப்பிக்கிறாள். அடுத்து காமுகன் ஒருவனைக் கொண்டு மணிமேகலை  அடையச் செய்வதான தவறான நிலையை எடுக்கிறாள். அப்போது மணிமேகலை ஆண் வடிவம்  கொள்கிறாள். இதன் காரணமாகக் காமுகன் பயந்து ஓட்டமெடுக்கிறான்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;பின்பு புழுக்கம் மிக்க அறையில் உண்ண உணவும் நீரும் இன்றி அடைக்கிறாள்.  இதிலிருந்தும் மணிமேகலை மந்திரம் சொல்லித் தப்பிவிடுகிறாள். இதன்பின்  அவ்வரசி நல்வழிப்படுகிறாள். மணிமேகலையை விடுவிக்கிறாள்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இங்கும் மணிமேகலையைத் துன்புறுத்தும் சூழலுக்கு உரியவராகப் பெண்  படைக்கப் பெற்றுள்ளாள். பெண்ணே பெண்ணுக்கு எதிரி என்ற அடிக்கருத்து  இக்காப்பியத்துள் புதைந்து பல்வேறு இடங்களில் பல்வேறு நிலைகளில்  செயல்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இதன்பின் மணிமேகலை முன்பிறவியில் ஆபுத்திரனாகப் பிறந்து தற்போது  புண்ணியராசனாகப் பிறந்துள்ள அரசனைக் கண்டு அவனுடன் மணிபல்லவம் அடைந்து  அவனையும் முற்பிறவி பற்றி அறியச் சய்து வஞ்சி காஞ்சி போன்ற நகரங்களுக்குச்  சென்று பௌத்த நெறிபரப்பி பவத்திறம் அறுக என பாவை நோற்ற நிலையில் மணிமேகலைக்  காப்பியம் நிறைவு பெறுகின்றது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;அடிக்கடி திருப்புமுனைகள் இக்காப்பியத்தில் ஏற்பட்டபோதும் பெண்களை  உயரத்தில் ஏற்றியும் பின் பள்ளத்தில் தள்ளியும் வீழச் செய்யும் முயற்சியே  அதிக அளவில் நடைபெற்றுள்ளது என்பதை  பெண்ணிய வாசிப்பின்போது  உணரமுடிகின்றது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;" id=":y" tooltip="Show trimmed content"&gt;&lt;img src="https://mail.google.com/mail/images/cleardot.gif" alt="" /&gt;&lt;/div&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21240239-7202007010033332110?l=manidal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://puthu.thinnai.com/?p=7534' title='பெண்ணிய வாசிப்பில் மணிமேகலை'/><link rel='replies' type='application/atom+xml' href='http://manidal.blogspot.com/feeds/7202007010033332110/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21240239&amp;postID=7202007010033332110' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/7202007010033332110'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/7202007010033332110'/><link rel='alternate' type='text/html' href='http://manidal.blogspot.com/2012/01/blog-post.html' title='பெண்ணிய வாசிப்பில் மணிமேகலை'/><author><name>மு. பழனியப்பன்</name><uri>http://www.blogger.com/profile/12196206604672772345</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-nNvVvXWfEls/TejHXuWtUeI/AAAAAAAABEs/j8PCZyJeiqI/s220/DSCN0496.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21240239.post-7935396328374455481</id><published>2011-12-31T20:48:00.004+05:30</published><updated>2011-12-31T20:53:14.308+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறக்கட்டளை- ஞானசுந்தரம்-'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கம்பன் விழா'/><title type='text'>காரைக்குடி கம்பன் கழகம் அறக்கட்டளை2012</title><content type='html'>&lt;div class="adM"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-j7u5E8EU9tI/Tv8oQyHIwTI/AAAAAAAABL4/377uAmvGhMw/s1600/kas.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 201px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/-j7u5E8EU9tI/Tv8oQyHIwTI/AAAAAAAABL4/377uAmvGhMw/s320/kas.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5692312722814320946" border="0" /&gt;&lt;/a&gt;காரைக்குடி கம்பன் கழகத்தில் மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளை சார்பில் வ்ரும் 7.1.2012 ஆம் நாளில் மாலை ஆறுமணியளவில்&lt;br /&gt;கம்பன்  மணிமண்டபத்தில் முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள் கம்பர் போற்றிய கவிஞர்  என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்கள். இவ்வுரை வரும் 3-3-2012 அன்று  நடைபெறவுள்ள கம்பன் விழாவில் நூல்வடிவாக வெளியிடப் பெறஉள்ளது. அனைவரும்  வருக. அழைப்பிதழ் இணைக்கப் பெற்றுள்ளது.&lt;br /&gt;இவ்விழாவிற்கு அழகப்பா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் திருமதி கா. மணிமேகலைஅவர்கள் தலைமையேற்க உள்ளார். வரவேற்புரையாற்ற திரு. கம்பன் அடிசூடி அவர்களும் நன்றியுரையாற்ற அறங்காவலர் திரு. நா. மெய்யப்பன் அவர்களும் இசைந்துள்ளனர்.&lt;br /&gt;அனைவரும் வருக. இரவு சிற்றுண்டிக்கும் ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது,&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21240239-7935396328374455481?l=manidal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manidal.blogspot.com/feeds/7935396328374455481/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21240239&amp;postID=7935396328374455481' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/7935396328374455481'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/7935396328374455481'/><link rel='alternate' type='text/html' href='http://manidal.blogspot.com/2011/12/2012.html' title='காரைக்குடி கம்பன் கழகம் அறக்கட்டளை2012'/><author><name>மு. பழனியப்பன்</name><uri>http://www.blogger.com/profile/12196206604672772345</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-nNvVvXWfEls/TejHXuWtUeI/AAAAAAAABEs/j8PCZyJeiqI/s220/DSCN0496.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-j7u5E8EU9tI/Tv8oQyHIwTI/AAAAAAAABL4/377uAmvGhMw/s72-c/kas.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21240239.post-4321009924428666253</id><published>2011-12-16T19:32:00.002+05:30</published><updated>2011-12-16T19:36:27.918+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சனிப்பெயர்ச்சி'/><title type='text'>சனிப்பெயர்ச்சி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-bo0GO18wldk/TutP5fd_JJI/AAAAAAAABLs/CBnMr6p1_ao/s1600/sanibahavaan.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 228px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-bo0GO18wldk/TutP5fd_JJI/AAAAAAAABLs/CBnMr6p1_ao/s320/sanibahavaan.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5686726803603793042" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/--mGV1zyyd6k/TutPrvIDF9I/AAAAAAAABLg/fZY2_B7mnrQ/s1600/sanibahavaan.jpg"&gt;திருநள்ளாற்றில் சனிப் பெயர்ச்சி ௨௧.௧௨.௨0௧௧ அன்று காலை ௭.௫௧ மணிக்கு நடைபெற உள்ளது. இந்த விழாவை காரைக்கால்வானொலி நிலையம் நேரடி ஒலிபரப்பு செய்கின்றது. இந்த நேரடி ஒலிபரப்பில் என்னுடைய வருணனையும் இடம் பெற உள்ளது. கேட்டு மகிழ வேண்டுகின்றேன்.&lt;br /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21240239-4321009924428666253?l=manidal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manidal.blogspot.com/feeds/4321009924428666253/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21240239&amp;postID=4321009924428666253' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/4321009924428666253'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/4321009924428666253'/><link rel='alternate' type='text/html' href='http://manidal.blogspot.com/2011/12/blog-post_16.html' title='சனிப்பெயர்ச்சி'/><author><name>மு. பழனியப்பன்</name><uri>http://www.blogger.com/profile/12196206604672772345</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-nNvVvXWfEls/TejHXuWtUeI/AAAAAAAABEs/j8PCZyJeiqI/s220/DSCN0496.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-bo0GO18wldk/TutP5fd_JJI/AAAAAAAABLs/CBnMr6p1_ao/s72-c/sanibahavaan.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21240239.post-1490364007524224847</id><published>2011-12-10T11:32:00.004+05:30</published><updated>2011-12-10T11:40:57.489+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செந்தமிழ் ஞானி'/><title type='text'>செந்தமிழ்ஞானி விருது பெறுகிறேன்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-PX3eXy6pVSQ/TuL3z93r89I/AAAAAAAABLU/7-kwpJCtaDk/s1600/pip2.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 227px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-PX3eXy6pVSQ/TuL3z93r89I/AAAAAAAABLU/7-kwpJCtaDk/s320/pip2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5684378151848506322" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-fBwyeBIRc0M/TuL3zrKzmWI/AAAAAAAABLI/bUuylgLsmwg/s1600/pip.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 206px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-fBwyeBIRc0M/TuL3zrKzmWI/AAAAAAAABLI/bUuylgLsmwg/s320/pip.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5684378146828425570" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;புதுக்கோட்டை இலக்கியப் பேரவை அமைப்பின் சார்பில் ஐம்பெரும் விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் ௩௩ அறிஞர்கள் பாராட்டப் பெறுகின்றனர். இம்முப்பத்து மூவரில் ஒருவன் நான். எனக்குச் செந்தமிழ்ஞானி என்ற விருதளித்துச் சிறப்பிக்கின்றனர். அழைப்பு இதனுடன் இணைக்கப் பெற்றுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21240239-1490364007524224847?l=manidal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manidal.blogspot.com/feeds/1490364007524224847/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21240239&amp;postID=1490364007524224847' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/1490364007524224847'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/1490364007524224847'/><link rel='alternate' type='text/html' href='http://manidal.blogspot.com/2011/12/blog-post_10.html' title='செந்தமிழ்ஞானி விருது பெறுகிறேன்'/><author><name>மு. பழனியப்பன்</name><uri>http://www.blogger.com/profile/12196206604672772345</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-nNvVvXWfEls/TejHXuWtUeI/AAAAAAAABEs/j8PCZyJeiqI/s220/DSCN0496.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-PX3eXy6pVSQ/TuL3z93r89I/AAAAAAAABLU/7-kwpJCtaDk/s72-c/pip2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21240239.post-8374153869749427645</id><published>2011-12-09T22:31:00.003+05:30</published><updated>2011-12-09T22:40:25.001+05:30</updated><title type='text'>மணிமேகலை பயிற்சி முகாம்-</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-JEg23CEbMog/TuJAwATz3mI/AAAAAAAABK8/d9uFdgaQLHw/s1600/Scan0027.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 230px;" src="http://4.bp.blogspot.com/-JEg23CEbMog/TuJAwATz3mI/AAAAAAAABK8/d9uFdgaQLHw/s320/Scan0027.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5684176873155976802" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-C_DcphsiKao/TuJAv5c4oyI/AAAAAAAABKw/3KGEsaFvMm4/s1600/Scan0026.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 238px;" src="http://4.bp.blogspot.com/-C_DcphsiKao/TuJAv5c4oyI/AAAAAAAABKw/3KGEsaFvMm4/s320/Scan0026.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5684176871314989858" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;திருச்சிராப்பள்ளி செட்டிநாடு கலை அறிவியல் கல்லூரியில் பத்துநாள் மணிமேகலை பயிற்சி வகுப்புகள் செம்மொழி ஆய்வு நிறுவன உதவியுடன் நடக்க உள்ளது. அனைவரும் வருக&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21240239-8374153869749427645?l=manidal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manidal.blogspot.com/feeds/8374153869749427645/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21240239&amp;postID=8374153869749427645' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/8374153869749427645'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/8374153869749427645'/><link rel='alternate' type='text/html' href='http://manidal.blogspot.com/2011/12/blog-post.html' title='மணிமேகலை பயிற்சி முகாம்-'/><author><name>மு. பழனியப்பன்</name><uri>http://www.blogger.com/profile/12196206604672772345</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-nNvVvXWfEls/TejHXuWtUeI/AAAAAAAABEs/j8PCZyJeiqI/s220/DSCN0496.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-JEg23CEbMog/TuJAwATz3mI/AAAAAAAABK8/d9uFdgaQLHw/s72-c/Scan0027.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21240239.post-5381624987007167980</id><published>2011-11-26T08:59:00.002+05:30</published><updated>2011-11-26T09:00:44.722+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரைப் போட்டி'/><title type='text'>உலகத் திருக்குறள் பேரவை மாநிலகட்டுரைப் போட்டி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-Z5i4olyew3E/TtBbvyAf1tI/AAAAAAAAANQ/ttjMVkB5BJg/s1600/21739765.JPG"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 241px;" src="http://1.bp.blogspot.com/-Z5i4olyew3E/TtBbvyAf1tI/AAAAAAAAANQ/ttjMVkB5BJg/s320/21739765.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5679140006550034130" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;உலகத் திருக்குறள் பேரவையின் மாநில மாநாட்டினை ஒட்டி நடத்தப்படும் கட்டுரைப் போட்டி பற்றிய அறிவிப்பு . &lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold; font-style: italic;"&gt;இதனைக் காணும் மாணவர்கள் இதனையே அறிவிப்பாகக் கொண்டு தங்கள் கல்லூரி வழியாகவும் கட்டுரைகளை அனுப்பலாம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21240239-5381624987007167980?l=manidal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manidal.blogspot.com/feeds/5381624987007167980/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21240239&amp;postID=5381624987007167980' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/5381624987007167980'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/5381624987007167980'/><link rel='alternate' type='text/html' href='http://manidal.blogspot.com/2011/11/blog-post_26.html' title='உலகத் திருக்குறள் பேரவை மாநிலகட்டுரைப் போட்டி'/><author><name>மு. பழனியப்பன்</name><uri>http://www.blogger.com/profile/12196206604672772345</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-nNvVvXWfEls/TejHXuWtUeI/AAAAAAAABEs/j8PCZyJeiqI/s220/DSCN0496.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-Z5i4olyew3E/TtBbvyAf1tI/AAAAAAAAANQ/ttjMVkB5BJg/s72-c/21739765.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21240239.post-6924843591688834902</id><published>2011-11-25T18:45:00.004+05:30</published><updated>2011-11-25T18:49:40.838+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கம்பன் கழக டிசம்பர் மாதக்கூட்டம்2011'/><title type='text'>காரைக்குடி கம்பன் கழகத்தின் டிசம்பர் மாதக் கூட்டம் ௩ -௧௨-௨0௧௧</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-ExSRZXBI8GU/Ts-VlNxyCcI/AAAAAAAABKk/6ai6_lcQhas/s1600/kambandec.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 234px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-ExSRZXBI8GU/Ts-VlNxyCcI/AAAAAAAABKk/6ai6_lcQhas/s320/kambandec.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5678922121723644354" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;meta equiv="Content-Type" content="text/html; charset=utf-8"&gt;&lt;meta name="ProgId" content="Word.Document"&gt;&lt;meta name="Generator" content="Microsoft Word 11"&gt;&lt;meta name="Originator" content="Microsoft Word 11"&gt;&lt;link rel="File-List" href="file:///C:%5CDOCUME%7E1%5CAdmin%5CLOCALS%7E1%5CTemp%5Cmsohtml1%5C01%5Cclip_filelist.xml"&gt;&lt;!--[if gte mso 9]&gt;&lt;xml&gt;  &lt;w:worddocument&gt;   &lt;w:view&gt;Normal&lt;/w:View&gt;   &lt;w:zoom&gt;0&lt;/w:Zoom&gt;   &lt;w:punctuationkerning/&gt;   &lt;w:validateagainstschemas/&gt;   &lt;w:saveifxmlinvalid&gt;false&lt;/w:SaveIfXMLInvalid&gt;   &lt;w:ignoremixedcontent&gt;false&lt;/w:IgnoreMixedContent&gt;   &lt;w:alwaysshowplaceholdertext&gt;false&lt;/w:AlwaysShowPlaceholderText&gt;   &lt;w:compatibility&gt;    &lt;w:breakwrappedtables/&gt;    &lt;w:snaptogridincell/&gt;    &lt;w:wraptextwithpunct/&gt;    &lt;w:useasianbreakrules/&gt;    &lt;w:dontgrowautofit/&gt;   &lt;/w:Compatibility&gt;   &lt;w:browserlevel&gt;MicrosoftInternetExplorer4&lt;/w:BrowserLevel&gt;  &lt;/w:WordDocument&gt; &lt;/xml&gt;&lt;![endif]--&gt;&lt;!--[if gte mso 9]&gt;&lt;xml&gt;  &lt;w:latentstyles deflockedstate="false" latentstylecount="156"&gt;  &lt;/w:LatentStyles&gt; &lt;/xml&gt;&lt;![endif]--&gt;&lt;style&gt; &lt;!--  /* Font Definitions */  @font-face  {font-family:Latha;  panose-1:2 0 4 0 0 0 0 0 0 0;  mso-font-charset:1;  mso-generic-font-family:auto;  mso-font-pitch:variable;  mso-font-signature:1048576 0 0 0 0 0;}  /* Style Definitions */  p.MsoNormal, li.MsoNormal, div.MsoNormal  {mso-style-parent:"";  margin:0in;  margin-bottom:.0001pt;  mso-pagination:widow-orphan;  font-size:12.0pt;  font-family:"Times New Roman";  mso-fareast-font-family:"Times New Roman";  mso-bidi-font-family:"Times New Roman";  mso-bidi-language:AR-SA;} @page Section1  {size:8.5in 11.0in;  margin:1.0in 1.25in 1.0in 1.25in;  mso-header-margin:.5in;  mso-footer-margin:.5in;  mso-paper-source:0;} div.Section1  {page:Section1;} --&gt; &lt;/style&gt;&lt;!--[if gte mso 10]&gt; &lt;style&gt;  /* Style Definitions */  table.MsoNormalTable  {mso-style-name:"Table Normal";  mso-tstyle-rowband-size:0;  mso-tstyle-colband-size:0;  mso-style-noshow:yes;  mso-style-parent:"";  mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;  mso-para-margin:0in;  mso-para-margin-bottom:.0001pt;  mso-pagination:widow-orphan;  font-size:10.0pt;  font-family:"Times New Roman";  mso-ansi-language:#0400;  mso-fareast-language:#0400;  mso-bidi-language:#0400;} &lt;/style&gt; &lt;![endif]--&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span  lang="TA" style="font-family:Latha;"&gt;காரைக்குடி கம்பன் கழகத்தின் டிசம்பர் மாதக் கூட்டம் வரும் 3.12.2011 (சனிக்கிழமை ) அன்று கம்பன் மணிமண்டபத்தில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் கம்பன் காட்டும் ஆசிரியப் பெருமக்கள் என்ற தலைப்பில் ஒக்கூர் சோம சுந்தரம் மேல்நிலைப்பள்ளியின் தமிழாசிரியர் நாச்சம்மை கண்ணன் அவர்களும், கம்பன் கூறும் இசை நுட்பங்கள் என்ற தலைப்பில் தமிழ்ப்பல்கலைக்கழக இசைத்துறைப் பேராசிரியர் முனைவர் செ. கற்பகம் அவர்களும் உரையாற்ற உள்ளனர். நிகழ்வு மிகச் சரியாக மாலை ஆறுமணிக்குத் தொடங்கும். நிகழ்ச்சி ஏற்பாடு எம்.கே சுந்தரம் செட்டியார் சன் நகைக்கடை, காரைக்குடி அனைவரும் வருக.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21240239-6924843591688834902?l=manidal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manidal.blogspot.com/feeds/6924843591688834902/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21240239&amp;postID=6924843591688834902' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/6924843591688834902'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/6924843591688834902'/><link rel='alternate' type='text/html' href='http://manidal.blogspot.com/2011/11/0.html' title='காரைக்குடி கம்பன் கழகத்தின் டிசம்பர் மாதக் கூட்டம் ௩ -௧௨-௨0௧௧'/><author><name>மு. பழனியப்பன்</name><uri>http://www.blogger.com/profile/12196206604672772345</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-nNvVvXWfEls/TejHXuWtUeI/AAAAAAAABEs/j8PCZyJeiqI/s220/DSCN0496.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-ExSRZXBI8GU/Ts-VlNxyCcI/AAAAAAAABKk/6ai6_lcQhas/s72-c/kambandec.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21240239.post-8854255720737150497</id><published>2011-11-03T13:11:00.001+05:30</published><updated>2011-11-03T13:13:02.378+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காரைக்குடி கம்பன் மாதக் கூட்டம் நவம்பர்'/><title type='text'>காரைக்குடி கம்பன் கழக நவம்பர் மாதக் கூட்டம்</title><content type='html'>&lt;div class="post-body entry-content" id="post-body-1213917404142366460"&gt; காரைக்குடி கம்பன் கழகத்தின் நவம்பர் 2011 மாதக் கூட்டம் 5-11-2011 அன்று  நடைபெற உள்ளது. அனைவரும் கம்பன் மணிமண்டபத்திற்கு 6 மணியளவி்ல் வந்து  சேரவேண்டியது. தேவகோட்டை புனித சின்னப்பர் கல்வியியல்கல்லூரியின்  கணினி  அறிவியல் துறை மாணாக்கி செல்வி வீ.பிரபா கம்பனில் இளைய தலைமுறை என்ற  தலைப்பிலும், காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக தமிழாய்வுத் துறை இணைப்  பேராசிரியர் முனைவர் சே. செந்தமிழ்ப்பாவை அவர்கள் கம்பனில் இலக்கிய மரபும்  மாற்றமும் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்த உள்ளனர். கம்பன் புகழ்பாடிக்  கன்னித்தமிழ் வளர்க்க அனைவரும் வந்திட அன்புடன் வேண்டுகின்றோம்.  &lt;/div&gt;  &lt;span class="post-comment-link"&gt; &lt;/span&gt; &lt;span class="post-icons"&gt; &lt;span class="item-action"&gt; &lt;a href="email-post.g?blogID=8238846278171003818&amp;amp;postID=1213917404142366460" title="மின்னஞ்சல் இடுகை"&gt; &lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21240239-8854255720737150497?l=manidal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manidal.blogspot.com/feeds/8854255720737150497/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21240239&amp;postID=8854255720737150497' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/8854255720737150497'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/8854255720737150497'/><link rel='alternate' type='text/html' href='http://manidal.blogspot.com/2011/11/blog-post.html' title='காரைக்குடி கம்பன் கழக நவம்பர் மாதக் கூட்டம்'/><author><name>மு. பழனியப்பன்</name><uri>http://www.blogger.com/profile/12196206604672772345</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-nNvVvXWfEls/TejHXuWtUeI/AAAAAAAABEs/j8PCZyJeiqI/s220/DSCN0496.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21240239.post-172072218689819099</id><published>2011-10-24T15:22:00.000+05:30</published><updated>2011-10-24T15:23:39.670+05:30</updated><title type='text'>தீபாவளி வாழ்த்துகள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-Mmtx-3X9JQ4/TqU1fBDqaLI/AAAAAAAABKY/obxB7wO5jd4/s1600/diwaliwishes.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 256px;" src="http://2.bp.blogspot.com/-Mmtx-3X9JQ4/TqU1fBDqaLI/AAAAAAAABKY/obxB7wO5jd4/s320/diwaliwishes.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5666994513091651762" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21240239-172072218689819099?l=manidal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manidal.blogspot.com/feeds/172072218689819099/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21240239&amp;postID=172072218689819099' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/172072218689819099'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/172072218689819099'/><link rel='alternate' type='text/html' href='http://manidal.blogspot.com/2011/10/blog-post.html' title='தீபாவளி வாழ்த்துகள்'/><author><name>மு. பழனியப்பன்</name><uri>http://www.blogger.com/profile/12196206604672772345</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-nNvVvXWfEls/TejHXuWtUeI/AAAAAAAABEs/j8PCZyJeiqI/s220/DSCN0496.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-Mmtx-3X9JQ4/TqU1fBDqaLI/AAAAAAAABKY/obxB7wO5jd4/s72-c/diwaliwishes.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21240239.post-6657815207519802839</id><published>2011-09-20T08:47:00.004+05:30</published><updated>2011-09-20T08:49:58.758+05:30</updated><title type='text'>இலக்குமி குமாரன் ஞானதிரவியம் படைத்த அகஒட்டு நாவலின் விமர்சனம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-S6Mfdizp2Wg/TngGSouRTbI/AAAAAAAABKQ/rXSl8wl1yDk/s1600/akaootu.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 218px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-S6Mfdizp2Wg/TngGSouRTbI/AAAAAAAABKQ/rXSl8wl1yDk/s320/akaootu.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5654276249402559922" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;p&gt;அகஒட்டு, இலக்குமி குமாரன் ஞானதிரவியம். அன்னம், தஞ்சாவூர், விலை. ரு. 140.&lt;/p&gt; &lt;p&gt;கவிஞர் இலக்குமி குமாரன் ஞானதிரவியம். கவிதைகளை ஒருகட்டத்தில் கடந்து  கட்டுரைகள், சிறுகதைகள், நாவல் என்று அவரின் படைப்பு வகைமைகள் பரவி  வளர்ந்திருப்பது மிக்க மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. படைப்புகளின் முலம்,  முதல் கவிதை அதன் பின்னணியிலேயே மற்ற வகைமைகள் வளர்கின்றன என்ற  பொது  வரம்பிற்கு அவரும் ஒத்துப்போகிறார். அவரது அக ஒட்டு என்ற நாவலை ஒரே  முச்சில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  இந்நாவலில் அத்திவெட்டி என்ற  ஊரில் வாழ்ந்த ரெங்கசாமி ஆர்சுத்தியார் மகன் நடேச ஆர்சுத்தியார்   மகன்  செல்வம் ஆர்சுத்தியார் எம்.ஏ.(தமிழ் ) என்ற கதா பாத்திரத்திற்குள் ஒளிந்து  கொண்டு தன்னை, தன் சுற்றத்தை நண்பர்களையும் ஒளிந்து கொள்ள இடம் தந்து  கண்ணாமுச்சி ஆட்டத்தினை ஆடியுள்ளார் ஞானதிரவியம்.    இவரது கைவண்ணத்தில்  தஞ்சை மண்ணின் மனிதர்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள், வாழ்க்கைப்பாடுகள்  முதலியன இந்நாவலில் இலக்கியவடிவம் பெற்றுள்ளன.&lt;/p&gt; &lt;p&gt;செல்வம் வீட்டில் பெரியவர்கள் சிறியவர்கள் யாரும் இல்லை. ஆனால் அவர்  திருமணம் செய்து கொள்ளப் போகிற கமலம் என்ற பெண்ணின் வீட்டில் அவளின்  குடும்பத்தார்களான தங்கை சுந்தரி, தம்பி முரளி  தந்தை சின்னசாமி,  தாய்  சின்னமணி போன்ற பலரும் அவர்களது உறவினர்களும் உள்ளனர். இவர்களை விலக்கவும்  முடியாமல் அணைக்கவும் முடியாமல், அவர்களின் நடவடிக்கைகளைத் தட்டிக்  காட்டவும் முடியாமல், சரிசெய்யவும் முடியாமல் செல்வம் தவிக்கும் தவிப்புகளே  இந்நாவலின் பெரும்பக்கங்கள் ஆகும்.&lt;/p&gt; &lt;p&gt;செல்வம் என்ற கிராமத்து வாசனை மிக்க இளைஞன் எந்த காலத்திலும் தன்  நிலத்தை, தன் வீட்டை, தன் மாடுகளை விட்டு விட்டு வேறு ஊருக்குப்  போய்விடக்கூடாது என்ற திண்ணமிக்க எண்ணத்தில் விழுந்த மண்ணாக அவரின்  குடும்பச் சூழல் மாறுவதை நாவல் நன்றாகச் சித்திரித்துள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;“செல்வத்திற்கு மனசு வெறிச்சென்று கிடந்தது. ஏதோ தவறு நிகழப் போகிற  உணர்வு வந்து படுத்தியது.   இந்த ஆடு, மாடுகள், தோப்பு, தொரவுகள்,  அப்பாவின் நினைவில் இந்தப் பெரிய ஓட்டுவீடு, மண் ஒழுங்கைகள், பாலியத்தில்  ஏறியாடிய மா. பலா, நாவல், வேம்பு மரங்கள், அறுகு மண்டிக்கிடக்கும் வர  ப்புகள்.., நீந்திக் குளித்தாடிய குளங்கள், அரசியல் பேசிக்கிடக்கும்  குளக்கரைப் படிக்கட்டுகள், நிலாவில் நடப்பதற்காகவே பௌர்ணமிக்கால சினிமா,   நல்ல தண்ணீர், நல்ல காற்று  என்று அத்தனையையும் விட்டுவிட்டு ஒரு குளவிக்  கூட்டிற்குப் போக வேண்டுமா? போகாமல் இருந்துவிட்டால் என்ன என்று ஒரு  நாளைக்குப் பத்திருபது முறை யோசனை வந்தது.”&lt;/p&gt; &lt;p&gt;என்ற   நாவலின் பகுதியில் செல்வம் என்ற கிராமத்து இளைஞனின் புலம் பெயர்  மனோபாவம் தெரியவருகிறது. ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக  செல்வம் இருந்த கிராமத்து வீடு பூட்டுகின்ற அவசியம் இல்லாமலேயே,  பூட்டப்படாமலே கிடந்திருக்கிறது. இதன் காரணமாக அதற்கு நாதாங்கி என்ற ஒன்றே  தேவைப்படாமல் இருந்தது. தற்போது தஞ்சாவுர் என்ற நகரத்திற்குச் செல்ல  வேண்டிய காட்டாயம் வந்தபோது தன் வீட்டினைப் புட்டுவதற்காக நாதாங்கிப்  போடப்படும் போது செல்வம் படும் வேதனை சொல்லில் அடங்காததாக உள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;படிக்காத புத்தகங்கள், மீளவும் படிக்கவேண்டிய புத்தகங்கள் என்று முட்டை  முட்டைகளாக குவித்து வைத்திருந்தவற்றைக் குறைக்கச் சொல்லிக் கமலம் கேட்க,  அவற்றைக் காப்பாற்றக் கெஞ்சிய செல்வத்தின் செய்கையும் நாவலைப்  படிக்கின்றபோது இலக்கிய ஏக்கத்தை ஏற்படுத்துகின்றது.&lt;/p&gt; &lt;p&gt;இவ்வளவு மாற்றங்களுக்கும் அடிப்படைக் காரணங்கள் இரண்டு மட்டுமே. ஒன்று  செல்வத்திற்குக் கிடைத்திருக்கும் சுயநிதிக் கல்லூரி ஆசிரியர் பணி. சம்பளம்  அதிகமில்லாத ஆனால்  பணிநேரம்,பளு கூடுதலாக உள்ள வாய்க்கும் வயிற்றுக்கும்  போதாத அந்தப் பணியை நம்பி தஞ்சைக்குக் குடியேற வேண்டும். அடுத்தது மாமனார்  வீட்டில் கருவேப்பிலைக் கொழுந்தாக வளரந்து வந்த முரளி என்ற தன் மச்சானுக்கு  தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்த சூழல். இந்தச்  சூழலில் மச்சானை வைத்து ஐந்தாண்டுகள் காப்பற்ற வேண்டிய இக்கட்டான சூழலில்  செல்வம் அலைப்புறுகிறார்.&lt;/p&gt; &lt;p&gt;தனக்கு வேண்டியதை, தன் குடும்பத்தை நிர்வகிப்பதைப் புறம் தள்ளி விட்டு  தம்பிக்காக தன்னுயிரைத் தரத் தயராகும் கமலம், இவற்றை எல்லாம் வேடிக்கை  பார்த்துக் கொண்டு கோபமே வராமல் கொள்கைப் பிடிப்புடன் விமர்சனம்கூட  செய்யாமல் காலத்தை நடத்தும் செல்வம் என்று நகர்கிறது நாவல்.&lt;/p&gt; &lt;p&gt;ஒருவழியாய் மெல்ல நாள் கடந்து படிப்பு முடித்து மருத்துவப் பணியைத்  தொடங்க முரளி மெல்ல செல்வம் வீட்டில் இருந்து நகர்கிறான். அவன் நகர்ந்ததைச்  செல்வம் வெடிவெடித்துக் கொண்டாடவில்லையே தவிர அத்தனைப் பூரிப்பு அவருடைய  மனதில். ஏனென்னறால் ஐந்தாண்டுகளாக அடைபட்ட அறைக்குள், உணர்வற்ற, சக  மனிதர்களின் உணர்வை புரிந்து கொள்ளாத முரளி என்ற சடத்திடம்  இருச்துச்  செல்வத்திற்கு விடுதலை கிடைத்திருக்கிறது.&lt;/p&gt; &lt;p&gt;முரளி செல்வம் குடியிருந்த வீட்டின் ஒரு அறையை விட்டுப்போனதை, அதன்  தொடர்வாக நடக்கும் நிகழ்வுகளைப் பின்வரும் நாவல் பகுதிகள் உணர்த்துகின்றன.&lt;/p&gt; &lt;p&gt;“முரளி தங்கியிருந்த  ருமைக் கூட்டிக் கொண்டிருந்தாள் கமலம். அந்த  ருமில் நுழைய முடியாத அளவிற்குப் புத்தகப் புழுங்கல் நாற்றமும், கற்றாழை  நாற்றமும் அடித்துச் செல்வத்திற்கு வயிற்றைக் குமட்டியது.` என்னா மனுசண்டி  இவன்…. ‘ என எரிச்சலடைந்தான்.  `ஆமாங்கறேன்’ என்று ஆமோதித்தாள் ஒரு நீண்ட  தும்மல் போட்டுக் கொண்டே ` யாந்.. அவம் போய்த்தான்னு தைரியமாக  சொல்றியாக்குந்….’ என்று சிரித்தான் செல்வம். முக்கில் கர்சிப்பை வைத்துக்  கொண்டு அந்த அறையைச் சுற்றி வந்து “யாண்டி.. .இந்த  ருமு என்னா ஹைதர் அலி  காலத்து ருமு மாரி இருக்கே… இதக் கூட்டிப் பெருக்கறதே இல்லையா… என்று  கேட்டான் செல்வம்.&lt;/p&gt; &lt;p&gt;…`சரி.. தொலஞ்சது சனி… இனுமே இது வந்து நம்ம தூங்கிக்கலாம்… என்று  ஓரக்கண்ணால் கமலத்தைப் பார்த்து நமுட்டுச் சிரிப்புச் சிரித்தான் செல்வம்”   என்ற குறிப்பில் இருந்து கமலமும் செல்வமும் வாழ்ந்த அர்த்தமற்ற வாழ்க்கை  தெளிவாகிறது.&lt;/p&gt; &lt;p&gt;இதன்பின் முரளி என்ற பாத்திரத்தின் வாழ்க்கை நீளுகையாகக் கதை  தொடர்கிறது. முரளிக்குத் தங்கம் என்ற பெண்ணைத் திருமணம் செய்து   வைக்கிறார்கள் பெரியவர்கள். இப்பெண் பல லட்சம் பணத்தடனும், கார்,  பங்களாக்களுடனும் முரளியின் கரம்பிடிக்கிறாள். ஆனால் முரளி இதற்கு  முன்பாகவே தன் மாமா உறவில் ஒட்டி வளர்ந்த கண்மணி என்ற பெண்ணைத் திருமணம்  செய்து கொள்ளுகிறான்.&lt;/p&gt; &lt;p&gt;இரண்டு பெண்களையும் வேறு வேறு ஊர்களில் வைத்துத் தன் வாழ்வை நடத்தலாம்  என்ற முரளியின் திட்டம் ஒருகாலத்தில் வெட்டவெளிச்சமாகிவிடுகிறது. இதன்  காரணமாக கண்மணிக்கு ருபாய் நான்கு லட்சம் தந்து வெட்டிவிட தங்கத்துடனான  முரளியின் உறவு நிரந்தமாக்கப்படுவதாக நாவல் முடிகிறது.&lt;/p&gt; &lt;p&gt;உறவுகளின் அழுத்தங்கள் காரணமாக உறவுகள் அமையப் பெறாத ஒருவர் ஒட்டிவந்த  உறவுகள் வெட்டிக்கொண்டு போய்விடக்கூடாதே என்று படும் அவல வேதனைகளின்  காட்சித் தொடர்வாக இந்த நாவல் படைக்கப் பெற்றுள்ளது. ஒவ்வொருவர் வாழ்வில்  ஒவ்வொரு சிக்கல் என்ற இயல்பான வாழ்வனுபவம் இந்நாவலில் வெளிப்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;குறிப்பாக இந்நாவலின் பலம் என்பது செல்வத்தின் நண்பர்களால் அவர் பெறும்  எழுத்தாளர், கவிஞர், பேராசிரியர் என்ற மதிப்பும், அவர்கள் அவ்வப்போது  உதவும் பணக் கொடையும்தான் என்றால் அது மிகையாகாது.&lt;/p&gt; &lt;p&gt;அகவொட்டு என்ற  நாவலின் பெயர் தமிழ்த்தளத்தில் நீந்துவதாக இந்த நாவலைக்  காட்ட முற்பட்டாலும் ஆங்கிலச் சொற்களின் தமிழ் ஒலிபெயர்ப்புகள் பல  இடங்களில் இடம் பெறச் செய்யப் பெற்றிருப்பது ஒரு மாதிரியாகத்தான்  இருக்கிறது. தஞ்சாவுரின் சில சொலவடைகள், வழக்குச் சொற்கள் முதலானவற்றைப்  புரிந்து கொள்ள சில பக்கங்கள் தேவைப்படுகின்றன. குறிப்பாக `மறி’ என்ற  சொல்லை இந்த நாவல் பல இடங்களில் பெற்றிருக்கிறது. அது தஞ்சாவூர்  வந்தபின்னும் தன் ஆளுகையை விட்டுவிடவில்லை. இதனை பிற மாவட்ட வாசகர்கள்  புரிந்து கொள்ள  முயலவேண்டியுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;நாவலைப் படிக்கத் தொடங்கும்போது செல்வம் என்ற மனிதர் நம்முன் சைக்கிளை  ஓட்டியபடி அத்திவெட்டியில் அறிமுகமாகிறார்.  தஞ்சாவூரின் ஜனநெரிசல் மிக்க  சந்துகளைக் கடந்து அத்தி வெட்டியை எண்ணியபடி இப்போது அவர் டி.வி. எஸ்  சூப்பர் எக்ஸெலில் சென்று கொண்டிருக்கிறார். அவரை நாம் நிறுத்தினாலும்,  நீங்கள் நிறுத்தினாலும் உங்கள் கதையைக் கேட்க, சோகத்தைக் கேட்க அவர் தயாராக  இருக்கிறார். முடிந்தால் உங்கள் பக்கத்தில் நின்று பஞ்சாயத்தும் செய்யக்  கூடும்.&lt;/p&gt; &lt;p&gt;இந்நாவலை வெளியிட்ட அன்னத்திற்குப் பாராட்டுகள். தொடர்ந்து மீராவின்  கனவுகளை மெய்ப்படுத்திப் புதிய படைப்பாளர்களைத் தரமோடு தமிழ் மண்ணுக்குத்  தந்துள்ள அன்னம் பணி தொடரட்டும்.  தொடரவேண்டும்.&lt;/p&gt; ——&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21240239-6657815207519802839?l=manidal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://puthu.thinnai.com/?p=4238' title='இலக்குமி குமாரன் ஞானதிரவியம் படைத்த அகஒட்டு நாவலின் விமர்சனம்'/><link rel='replies' type='application/atom+xml' href='http://manidal.blogspot.com/feeds/6657815207519802839/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21240239&amp;postID=6657815207519802839' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/6657815207519802839'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/6657815207519802839'/><link rel='alternate' type='text/html' href='http://manidal.blogspot.com/2011/09/blog-post_20.html' title='இலக்குமி குமாரன் ஞானதிரவியம் படைத்த அகஒட்டு நாவலின் விமர்சனம்'/><author><name>மு. பழனியப்பன்</name><uri>http://www.blogger.com/profile/12196206604672772345</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-nNvVvXWfEls/TejHXuWtUeI/AAAAAAAABEs/j8PCZyJeiqI/s220/DSCN0496.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-S6Mfdizp2Wg/TngGSouRTbI/AAAAAAAABKQ/rXSl8wl1yDk/s72-c/akaootu.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21240239.post-8993511888168779677</id><published>2011-09-18T20:25:00.003+05:30</published><updated>2011-09-18T20:37:02.564+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகத்திருக்குறள் பேரவை நவம்பர் மாதக் கூட்டம் 2011'/><title type='text'>உலகத் திருக்குறள் பேரவை மாதக்கூட்டம் நவம்பர் 2001</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-GsqsqlBRmaM/TnYIF6JUR0I/AAAAAAAABKI/YZwPAoklWBc/s1600/DSCN1173.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/-GsqsqlBRmaM/TnYIF6JUR0I/AAAAAAAABKI/YZwPAoklWBc/s320/DSCN1173.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5653715279810938690" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ப&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-Bqk4n33pw8s/TnYIFiVVnsI/AAAAAAAABKA/5HZvyzprplc/s1600/DSCN1176.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/-Bqk4n33pw8s/TnYIFiVVnsI/AAAAAAAABKA/5HZvyzprplc/s320/DSCN1176.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5653715273418907330" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-sRNLUfs7OFo/TnYIFofUtlI/AAAAAAAABJ4/dkVY85yacHY/s1600/DSCN1178.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/-sRNLUfs7OFo/TnYIFofUtlI/AAAAAAAABJ4/dkVY85yacHY/s320/DSCN1178.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5653715275071403602" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-sD5e5mKFLQk/TnYIFUwYuAI/AAAAAAAABJw/yFKaujcUpts/s1600/DSCN1166.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/-sD5e5mKFLQk/TnYIFUwYuAI/AAAAAAAABJw/yFKaujcUpts/s320/DSCN1166.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5653715269774260226" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-FGCK-n4NDLA/TnYIFIDTQnI/AAAAAAAABJo/s3NpjH57W3s/s1600/DSCN1167.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/-FGCK-n4NDLA/TnYIFIDTQnI/AAAAAAAABJo/s3NpjH57W3s/s320/DSCN1167.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5653715266363933298" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;உலகத் திருக்குறள் பேரவை புதுக்கோட்டைக் கிளையின் மாதக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பாவலர் பொன் கருப்பையா அவர்களின் குழுவினரின் தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் முனைவர் வைர.ந தினகரன், திரு குணசேகரன் ஆகியோர்க முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் வள்ளுவரும் மேலை நாட்டறிஞர்களும் என்ற தலைப்பில் முனைவர் சு. கணேசன் அவர்கள் உரையாற்றினார். இவர் தம் உரையில் பேகன், சேக்ஸ்பியர் முதலான ஆங்கில இலக்கியவாதிகள் எவ்வாறு வள்ளுவருடன் ஒத்துப் போகின்றனர் என்பதை எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து திரு பாபு ராஜேந்திரன் அவர்கள் வருங்காலம் வசந்த காலம் என்ற தலைப்பில் எழுச்சியுரையாற்றினார். இவ்விழாவில் புதுக்கோட்டை இலக்கிய அன்பர்கள் பலர் கலந்து கொண்டனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21240239-8993511888168779677?l=manidal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manidal.blogspot.com/feeds/8993511888168779677/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21240239&amp;postID=8993511888168779677' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/8993511888168779677'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/8993511888168779677'/><link rel='alternate' type='text/html' href='http://manidal.blogspot.com/2011/09/2001.html' title='உலகத் திருக்குறள் பேரவை மாதக்கூட்டம் நவம்பர் 2001'/><author><name>மு. பழனியப்பன்</name><uri>http://www.blogger.com/profile/12196206604672772345</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-nNvVvXWfEls/TejHXuWtUeI/AAAAAAAABEs/j8PCZyJeiqI/s220/DSCN0496.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-GsqsqlBRmaM/TnYIF6JUR0I/AAAAAAAABKI/YZwPAoklWBc/s72-c/DSCN1173.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21240239.post-8654479043554293084</id><published>2011-09-14T08:33:00.004+05:30</published><updated>2011-09-14T08:46:20.917+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குன்றக்குடி  ஆதீன விழா'/><title type='text'>குன்றக்குடி ஆதீன குருமுதல்வர் விழா</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-as9FlBKqChg/TnAcXiiQogI/AAAAAAAABJg/zd4x17C9Dfo/s1600/DSCN1153.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/-as9FlBKqChg/TnAcXiiQogI/AAAAAAAABJg/zd4x17C9Dfo/s320/DSCN1153.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5652048723083043330" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-gT75d-X2Wds/TnAcXY_KsjI/AAAAAAAABJY/XOCW_DgPwXs/s1600/DSCN1149.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/-gT75d-X2Wds/TnAcXY_KsjI/AAAAAAAABJY/XOCW_DgPwXs/s320/DSCN1149.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5652048720519934514" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-VELBZ2iWKc8/TnAcXNeHo8I/AAAAAAAABJQ/IlHNqNUs7FM/s1600/DSCN1134.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/-VELBZ2iWKc8/TnAcXNeHo8I/AAAAAAAABJQ/IlHNqNUs7FM/s320/DSCN1134.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5652048717428532162" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-nq8M5Mj0mbw/TnAcXIsLIdI/AAAAAAAABJI/8MbRt5ch1Vk/s1600/DSCN1143%255B1%255D"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/-nq8M5Mj0mbw/TnAcXIsLIdI/AAAAAAAABJI/8MbRt5ch1Vk/s320/DSCN1143%255B1%255D" alt="" id="BLOGGER_PHOTO_ID_5652048716145304018" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-zJj8SGNnvMs/TnAcW_FiK_I/AAAAAAAABJA/YA28B-DJHY0/s1600/DSCN1138%255B1%255D"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/-zJj8SGNnvMs/TnAcW_FiK_I/AAAAAAAABJA/YA28B-DJHY0/s320/DSCN1138%255B1%255D" alt="" id="BLOGGER_PHOTO_ID_5652048713567316978" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;௧௩.&lt;span&gt;0௯&lt;/span&gt;.&lt;span&gt;௨0௧௧&lt;/span&gt;  அன்லறு குன்றக்குடி திருவண்ணாமலை ஆதினகர்த்தரின் குருபூசை விழா நடைபெற்றது. ௪௫ குரு மகா சந்நிதானங்கள் அருளாட்சி புரிந்த இம்மடத்தில் தற்போது ௪௬ ஆவது குருமகாசந்நிதானமாக அருளாட்சி புரிந்து வருபவர் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆவார்.&lt;br /&gt;காலை முதல் நடைபெற்ற இவ்விழாவில் பலரது இலக்கிய உரைகளும், பாரட்டுரைகளும் மடத்தின் பெருமையை உணர்த்தின&lt;br /&gt;இரவு ஏழு மணியளவில் தவத்திரு அடிகளார் அருள்பீடத்தில் எழுந்தருள அவரிடம் ஆசி பெற்று குருவருள் பெற்று மகிழ்ந்தனர் மக்கள். அவற்றில் சில காட்சிகள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21240239-8654479043554293084?l=manidal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manidal.blogspot.com/feeds/8654479043554293084/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21240239&amp;postID=8654479043554293084' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/8654479043554293084'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/8654479043554293084'/><link rel='alternate' type='text/html' href='http://manidal.blogspot.com/2011/09/blog-post_14.html' title='குன்றக்குடி ஆதீன குருமுதல்வர் விழா'/><author><name>மு. பழனியப்பன்</name><uri>http://www.blogger.com/profile/12196206604672772345</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-nNvVvXWfEls/TejHXuWtUeI/AAAAAAAABEs/j8PCZyJeiqI/s220/DSCN0496.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-as9FlBKqChg/TnAcXiiQogI/AAAAAAAABJg/zd4x17C9Dfo/s72-c/DSCN1153.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21240239.post-5784867923465334687</id><published>2011-09-06T20:40:00.003+05:30</published><updated>2011-09-06T20:44:57.001+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தினமணி. மதுரை புத்தகத்திருவிழா'/><title type='text'>மதுரை புத்தகக் கண்காட்சி இரண்டாம் நாளில் விசாரணை அரங்கம் என்ற பெயரில் புதிய நிகழ்ச்சி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-3L7HpCdlID0/TmY34qfWrXI/AAAAAAAABI4/p_BAGk0kYVA/s1600/bookfair.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 248px;" src="http://1.bp.blogspot.com/-3L7HpCdlID0/TmY34qfWrXI/AAAAAAAABI4/p_BAGk0kYVA/s320/bookfair.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5649264229200866674" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div class="G0"&gt;&lt;div class="J-J5-Ji"&gt;&lt;div class="J-Zh-I J-J5-Ji J-Zh-I-Js-Zj GZ L3" role="button" tabindex="0"&gt;&lt;img class="hB tk3N6e-I-J3" role="button" src="https://mail.google.com/mail/images/cleardot.gif" title="பதிலளி" alt="பதிலளி" /&gt;&lt;span class="hE"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;span style="font-family: 'Times New Roman'; font-size: medium;"&gt;&lt;div style="float: left; width: 475px; color: rgb(0, 0, 102); text-decoration: none; font-size: 14px; font-weight: bold; line-height: 22px; padding-bottom: 5px;"&gt; &lt;span&gt;"இளைய சமுதாயத்தினருக்கு சரியான பாதை தேவை'&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: 11px; color: rgb(149, 150, 151); padding-top: 3px; padding-bottom: 5px; float: left; width: 450px;"&gt; &lt;a style="color: rgb(149, 150, 151); text-decoration: none;"&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: 11px; color: rgb(149, 150, 151); padding-top: 3px; padding-bottom: 2px; float: left; width: 450px;"&gt; &lt;span&gt;First Published : &lt;/span&gt;&lt;span&gt;05 Sep 2011 12:16:21 PM IST&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center; font-size: 10px; color: rgb(0, 0, 102); padding-top: 10px; padding-bottom: 10px;"&gt; &lt;/div&gt;&lt;div style="font-size: 12px; text-align: justify; line-height: 18px; margin: 0px; padding: 0px 0px 10px;"&gt; &lt;span&gt;மதுரை, செப். 4: இன்றைய இளைய சமுதாயத்தினரின் நிலை கவலை  அளிப்பதாகவும், அவர்கள் சரியான பாதையில் செல்வதற்கான வழிவகையை ஏற்படுத்தித்  தரவேண்டும் என்றும் புத்தகத் திருவிழாவில் நடைபெற்ற விசாரணை அரங்கில்  நடுவர் சேதுபதி முடிவை அறிவித்தார்.&lt;p&gt; &lt;/p&gt; மதுரையில் நடைபெறும் 6-வது புத்தகத் திருவிழாவில் சனிக்கிழமை 2-ம்  நாள் நிகழ்ச்சியாக இளைய சமுதாயம் எங்கே போய்கிறது என்ற தலைப்பில் விசாரணை  அரங்கம் நடைபெற்றது. இதில், முனைவர் சேதுபதி நடுவராக இருந்தார். இளைய  சமுதாயம் சீரழிவுப் பாதையில் செல்கிறது என்ற தலைப்பில் முனைவர் பழனியப்பன்  பேசியது: "இன்றைய இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக செல்போன் கடைகளிலும்,  மதுபானக் கடைகளிலும் இருக்கின்றனர். பிஞ்சிலேயே வெம்பிப் போனவர்களாக  வளர்கின்றனர். வயதுக்கு மீறி உழைக்கிறார்கள், வயதுக்கு மீறி  சிந்திக்கிறார்கள். ஆனால், வயதுக்கு மீறி வாழ்வார்களா என்பது தெரியவில்லை.  இளைஞரிடையே தற்போது கலாசார வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. இளைஞர்களை  குறிவைத்தே வெளிநாட்டினர் தற்போது பண்பாட்டை சீரழிக்கும் படையெடுப்பை  நடத்தி வருகின்றனர். பணம் சம்பாதிக்கும் நோக்கில் வெளிநாடுகளில் பணியாற்றி,  பண்பாட்டையும், மொழியையும் மறந்தவர்களாக வாழ்கிறார்கள் என்றார்.&lt;p&gt; &lt;/p&gt; இதற்கு பதில் அளிக்கும் வகையில் முனைவர் குறிஞ்சிவேந்தன் பேசியது:  "நூறு இளைஞர்களை என்னிடத்தில் தந்தால் புதிய இந்தியாவைத் தருகிறேன் என்று  சுவாமி விவேகானந்தர் கூறினார். இன்றைக்கு 1,000 இளைஞர்கள் தயாராக  இருக்கிறார்கள் ஆனாலும் ஒரு விவேகானந்தர் கிடைப்பாரா? இளைஞர்களை வழிநடத்த  தற்போது நல்ல தலைவர்கள் இல்லை. ஆனாலும் இதற்கிடையே தேசபக்தி உணர்வு  மிக்கவர்களாக இன்றைய இளைஞர்கள் இருக்கிறார்கள் என்று அண்ணா ஹசாரே நடத்திய  உண்ணாவிரதத்தில் பங்கேற்ற இளைஞர் கூட்டத்தினரை வைத்து நாம் முடிவு  செய்யலாம். அவர்கள் விதியை மாற்ற வீதியில் திரண்டனர். இன்றைக்கு ரத்த தானம்  என்றால் நீண்ட வரிசையில் நிற்பவர்கள் இளைஞர்களே. உறுப்பு தானத்தில்  தமிழகம் முதலிடம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் இளைஞர்கள் பங்கே அதிகம்.  வெளிநாட்டில் வேலை செய்து அந்நியச் செலவாணியை ஈட்டும் சக்தியாக இளைஞர்கள்  உள்ளார்கள் என்றார்.&lt;p&gt; &lt;/p&gt; இதையடுத்து, இளைஞர் சரவணப்பாண்டியன், மாணவி முருகலட்சுமி ஆகியோர்  விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், இளைய  சமுதாயத்தினருக்கு வழிகாட்ட வேண்டியவர்கள் பெரியவர்கள். விதிவிலக்கை  மட்டும் வைத்துக்கொண்டு பேசக்கூடாது. ஒருசில இளைஞர்கள் தவறான வழியில்  செல்வதை வைத்து இளைஞர் சமுதாயத்தையே குறை சொல்லக்கூடாது.&lt;p&gt; &lt;/p&gt; அதேபோல், பெற்றோர் நாங்கள் என்னவாக வரவேண்டும் என்று விரும்புவதை  சுமையாகக் கருதவில்லை. பல்துறைகளிலும் இளைஞர்களால் சாதிக்க முடியும் என்று  தெரிவித்தனர். முடிவில் நடுவர் சேதுபதி பேசுகையில், தற்போது  வெளிநாட்டு நிறுவனங்கள், இரவு பகல் என்று பார்க்கவிடாமல் இளைஞர்களை  சீரழிவுப் பாதைக்குக் கொண்டுசெல்கின்றன. செல்போன் உள்ளிட்ட நவீன கருவிகளால்  ஆள்பட்டுக் கிடக்கிறார்கள். போராடக் கற்றுத் தருவது கல்வி என்று  எழுத்தாளர் ஜெயகாந்தன் குறிப்பிட்டுள்ளார்.ஆனால் தற்போது மனப்பாடக் கல்வியே  மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படுகிறது. மதிப்பெண்களை உற்பத்தி செய்யும்  இயந்திரங்களாகவே மாணவர்கள் உள்ளனர். உறவு முறைகளை அவர்கள்  தெரிந்துவைத்திருக்கவில்லை. எப்போதும் கணினி, செல்போன் என்ற உலகத்திலேயே  வாழ்கின்றனர். இதனால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. எப்படியாவது  சம்பாதிக்க வேண்டும் என்ற கல்வி முறை மாறவேண்டும். அதற்கு ஆள்பட்டுள்ள இளைய  சமுதாயத்தினரின் நிலை கவலை அளிப்பதாக உள்ளது. இதற்குத் தீர்வு,  சம்பாதிப்பதை விட இளைஞர்களுக்கு செலவழிப்பதையும் கற்றுத்தர வேண்டும்.  பெற்றோரின் கனவுகளை குழந்தைகளிடம் திணிக்கக் கூடாது. நல்ல புத்தகங்களைப்  படிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும் என்றார்.&lt;p&gt; &lt;/p&gt; நூல்கள் வெளியீட்டு விழா: முன்னதாக, தேவதச்சனின் "இரண்டு சூரியன்',  வா.மு.கோமுவின் "சேகுவாரா வந்திருந்தார்', முனைவர் வெ.மு. ஷாஜகான் கனியின்  "திரைப்படக் கலை', "ஈழத்து நாட்டார் பாடல்கள்' தொகுப்பு ஆகிய நூல்கள்  வெளியிடப்பட்டன.&lt;p&gt; &lt;/p&gt; இந்நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் வரவேற்றார்.  எழுத்தாளர்கள் மு.ராமசாமி, எஸ்.ராமகிருஷ்ணன், சுகுமாறன், ந.முருகேச  பாண்டியன், எஸ்.அர்ஷியா ஆகியோர் பேசினர். புத்தகங்களின் முதல் பிரதியை சேது.சொக்கலிங்கம், சமயவேல் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.&lt;p&gt; &lt;/p&gt; மக்கள் கண்காணிப்பகம் சார்பில்...: புத்தகத் திருவிழா 2-ம் நாளில்  தமிழகத்தின் மனித உரிமைகள்-2009, உரிமைகள் கொண்டாடுவோம், தமிழகத்தின் மனித  உரிமைகள்-2010, சல்வா ஜூடும் புரட்சிகரத் தீர்ப்பு ஆகிய 4 புத்தகங்கள்  மக்கள் கண்காணிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டன&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div style="font-size: 12px; text-align: justify; line-height: 18px; margin: 0px; padding: 0px 0px 10px;"&gt; &lt;span&gt;நன்றி தினமணி&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21240239-5784867923465334687?l=manidal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manidal.blogspot.com/feeds/5784867923465334687/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21240239&amp;postID=5784867923465334687' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/5784867923465334687'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/5784867923465334687'/><link rel='alternate' type='text/html' href='http://manidal.blogspot.com/2011/09/blog-post_06.html' title='மதுரை புத்தகக் கண்காட்சி இரண்டாம் நாளில் விசாரணை அரங்கம் என்ற பெயரில் புதிய நிகழ்ச்சி'/><author><name>மு. பழனியப்பன்</name><uri>http://www.blogger.com/profile/12196206604672772345</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-nNvVvXWfEls/TejHXuWtUeI/AAAAAAAABEs/j8PCZyJeiqI/s220/DSCN0496.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-3L7HpCdlID0/TmY34qfWrXI/AAAAAAAABI4/p_BAGk0kYVA/s72-c/bookfair.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21240239.post-3687653946893962447</id><published>2011-09-05T08:08:00.004+05:30</published><updated>2011-09-05T08:17:08.333+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அண்ணாமலைபல்கலைக் கழக கம்பராமாயண உரை அறிமுகம்'/><title type='text'>அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள கம்பராமாயண உரைநூல்கள் பற்றிய அறிமுகம் |</title><content type='html'>&lt;div class="pf-12" id="readOverlay"&gt;&lt;div class="pf-margin pf-size" id="pf-print-area"&gt;&lt;span id="pf_author"&gt;&lt;/span&gt;&lt;div id="readability-content"&gt;&lt;div class=""&gt;&lt;p&gt;&lt;a href="http://puthu.thinnai.com/wp-content/uploads/2011/09/kamban.jpg"&gt;&lt;img class="alignright size-medium wp-image-3910" title="kamban" src="http://puthu.thinnai.com/wp-content/uploads/2011/09/kamban-193x300.jpg" alt="" width="193" height="300" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;கவிச்சக்கரவர்த்தி  கம்பன் படைத்த இராமாவதாரம் என்ற கம்பராமாயணத்திற்கு நல்ல உரை ஒன்று  மறுபதிப்பாகித் தற்போது வந்துள்ளது. தமிழ் வளர்த்துப் தன்னை நிலைநிறுத்திக்  கொண்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகம் 1955 ஆம் ஆண்டில் கம்பராமாயணத்திற்கு ஒரு  நல்ல உரையை பதினான்குத் தொகுதிகளில் வழங்கியது. இந்த உரை  உருவாக்கத்திற்குச் சொல்லின் செல்வர் ரா. பி . சேதுப்பிள்ளை, இராவ் சாகிப்  மு. இராகவையங்கார், பேராசிரியர் தெ. பொ. மீனாட்சி சுந்தரம், பேராசிரியர்  கோ. சுப்பிரமணியப் பிள்ளை, பேராசிரியர் லெ. ப. கரு இராமநாதன் செட்டியார்,  பேராசிரியர் அ. சிதம்பரநாதன், திரு. பி.ஸ்ரீ ஆச்சாரியா, திரு நீ.  கந்தசாமிப்பிள்ளை, பால்நாடார் திரு மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை, திரு.  பு.ரா. புருஷோத்தமநாயுடு முதலியோர் பங்காற்றியுள்ளனர். இதன் முலமே அந்த  உரையின் மேன்மையைப் புரிந்துக் கொள்ள இயலும்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த உரை முல பாடலை  முதலில் பதச்சேர்க்கையாக முல நூல் வடிவிலேயே தருகின்றது. இதற்கு அடுத்ததாக  பாடலைப் பதம் பிரித்து அனைவரும் படிக்கும் வகையில் தருகின்றது.  இப்பாடலுக்கு பாடற் பொருள் தொடர்ந்து தரப்படுகிறது. இவற்றுடன்  வினைமுடிபுகள், அருஞ்சொற்பொருள், பதவுரை, கருத்துரை, ஒப்புமைப் பகுதி,  விசேடக் குறிப்பு, இலக்கணக் குறிப்புகள் முதலாயின தரப்பெறுகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;குறிப்பாக  வால்மீகியில் இருந்து கம்பன் மாறுபடும் இடங்கள், கம்பன் எவ்வாறு  மாறுபடுகிறான் என்பதை உணர்த்தும் உரையாகவும் இது செய்யப் பெற்றுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;மொத்தம் பதினான்கு தொகுதிகளாக விரிந்துள்ள இந்த உரை நூல் தமிழர்க்கு மீண்டும் கிடைத்த ஒரு அரிய பொக்கிஷம் என்பதில் ஐயமில்லை.&lt;/p&gt;&lt;p&gt;உரையின்  வளமையை உணர பல பக்கங்கள் தேவை என்றாலும் சில பகுதிகளை இக்கட்டுரை தர  முற்படுகிறது. சுந்தர காண்டத்திற்கு அதன் பெயர்க் காரணம் தொட்டு அதன்  முன்னுரையாக விரிந்துள்ள கீழ் காணும் பகுதி இவ்வுரையின் மேன்மையைத்  தொட்டுக் காட்டும்.&lt;/p&gt;&lt;p&gt;இராமாவதாரமாகிய பெருங்காப்பியத்துள் சுந்தர  காண்டம் ஐந்தாவது பெரும்பிரிவாகும். இது பதினான்கு படலங்களாகிய  சிறுபிரிவில் சற்று ஏறத்தாழ 1350 பாடல்களில் முற்றுப் பெற்று விளங்குவது.&lt;/p&gt;&lt;p&gt;வான்மீகி முனிவர் இயற்றியருளிய வடமொழி இராமாயண சுந்தர காண்டமோ 68 சருக்கங்களில் 2800 சுலோகங்களால் முற்றுப் பெற்றுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;…..&lt;br /&gt;சுந்தர  காண்டம் என்பது நுவல் பொருள் பற்றி வந்த பெயராகும். அது சுந்தரத்தைக்  கூறும் காண்டம் என விரியும். சுந்தரம்  அழகு. காண்டம்  நூலின் பெரும்  பிரிவு.&lt;/p&gt;&lt;p&gt;சுந்தரம் என்பது உலக நூன்முறையால் இக்காப்பிய நாயகியாகிய  சீதாபிராட்டியின் திருமேனியழகினையும், குணநலன்களையும் உணர்த்தி நின்றது.  இக்காவிய நாயகனான இராமபிரானுடைய திருமேனியழகினையும் ஆன்ம குணங்களையும்  உணர்த்தி நின்றது எனலும் ஆகும்.&lt;/p&gt;&lt;p&gt;அறிவுனூன் முறையால் சுந்தரம் என்பது  இறைவனிணையடிக் கீழிருந்து இயற்றும் பணியிழந்து பிறவிச்சிறையுழந்து நொந்த  உயிர்த்தொகை உய்யும் பொருட்டு இலங்கையுள் அசோகவனத்துச் சிறையிருந்த பேறு  தருவிக்குமவளாகிய பிராட்டியின் பெருமையினையும், உயிர்களின் குற்றம் கண்டு  அவற்றைக் கைவிடாது காக்கவிரையும் இறைவன் பெருங்கருணையினையும் இறைவனைப்  பிரிந்து உலகியலால் வெதும்பிய உயிரை இறைவனிடம் சேர்ப்பிக்கும் ஒரு  பெருங்குரவனுடைய மாண்பினையும் உணர்த்தி நிற்கும் என்பர் பெரியோர்.&lt;/p&gt;&lt;p&gt;இனி  வடநூலார் முறைப்படி பிரிந்த தலைவனும் தலைவியும் ஆகியோர் நிலை  (விப்ரலம்பசிருங்காரம்) பேசுதலானும் அந்நிலை அழகுடையதாகவும் சுவை  விளைவிப்பதாகவும் இருத்தலானும் இராமபிரானும் சீதா பிராட்டியுமாகிய இருவரது  பிரிவுநிலை பேசும் இக்காண்டம் சுந்தர காண்டமாயிற்று என்பாரும் உளர்.&lt;/p&gt;&lt;p&gt;சுந்தரன் என்பது அநுமன் பெயர்களுள் ஒன்று எனக் கொண்டு அவன் செயல் விரித்தலின் இது சுந்தரகாண்டமாயிற்று என்பர் ஒரு சாரார்.&lt;/p&gt;&lt;p&gt;மற்றும்  சிலர் சுந்தரம் என்பது இனிமையைச் சுட்டுவதாகக் கொண்டு, இனிமையாகிய  (சுந்தரமாகிய காண்டம்) என்று கூறுவர். இக்கூற்றுள் இனிமைப் பொருட்கு  இக்காண்டத்தோடு மட்டும் ஒரு தனிச்சிறப்பான இயைபு புலப்பட்டமையாலும்  அவ்வினிமை பிற காண்டங்களுடனும் இயைபுடையதாதற்குத் தடையில்லாமையாலும்  இக்கூற்று நுவல் பொருள் பற்றிப் பிற காண்டங்கட்கும் வழங்கும் பொது வழக்கொடு  மாறு கொள்ளுதலானும் பொருந்துவதாயில்லை.&lt;/p&gt;&lt;p&gt;எனவே சுந்தரம் என்பதற்கு அழகு என்று பொருள் கொண்டு முற்பட விரித்த விளக்கமே பல்லாற்றானும் இயைபுடையதாகும்.&lt;/p&gt;&lt;p&gt;இவ்வாறு சுந்தர காண்டத்திற்குப் பெயர் விளக்கம் காண இவ்வுரை பெரிதும் முயன்று ஒரு முடிவை இறுதியாக்கியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;மேலும்  சுந்தரகாண்டத்தை நாடகப் பாங்குடையது என்று இவ்வுரை எடுத்துரைக்கின்றது.  அதாவது நாடகத்திற்கு உரிய ஐந்து பகுதிகளான, முகம், பிரதிமுகம்,கருப்பம்,  விளைவு, துய்த்தல் என்பன சுந்தர காண்டத்துள் உள்ளன என்று சான்றோடு  விளங்கும் இவ்வுரை கம்பனைக் கற்போர் நெஞ்சில் இருத்தச் செய்வதாக  நிலைக்கின்றது.&lt;/p&gt;&lt;p&gt;பல்லாயிரம் பக்கங்களில் கம்பனை, இராமனை, தமிழை  நிலைநிறுத்தும் இந்த நூல்களை வாங்கித் தமிழ் உலகம் மேன்மையடைய வேண்டும்.  தமிழகத் தமிழாசிரியர்கள் அனைவரும் வாங்கினாலே பல்கலைக்கழகம் அச்சடித்த  பிரதிகள் போதாமல் போய்விடும். கல்லூரிகள், பள்ளிகள் நூலகங்களில் வாங்கிச்  சேர்த்தால் இன்னும் பன்னூறு பிரதிகள் அச்சிடப்பட வேண்டும். கம்பன் கழகங்கள்  முன்வந்து வாங்கினால் இன்னமும் இதன் தேவை அதிகமாகும்.&lt;/p&gt;&lt;p&gt;அயலக, இந்தியத் தமிழர்கள் விரும்பி வாங்குவதற்காக இதன் விலையில் இருபத்தைந்து விழுக்காடு சிறப்புச் சலுகை வழங்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;ருபாய்  ஆறாயிரத்து ஐநூறு விலையுள்ள இந்தப் புத்தகத்தைத் தற்போது இருப்பத்தைந்து  விழுக்காடு குறைத்து ருபாய் நான்காயிரத்துஎண்ணூற்று எழுபத்தைந்துக்கு  வாங்கிடலாம்.&lt;/p&gt;&lt;p&gt;நூல்களை வாங்கும் திறன் மிக்க அனைவரும் அணுக வேண்டிய முகவரி&lt;/p&gt;&lt;p&gt;அண்ணாமலைப் பல்கலைக்கழகம், வெளியீட்டுத்துறை, அண்ணாமலை நகர், சிதம்பரம்.&lt;/p&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21240239-3687653946893962447?l=manidal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://puthu.thinnai.com/?p=3909' title='அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள கம்பராமாயண உரைநூல்கள் பற்றிய அறிமுகம் |'/><link rel='replies' type='application/atom+xml' href='http://manidal.blogspot.com/feeds/3687653946893962447/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21240239&amp;postID=3687653946893962447' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/3687653946893962447'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/3687653946893962447'/><link rel='alternate' type='text/html' href='http://manidal.blogspot.com/2011/09/blog-post_05.html' title='அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள கம்பராமாயண உரைநூல்கள் பற்றிய அறிமுகம் |'/><author><name>மு. பழனியப்பன்</name><uri>http://www.blogger.com/profile/12196206604672772345</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-nNvVvXWfEls/TejHXuWtUeI/AAAAAAAABEs/j8PCZyJeiqI/s220/DSCN0496.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21240239.post-7461875706426439601</id><published>2011-09-05T08:02:00.004+05:30</published><updated>2011-09-05T08:08:14.845+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சித சிதம்பரம் பூம்புகார் கவிதைகள் -விமர்சனம்'/><title type='text'>சித . சிதம்பரம் அவர்களின் பூம்புகார் கவிதைகள் பரப்பும் புதுமணம்</title><content type='html'>சித.  &lt;span&gt;சிதம்பரம்&lt;/span&gt;, &lt;span&gt;பூம்புகார்க்கவிதைகள்&lt;/span&gt;, &lt;span&gt;முருகப்பன்&lt;/span&gt; &lt;span&gt;பதிப்பகம்&lt;/span&gt;, &lt;span&gt;பழனியப்ப&lt;/span&gt;  &lt;span&gt;விலாசம்&lt;/span&gt;, 48. &lt;span&gt;முத்துராமன்&lt;/span&gt; &lt;span&gt;தெரு&lt;/span&gt;, &lt;span&gt;முத்துப்பட்டணம்&lt;/span&gt;, &lt;span&gt;காரைக்குடி&lt;/span&gt;, 630001-   2011 &lt;span&gt;ஆகஸ்டு&lt;/span&gt;, &lt;span&gt;விலை&lt;/span&gt; &lt;span&gt;ரு&lt;/span&gt;. 60&lt;div class="pf-12" id="readOverlay"&gt;&lt;div class="pf-margin pf-size" id="pf-print-area"&gt;&lt;div id="readability-content"&gt;&lt;div class=""&gt;&lt;p&gt;&lt;a href="http://puthu.thinnai.com/wp-content/uploads/2011/09/poompugar.jpg"&gt;&lt;img src="http://puthu.thinnai.com/wp-content/uploads/2011/09/poompugar-196x300.jpg" alt="" title="poompugar" class="alignright size-medium wp-image-3974" width="196" height="300" /&gt;&lt;/a&gt;கவியரங்கம்  என்ற கலைவடிவம் மிக்க ஆளுமை உடையதாக சென்ற இருபதாண்டுகளுக்கு முன்னர்  அதாவது கவியரசு கண்ணதாசன் காலத்தில் விளங்கியது. மக்கள் முன்னிலையில்  கவிதையைப் படைத்து அவர்களின் கைத்தட்டலில் பெருமை பெற்ற சிறப்பினை  கவியரங்கங்கள் பெற்றன. பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு போன்ற சிறப்பு நாள்களில்  ஊடகங்களிலும் இவை நடைபெற்றுப் பெருமை சேர்த்தன.&lt;/p&gt;&lt;p&gt;ஏறக்குறைய மேடைப்  பேச்சின் சாயலுடன் மேடையில் உள்ளோரை, எதிரில் உள்ளோரை அழைத்து அவர்களின்  கவனத்தையும் இழுத்து கவிதை படைக்கும் நேர்த்தி மிக்க கலைவடிவம்  கவியரங்கமாகும். தமிழைப் பாடுதல், தலைவரைப் பாடுதல், உடன் பாடுவோரைப்  பாடுதல், வந்திருந்தோரைப் பாடுதல் என்ற மரபுசார் வடிவமைப்புகளைத் தாண்டித்  தலைப்பிற்கேற்ற கவிதை படைத்து, அதனை திறம்பட சொல்லி மகிழ்விக்க வேண்டிய  கடப்பாடு கவியரங்கக் கவிஞனுக்கு உண்டு.&lt;/p&gt;&lt;p&gt;இன்னும் சொல்லப்போனால் ஒரு  காலத்தில் நூலை அரங்கேற்றும் மரபு போன்ற நிலைப்பாட்டை உடையது கவியரங்கம்  என்ற அமைப்பு. உ.வே.சாமிநாதய்யரின் ஆசிரியரான மகாவித்வான மீனாட்சி சுந்தரம்  பிள்ளை ஆவுடையார் கோயிலில் அக்கோயிலின் புராணத்தை அரங்கேற்றிய செய்தியை  உ.வே.சா தன் என் சரிதம் என்ற தன்னூலில் சுட்டிக்காட்டியுள்ளார். &lt;/p&gt;&lt;p&gt;கவியர்டங்கக்  கவிதைகளுக்கு என்று தனித்த இலட்சணங்களும் உண்டு. எளிமை நடை, சொல்  விளையாட்டு, சொற்செட்டு முதாலன பல இலட்சணங்கள் அதற்கு உண்டு. அதில் இருந்து  மீறாமல், மீற முடியாமல் கவியரங்கக் கவிதைகள் வளர்ந்து வந்துள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;புதுக்கவிதையின்  நுழைவு அரங்கக் கவிதைகளையும் விட்டுவைக்கவில்லை. புதுக்கவிதை நடையிலேயே  தமிழ்ப்புலவர்கள் கவிதைக் கலையை ஆக்கத் துணிந்துவிட்டனர்.  எப்போதாவது மரபு  சார் விருத்தங்களைக் காது குளிரக் கேட்க முடிகிறது. இந்தச் சூழலில் மரபின்  தெரிப்புகளுடன் புதுக்கவிதைக் கலப்புடன் வெளிவந்துள்ள ஒரு நூல்  பூம்புகார்க் கவிதைகள் என்ற நூலாகும்.&lt;/p&gt;&lt;p&gt;கவிஞர் சித. சிதம்பரம் அவர்கள்  படைத்துள்ள இந்த நூல் பூம்புகாரில் தொடர்ந்து அவர் கவியரங்கேறிய காலத்தில்  பாடப்பட்டன. பூம்புகாரைத் தொடர்ந்து காரைக்குடி கம்பன் கவியரங்கம்  போன்றவற்றில் அவர் பாடிய கவிதைகளும் இதில் காற்றில் கலந்து சென்றுவிடாமல்  பதிவாக்கப் பெற்றுள்ளன. பூம்புகார் பற்றியும், பூம்புகாரில் எழுந்த  காப்பியமான சிலப்பதிகாரம் பற்றியும் எழுந்த தலைப்புகளில் கவிஞர் படைத்த  கவிதைகளின் தோரணம் இந்நூல்.&lt;/p&gt;&lt;p&gt;இதனுள் காவிரியாறு, நெடுஞ்செழியன்,கோவலன்  என்ற சிலப்பதிகாரம் சார்ந்த கவிதைகளும், ஒன்று, நான்கு என்று எண் சார்ந்த  கவிதைகளும்,  நகரத்தார் மகன், மாற்றூர் என்ற சமுகம் சார்ந்த கவிதைகளும்,  கம்பன் இன்று வந்தால் பாட்டாளியாவன் என்ற கவிதையும் காது, நெருப்பு என்ற  தலைப்பிலான கவிதைகளும் கலந்து இனிக்கின்றன. &lt;/p&gt;&lt;p&gt;கவியரங்கங்கள் இன்னும்  பல வைக்கப் பெற்றால் எத்தனை கவிஞர்கள் தோன்றுவார்கள். எத்தனைக் கவிதைகள்  தோன்றும். இனிமேல் வருமா கவியரங்கத்திற்கு ஒரு வசந்த காலம் என்ற எண்ணத்தை  இந்தத் தொகுதி ஏற்படுத்தி நிற்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;இந்தக் கவிதைத் தொகுப்பில்  தன்னை ஆங்காங்கே கவிஞர் வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். அத்தனையும் உண்மை  கலந்து அவர் நிற்கும் இடங்களாகும்.&lt;/p&gt;&lt;p&gt;அடிப்படை வாழ்க்கைக்கும்&lt;br /&gt;அகப்படை வாழ்க்கைக்கும்&lt;br /&gt;தொழில் கூட்டு முதலீடு கடன்&lt;br /&gt;பொருளாதார போதிப்புகள்&lt;br /&gt;புதிய புதிய சாதிப்புகள்&lt;br /&gt;வயிற்றிற்காக மனசை&lt;br /&gt;விற்கமுடியாமல்&lt;br /&gt;வாழ்க்கை முடிய பாதிப்புகள்&lt;/p&gt;&lt;p&gt;முப்பத்திநான்கு வயது&lt;br /&gt;தழும்புகளைத் தாங்கிக் கொண்டு&lt;br /&gt;வரும்புகழை வாங்கிய நேரம்&lt;br /&gt;என் கட்டிலுக்குக் கால் ஒடிந்தது&lt;br /&gt;ஒற்றையானேன்&lt;/p&gt;&lt;p&gt;… &lt;/p&gt;&lt;p&gt;காதலை நனைந்த நாட்களைத் தாண்டி&lt;br /&gt;காமம் நிறைந்த பொழுதுகளை விரட்டி&lt;br /&gt;பசித்த பொழுதில் தண்ணீர் அருந்தி&lt;br /&gt;சமரசம் புரியாமல் சாகசம் செய்யாமல்&lt;br /&gt;தகுதியாகலே தான் அடைந்த தலைமை நாற்காலி&lt;/p&gt;&lt;p&gt;(பக்.4344)&lt;br /&gt;என்ற  கவிதைக்குள் கட்டுண்டு கிடக்கும் அகவாழ்வின் துயரம், அதை ஆற்றிக் கொண்ட  விவேகம்  இத்தனைக்கும் மேலாயக் கவிதை ஊற்றெடுக்கும் உள்ளம் என்று இவற்றை  ரசிக்கையில் படிப்போர் உள்ளம் கவிஞரைத் தொடுகின்றது.&lt;/p&gt;&lt;p&gt;    அரங்கக்  கவிதைகளைத் தான் புதுக்கவிதைகளாய் வடிப்பது பற்றிக் கவிஞருக்கு ஒரு கவலை  வந்திருக்கிறது. மரபு சார் கவிவாணர்கள் தலைமைப் பொறுப்பில் இருக்கையில்  இந்தக் கவலை வரவேண்டிய ஒன்று தான்.&lt;/p&gt;&lt;p&gt;    அரசி என்றழைக்கப்படும் கவிவாணர் தலைமையில் பாடப்பட்ட கவிதையில் இதுபற்றிக் கருத்தறிவிக்கிறார் கவிஞர். &lt;/p&gt;&lt;p&gt;    நீங்கள் மாவுத்தன்&lt;br /&gt;மரபு யானையைக் கட்டி வைக்கிறீர்கள்&lt;br /&gt;நானோ ராவுத்தன்&lt;br /&gt;புதுக்கவிதைக் குதிரைக்குப்&lt;br /&gt;பொட்டுவைக்கிறேன்  அதையும்&lt;br /&gt;உங்கள் காலைத் தொட்டு வைக்கிறேன்    (ப.28)&lt;br /&gt;என்ற  நிலையில் புதுக்கவிதையின் புதுவேகத்திற்கு குதிரையை  ஒப்புமையாக்கியிருப்பதையும், மரபின் ஓட்டத்திற்கு யானையின் வலிமையையும்  அதன் வேகத்தையும் பொருத்தியிருப்பது சரியான வேறுபாடாகின்றது. யானையாய்க்  கவிதை அசைந்து வந்தால் என்ன, குதிரையாய்க் கவிதை பறந்து வந்தால் என்ன அதன்  அழகிற்கு, அதன் ரசிப்பிற்கு ஏங்கி நிற்கவேண்டும் வாசகன். அந்த  ஏக்கத்திற்கும் ரசிப்பிற்கும் உரியனவாக இவரின் கவிதைகள் நிற்கின்றன  என்பதில் ஐயமில்லை.&lt;/p&gt;&lt;p&gt;    இவரின் கவிதைக்குள் சொற்களின் அடுக்கைச்,  சொற்களின் பொருள் சேர்க்கையைப், பொருள் மாற்றத்தை நிறைய காணமுடிகிறது.  புகார் என்ற சொல்லும், மாற்றூர் என்ற சொல்லும் எப்படியெல்லாம் நின்று  பரிணமிக்கறது என்பதைப் பின்வரும் சான்றுகள் காட்டும்.&lt;/p&gt;&lt;p&gt;    பூம்புகாரே புராதன நகரே&lt;br /&gt;வெளிப்பகைவர் உட்புகார்&lt;br /&gt;உன் நிலத்தார் வெளிப்புகார்&lt;br /&gt;புகார் என்னும் பெயர்&lt;br /&gt;பூண்ட தன்மையைப்&lt;br /&gt;பண்டைய இலக்கியம்&lt;br /&gt;பறைகள் சாற்றும்&lt;/p&gt;&lt;p&gt;    ஆனால்&lt;br /&gt;புகார் என்னும் புகழுடை உன் நாமம்&lt;br /&gt;கடந்த காலத்தில் கறைபட்டுப் போனதே&lt;br /&gt;புகார் மீதும் புகார் வந்ததே (ப.20)&lt;/p&gt;&lt;p&gt;என்ற கவிதை புகார் மீது புகாரை அள்ளி வீசுகின்றது.&lt;/p&gt;&lt;p&gt;    கூற்றுதனை மாற்றூர், கொடுமையினை மாற்றூர்&lt;br /&gt;ஏற்றமுன் தீவினையை எரித்தே மாற்றூர்&lt;br /&gt;ஊற்றூரும் நீராகி உயிர்காக்கும் மாற்றூர் (ப.47)&lt;/p&gt;&lt;p&gt;இப்படிச் சொல்லுக்குள்ளே சோதி மிக்க நவகவிதையை எடுத்தியம்பும் இவரின் வரையறைகள் இன்னும் மகிழ்விப்பன. &lt;/p&gt;&lt;p&gt;    இவர் மகனுக்குத் தரும் வரையறையாக&lt;/p&gt;&lt;p&gt;    மகன் நான்&lt;br /&gt;பெற்றவர்கள் பிரதிநிதி&lt;br /&gt;தந்தைக்கு அந்தாதி&lt;br /&gt;ஆண் எனும் சந்ததி (ப. 61)&lt;br /&gt;என்ற கவிதை அமைகின்றது.&lt;/p&gt;&lt;p&gt;இன்னும் சற்று ஒருபடி மேலே சென்று இந்த மகன் கவிதை பெற்றோரின் பேரின்பத்தைப் பாடுகின்றது.&lt;/p&gt;&lt;p&gt;    நான் சம்பாதித்தால் அவர்கள்&lt;br /&gt;பெட்டி நிறைகிறது&lt;br /&gt;நான் தளிர்க்கையில் அவர்கள்&lt;br /&gt;பூக்கிறார்கள்&lt;br /&gt;நான் உழைக்கையில் அவர்கள்&lt;br /&gt;வேர்க்கிறார்கள்&lt;/p&gt;&lt;p&gt;என்ற இந்த மகனின் உயர்வும், அதற்கும் பெற்றோர் தரும் மதிப்பும் இருக்கும் குடும்பங்கள் பல்கலைக்கழகங்கள் ஆகும் என்பதில் ஐயமில்லை.&lt;/p&gt;&lt;p&gt;    வாழ்க்கையின் கணக்கைக் கவிஞர் பின்வருமாறு பிரதி எடுக்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;    கீழ்ப்புள்ளி பூமி&lt;br /&gt;மேற்புள்ளி சாமி&lt;br /&gt;கீழ்ப்புள்ளி உழைப்பு&lt;br /&gt;மேற்புள்ளி சிறப்பு&lt;br /&gt;கீழ்ப்புள்ளி புத்தி&lt;br /&gt;மேற்புள்ளி வெற்றி ( ப. 85)&lt;/p&gt;&lt;p&gt;என்ற  வாழ்க்கைக் கணக்கு ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் காற்புள்ளியாகவே  கணக்கெடுக்கிறது. முழுப்புள்ளி எப்போது ஆவோம் என்பதுதான் இந்தக் காற்புள்ளி  தரும் எதிர்பார்ப்பு மகத்துவம்.&lt;/p&gt;&lt;p&gt;    சில சொற்களுக்குக் கவிஞர் பொருளெழுதி பெருமை கொள்ளுகின்றார். &lt;/p&gt;&lt;p&gt;    காது ஒரு சித்திர வடிவம்&lt;br /&gt;புள்ளி வைக்கா கேள்விக்குறிபோல்&lt;br /&gt;புலப்படும். கேள்வி அதனால்தான் பெறப்படும் (ப. 52)&lt;/p&gt;&lt;p&gt;    என்று காதிற்குப் பொருள்தருகிறார் கவிஞர்.&lt;/p&gt;&lt;p&gt;     தாய்க்கு அவர் தரும் பாருள்   சித்திரா பௌர்ணமி வானத்தில் சிரித்துக்  கிடக்கும் சந்தனப் பொய்கை  (ப. 57) என்பது படிக்கப் படிக்கச் சுவை  கூட்டுவது.&lt;/p&gt;&lt;p&gt;    தாயையும் தந்தையையும் பற்றிய இன்னொரு கவிதை படிக்கப் படிக்கச் சுவை கூட்டுவதாகும். &lt;/p&gt;&lt;p&gt;    நான்குவிழிச் சந்திப்பில் நான் பிறந்தேன்.&lt;br /&gt;வாங்கினாள் தாய் வழங்கினார் தந்தை&lt;br /&gt;தாங்கும் வயிற்றில் தவமாய்க் குடிபுகுந்தேன் (ப.39)&lt;br /&gt;இவ்வாறு இவரின் கவிதைகள் எங்கு தொட்டாலும் சொற்களில் சுவை பிறக்கச் செய்கின்றன. &lt;/p&gt;&lt;p&gt;    நகரத்தார் சமுகத்தவர் பற்றிய இவரின் கவிதைப் பதிவு ஒன்று அழியாப் பதிவாக விளங்குகின்றது.&lt;/p&gt;&lt;p&gt;    தனவணிகர் பண வணிகர்கள்&lt;br /&gt;முளை இவர்களுக்கு முலதனம்&lt;br /&gt;கணக்கு இவர்களின் கைத்துணை&lt;br /&gt;கருக்கடை இவர்களின் கை நேர்த்தி&lt;br /&gt;அக்கறை இவர்களது ஆயுதம்&lt;br /&gt;அர்ப்பணிப்பு இவர்களின் போர்முறை&lt;br /&gt;இணக்கம் இவர்களின் திட்டம்&lt;br /&gt;ஈட்டலும் பெருக்கலும் சட்டம்&lt;br /&gt;ஈகையும் காத்தலும் உச்சம்&lt;br /&gt;விலாசம் தான் இவர்களுக்கு வெளிச்சம்&lt;br /&gt;(ப. 59)&lt;/p&gt;&lt;p&gt;இக்கவிதையை நகரத்தார்கள் தமக்கான கவிதையாக வரித்துக் காள்ளலாம். சட்டங்களாக எழுதி மாட்டி வைத்துக் கொள்ளலாம்.&lt;/p&gt;&lt;p&gt;    இத்தனைக் கவிதைகளை எடுத்தியம்ப வைத்த அரங்கங்களுக்கு மிக்க நன்றி. அதனைப் பதிவாக்கிய கவிஞருக்கும் மிக்க நன்றி.&lt;/p&gt;&lt;p&gt;        காலக்கணக்கன் கணக்கை முடித்தாலும்&lt;br /&gt;கவிதைக் கனத்தில் காலத்தை முறிப்பேன் (ப. 45)&lt;/p&gt;&lt;p&gt;என்ற இவரின் ஆழமான கவிதை நேசிப்பு வரிகள், சாதிப்பு வரிகள் இன்னும் சாதிக்கும் என்பதற்கு இன்னும் பல நூல்கள் வரும் என்பதே சாட்சி.&lt;/p&gt;&lt;p&gt;     எடுத்துக் கொண்ட பொருளை எள் முதல் பனை வரை பார்த்துத் தேறும் கவிதை  வடிக்கும் கவிஞரின் வெற்றி மிக்க கவிதைப் படைப்புகளில் இதுவும் ஒன்றாக  அமைகின்றது. &lt;/p&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21240239-7461875706426439601?l=manidal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://puthu.thinnai.com/?p=3973' title='சித . சிதம்பரம் அவர்களின் பூம்புகார் கவிதைகள் பரப்பும் புதுமணம்'/><link rel='replies' type='application/atom+xml' href='http://manidal.blogspot.com/feeds/7461875706426439601/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21240239&amp;postID=7461875706426439601' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/7461875706426439601'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/7461875706426439601'/><link rel='alternate' type='text/html' href='http://manidal.blogspot.com/2011/09/blog-post.html' title='சித . சிதம்பரம் அவர்களின் பூம்புகார் கவிதைகள் பரப்பும் புதுமணம்'/><author><name>மு. பழனியப்பன்</name><uri>http://www.blogger.com/profile/12196206604672772345</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-nNvVvXWfEls/TejHXuWtUeI/AAAAAAAABEs/j8PCZyJeiqI/s220/DSCN0496.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21240239.post-2619953130407658405</id><published>2011-08-31T17:30:00.002+05:30</published><updated>2011-08-31T17:32:37.353+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உயிரோசை இதழில் என் கட்டுரை பற்றிய விமர்சனம்'/><title type='text'>உயிர்மை இதழில் என் கட்டுரை பற்றிய விமர்சனம்</title><content type='html'>உயிர்மை&lt;span style="font-size:85%;"&gt; சார்பில் வெளிவரும் உயிரோசை இதழில் என் கட்டுரை பற்றிய விமர்சனம் வந்துள்ளது. அதன் பகுதி பின்வருமாறு ஞானபீட விருதுபெற்ற மலையாளக் கவிஞர் ஓ&lt;span style="font-family:Latha;"&gt;.&lt;/span&gt;என்&lt;span style="font-family:Latha;"&gt;.&lt;/span&gt;வி&lt;span style="font-family:Latha;"&gt;.&lt;/span&gt;குறுப்பு குறித்த கட்டுரை யதார்த்த நிலையில் தனித்து விளங்கியது&lt;span style="font-family:Latha;"&gt;. &lt;/span&gt;சமச்சீர் கல்வி குறித்த முனைவர் மு&lt;span style="font-family:Latha;"&gt;.&lt;/span&gt;பழனியப்பனின் ஆய்வு&lt;span style="font-family:Times New Roman;"&gt;, &lt;/span&gt;சமச்சீர் கல்வியின் தேவையை வலியுறுத்தும் அதே நேரத்தில் சமச்சீர் கல்வியில் இடம்பெற்ற பல்வேறு முரண்பாடுகளில் குறிப்பாக&lt;span style="font-family:Times New Roman;"&gt;, &lt;/span&gt;ஔவையார் பாடலின் சொல் பிரிப்புத் தன்மையின் தவறு ஏற்படுத்தும் நகைப்பைத் தெளிவாக விளக்குகிறது&lt;span style="font-family:Latha;"&gt;. &lt;/span&gt;மற்றும் கவிதைகள்&lt;span style="font-family:Times New Roman;"&gt;, &lt;/span&gt;சிறுகதை&lt;span style="font-family:Times New Roman;"&gt;, &lt;/span&gt;நேர்காணல் என்று இந்தப் பத்திரிகையில் வெளிவந்துள்ள அனைத்துமே சிறந்து விளங்குகின்றன&lt;span style="font-family:Latha;"&gt;.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblcontents" class="indexAbstract"&gt; &lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;தொடர்புக்கு &lt;span style="font-family:Latha;"&gt;: &lt;/span&gt;தொடரும் &lt;span style="font-family:Latha;"&gt;(&lt;/span&gt;காலாண்டிதழ்&lt;span style="font-family:Latha;"&gt;)&lt;/span&gt;&lt;span style="font-family:Times New Roman;"&gt;,&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;கண்ணன் அச்சகம்&lt;span style="font-family:Times New Roman;"&gt;, &lt;/span&gt;நாடார்பேட்டை&lt;span style="font-family:Times New Roman;"&gt;, &lt;/span&gt;சிங்கம்புணரி &lt;span style="font-family:Latha;"&gt;- &lt;/span&gt;&lt;span style="font-family:Times New Roman;"&gt;630 502, &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;விலை &lt;span style="font-family:Latha;"&gt;: &lt;/span&gt;ரூ&lt;span style="font-family:Latha;"&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family:Times New Roman;"&gt;10/-&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21240239-2619953130407658405?l=manidal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=4407' title='உயிர்மை இதழில் என் கட்டுரை பற்றிய விமர்சனம்'/><link rel='replies' type='application/atom+xml' href='http://manidal.blogspot.com/feeds/2619953130407658405/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21240239&amp;postID=2619953130407658405' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/2619953130407658405'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/2619953130407658405'/><link rel='alternate' type='text/html' href='http://manidal.blogspot.com/2011/08/blog-post_5021.html' title='உயிர்மை இதழில் என் கட்டுரை பற்றிய விமர்சனம்'/><author><name>மு. பழனியப்பன்</name><uri>http://www.blogger.com/profile/12196206604672772345</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-nNvVvXWfEls/TejHXuWtUeI/AAAAAAAABEs/j8PCZyJeiqI/s220/DSCN0496.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21240239.post-3942649720740238271</id><published>2011-08-31T17:24:00.002+05:30</published><updated>2011-08-31T17:27:13.105+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கரூர் நகரத்தார் சங்கம்'/><title type='text'>கரூர் நகர்த்தார் சங்கத்தில் நகரத்தார் நேற்று இன்று நாளை என்ற தலைப்பில் என்னுரை நிகழ்ந்தது</title><content type='html'>&lt;h1 class="entry-title"&gt;நகரத்தார் சங்கத்தின் 25ம் ஆண்டு வெள்ளி விழா&lt;/h1&gt; 			 			&lt;div class="entry-meta"&gt; 				&lt;span class="meta-author"&gt;Posted by &lt;a href="http://karurtimes.com/?author=2" title="Posts by selva" rel="author"&gt;selva&lt;/a&gt;&lt;/span&gt; 				&lt;span class="meta-date"&gt;on August 14, 2011&lt;/span&gt; 							&lt;/div&gt; &lt;!--end .entry-meta--&gt; 			 			&lt;!--BEGIN OF POST TOP CODE--&gt; 						&lt;!--END OF POST TOP CODE--&gt;  			&lt;div class="entry entry-content"&gt; 				&lt;p&gt;&lt;a href="http://karurtimes.com/?attachment_id=1474" rel="attachment wp-att-1474"&gt;&lt;img class="alignleft size-full wp-image-1474" title="nakarathar" src="http://karurtimes.com/wp-content/uploads/2011/08/nakarathar1.jpg" alt="" width="300" height="200" /&gt;&lt;/a&gt;கரூர்  நகரத்தார் சங்கத்தின் 25ம் ஆண்டு வெள்ளி விழா பி.எல்.ஏ திருமண மண்டபத்தில்  நடைபெற்றது. இதில் மதுரை தமிழ் இசைச் சங்கத்தின் நிர்வாக அறங்காவலர் ஆர்.  சேக்கப்ப செட்டியார் தலைமை விருந்தினராய் கலந்து கொண்டார். காலையில்  நடைபெற்ற துவக்க விழாவில் கரூர் நகரத்தார் சங்க தலைவர் பழ. பழனியப்பன்  தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் வள்ளியப்பன், செந்தில்நாதன் ஆகியோர்  முன்னிலை வகி்த்தனர். சிறப்பு விருந்தினராக கர்நாடக நகத்தார் சங்க துணைத்  தலைவர் ரவி வீரப்பன், திருச்சி நகரத்தார் சங்க திருநாவுக்கரசு செட்டியார்  ஆகியோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து நகரத்தார் நேற்று – இன்று –  நாளை என்ற தலைப்பில் புதுக்கோட்டை மாட்சிமைமிகு மன்னர் கல்லுாாி  தமிழ்ப்பேராசிாியர் முனைவர் மு. பழனியப்பன் பேசினார். நகரத்தார் மலர்  இளங்கோவன், ஆச்சி வந்தாச்சு நா. பழனியப்பன், புச்சரம் பழ. மணிகண்டன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் அகல்யா மெய்யப்பன் நன்றி  தொிவித்தார். மாலையில் திரைப்பாடல்கள் சமுதாயத்திற்கு வழி காட்டுகிறதா? வழி  மாற்றுகிறதா? என்ற தலைப்பில் திருச்சி, அகில இந்திய வானொலி நிலையம் பாரதி  பாபு நடுவராக பங்கு கொண்ட மகளிர் பாட்டு பட்டி மன்றமும் நடைபெற்றது.&lt;/p&gt; 							&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21240239-3942649720740238271?l=manidal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://karurtimes.com/?p=1473' title='கரூர் நகர்த்தார் சங்கத்தில் நகரத்தார் நேற்று இன்று நாளை என்ற தலைப்பில் என்னுரை நிகழ்ந்தது'/><link rel='replies' type='application/atom+xml' href='http://manidal.blogspot.com/feeds/3942649720740238271/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21240239&amp;postID=3942649720740238271' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/3942649720740238271'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/3942649720740238271'/><link rel='alternate' type='text/html' href='http://manidal.blogspot.com/2011/08/blog-post_31.html' title='கரூர் நகர்த்தார் சங்கத்தில் நகரத்தார் நேற்று இன்று நாளை என்ற தலைப்பில் என்னுரை நிகழ்ந்தது'/><author><name>மு. பழனியப்பன்</name><uri>http://www.blogger.com/profile/12196206604672772345</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-nNvVvXWfEls/TejHXuWtUeI/AAAAAAAABEs/j8PCZyJeiqI/s220/DSCN0496.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21240239.post-1941466481193659652</id><published>2011-08-29T15:11:00.001+05:30</published><updated>2011-08-29T15:12:43.981+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காரைக்குடி கம்பன் மாதக் கூட்டம் செப்டம்பர்'/><title type='text'>காரைக்குடி கம்பன் கழக செப்டம்பர் மாதக் கூட்டம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-hP_k1AkT-xc/TltemMhsV2I/AAAAAAAAAM8/oDc24de3tm8/s1600/kambansep2011.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 223px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-hP_k1AkT-xc/TltemMhsV2I/AAAAAAAAAM8/oDc24de3tm8/s320/kambansep2011.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5646210568129632098" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;காரைக்குடி கம்பன் கழகத்தின் செப்டம்பர் 2011 மாதக்கூட்டத்தில் திரு சி. சு முருகேசன் அவர்களும், திரு சொ. சொ. மீ. சுந்தரம் அவர்களும் முறையே கம்பனில் வாழ்வியல், கம்பன் அடியார்கள் என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்கள் இந்நிகழ்வு 3.09.2011 அன்று மாலை 6 மணியளவில நடைபெற உள்ளது அனைவரும் வருக&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21240239-1941466481193659652?l=manidal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manidal.blogspot.com/feeds/1941466481193659652/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21240239&amp;postID=1941466481193659652' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/1941466481193659652'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/1941466481193659652'/><link rel='alternate' type='text/html' href='http://manidal.blogspot.com/2011/08/blog-post_8717.html' title='காரைக்குடி கம்பன் கழக செப்டம்பர் மாதக் கூட்டம்'/><author><name>மு. பழனியப்பன்</name><uri>http://www.blogger.com/profile/12196206604672772345</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-nNvVvXWfEls/TejHXuWtUeI/AAAAAAAABEs/j8PCZyJeiqI/s220/DSCN0496.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-hP_k1AkT-xc/TltemMhsV2I/AAAAAAAAAM8/oDc24de3tm8/s72-c/kambansep2011.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21240239.post-2269543696798033409</id><published>2011-08-29T11:42:00.002+05:30</published><updated>2011-08-29T11:44:44.161+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருவண்ணாமலை'/><title type='text'>திருவண்ணாமலை பயணம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-Jn2s58ljUhI/TlsuR4UUXKI/AAAAAAAABIo/uF64xpIsmCE/s1600/DSCN1020.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/-Jn2s58ljUhI/TlsuR4UUXKI/AAAAAAAABIo/uF64xpIsmCE/s320/DSCN1020.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5646157442549308578" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-sBZGkS2TR_E/TlsuRiHMLrI/AAAAAAAABIg/lWeH_fCDuAQ/s1600/DSCN1031.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 240px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-sBZGkS2TR_E/TlsuRiHMLrI/AAAAAAAABIg/lWeH_fCDuAQ/s320/DSCN1031.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5646157436588666546" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-xIpibtrNkIU/TlsuReZRSzI/AAAAAAAABIY/CZFFaknuj04/s1600/DSCN1024.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/-xIpibtrNkIU/TlsuReZRSzI/AAAAAAAABIY/CZFFaknuj04/s320/DSCN1024.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5646157435590757170" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-CEdnF4S1Nro/TlsuRFYcisI/AAAAAAAABIQ/8YlwEctek6c/s1600/DSCN1019.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/-CEdnF4S1Nro/TlsuRFYcisI/AAAAAAAABIQ/8YlwEctek6c/s320/DSCN1019.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5646157428876413634" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-LUfs4wMQfyk/TlsuQxvaWGI/AAAAAAAABII/NL-EgvhBhaY/s1600/DSCN1027.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 240px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-LUfs4wMQfyk/TlsuQxvaWGI/AAAAAAAABII/NL-EgvhBhaY/s320/DSCN1027.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5646157423604029538" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;திருவண்ணாமலைக்குச் சென்றிருந்தேன்.&lt;br /&gt;அப்போது என் புகைப்படக் கருவிக்குள் சிக்கிய படங்கள் இவை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21240239-2269543696798033409?l=manidal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manidal.blogspot.com/feeds/2269543696798033409/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21240239&amp;postID=2269543696798033409' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/2269543696798033409'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/2269543696798033409'/><link rel='alternate' type='text/html' href='http://manidal.blogspot.com/2011/08/blog-post_29.html' title='திருவண்ணாமலை பயணம்'/><author><name>மு. பழனியப்பன்</name><uri>http://www.blogger.com/profile/12196206604672772345</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-nNvVvXWfEls/TejHXuWtUeI/AAAAAAAABEs/j8PCZyJeiqI/s220/DSCN0496.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-Jn2s58ljUhI/TlsuR4UUXKI/AAAAAAAABIo/uF64xpIsmCE/s72-c/DSCN1020.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21240239.post-269312882639776519</id><published>2011-08-29T11:20:00.006+05:30</published><updated>2011-08-29T11:40:52.945+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாற்றுத்திரை திருவண்ணாமலை கலை இலக்கியப் பெருமன்றம்'/><title type='text'>திருவண்ணாமலையில் மாற்றுத்திரை நிகழ்வு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-xx97epX3bMY/Tlsp9jWkq2I/AAAAAAAABIA/72rrUDt3_gs/s1600/DSCN1108.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/-xx97epX3bMY/Tlsp9jWkq2I/AAAAAAAABIA/72rrUDt3_gs/s320/DSCN1108.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5646152695277726562" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-LOXZpWDiZ1o/Tlsp9dFTimI/AAAAAAAABH4/i9JxbikBoBA/s1600/DSCN1116.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/-LOXZpWDiZ1o/Tlsp9dFTimI/AAAAAAAABH4/i9JxbikBoBA/s320/DSCN1116.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5646152693594688098" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-vn5tPzjvC2Y/Tlsp9PjbUBI/AAAAAAAABHw/62m8q0N0yjc/s1600/DSCN1048.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/-vn5tPzjvC2Y/Tlsp9PjbUBI/AAAAAAAABHw/62m8q0N0yjc/s320/DSCN1048.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5646152689962930194" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-gMXMtVkU-_M/Tlsp9N1uefI/AAAAAAAABHo/Rh7Wdqv-8rA/s1600/DSCN1058.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/-gMXMtVkU-_M/Tlsp9N1uefI/AAAAAAAABHo/Rh7Wdqv-8rA/s320/DSCN1058.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5646152689502812658" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-VWa1TCb5E9Q/Tlsp8xqYQfI/AAAAAAAABHg/K5DbGOBbmQM/s1600/DSCN0991.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/-VWa1TCb5E9Q/Tlsp8xqYQfI/AAAAAAAABHg/K5DbGOBbmQM/s320/DSCN0991.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5646152681939026418" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-rNzHU3nHL7k/TlspXLnJcaI/AAAAAAAABHY/8-TK6Zhrf1Q/s1600/DSCN1102.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/-rNzHU3nHL7k/TlspXLnJcaI/AAAAAAAABHY/8-TK6Zhrf1Q/s320/DSCN1102.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5646152036069765538" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-lZRz_YH_GZA/TlspW2bifNI/AAAAAAAABHQ/z8H0vzUE_CA/s1600/DSCN1049.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/-lZRz_YH_GZA/TlspW2bifNI/AAAAAAAABHQ/z8H0vzUE_CA/s320/DSCN1049.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5646152030383930578" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-j4HI01HMbXw/TlspWpaoUVI/AAAAAAAABHI/3kbFCe1kjKs/s1600/DSCN1037.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/-j4HI01HMbXw/TlspWpaoUVI/AAAAAAAABHI/3kbFCe1kjKs/s320/DSCN1037.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5646152026890457426" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-v-4uLkt-QVA/TlspWprjoNI/AAAAAAAABHA/O0Q8ycoaNgw/s1600/DSCN0986.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/-v-4uLkt-QVA/TlspWprjoNI/AAAAAAAABHA/O0Q8ycoaNgw/s320/DSCN0986.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5646152026961453266" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-j1UFsMdAuWY/TlspWTPHxvI/AAAAAAAABG4/80riUBpHO44/s1600/DSCN0984.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/-j1UFsMdAuWY/TlspWTPHxvI/AAAAAAAABG4/80riUBpHO44/s320/DSCN0984.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5646152020936607474" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;திருவண்ணாமலையில் கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில நிகழ்வாக மாற்றுத்திரை என்ற ஆவண, குறும்பட விழா நடைபெற்றது. அதில் ஆதி முதல் அந்தம் வரை கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.இரு நாள்களும் நல்ல ஏற்பாட்டுடன் நேரம் போனதே தெரியாமல் உடனுக்குடன் காட்சிகள் மாறின. அரங்கேறின.வாழ்த்துக்கள் அமைப்பாளர்கள் ஒருங்கிணைப்பாளர்களுக்கு&lt;br /&gt;விழாவில் தோழர் மகேந்திரன் அவர்களின் பேச்சும், தோழர் நல்லக் கண்ணு அவர்களின் பேச்சும் வந்திருந்தோரை இந்நிகழ்வின் நோக்கத்தை அறிந்து கொள்ள வைத்தன. மாற்றுத்திரை என்பது மாற்றரசியலின் ஒருகூறு என்ற அவரின் செய்தி குறிக்கத்தக்கது.&lt;br /&gt;மேலும் திரையிடல்கள் மிக்க தெளிவுடன் தேர்வு செய்யப் பெற்றிருந்தன. அன்பு, மற்ற தோழர்கள் அனைவருக்கும் நன்றி&lt;br /&gt;அதிக கவனத்தை ஈர்த்தபடம் முல்லைத்தீவு சகா. இயக்குநர் சோமீதரன். அவரின் படம் பேசிய பிறகு அவர் பேசினார். அதில் பல தகவல்கள் நெஞ்சை உருக்கின. இந்தப்படத்தைப் பார்த்த இடைவெளியில் ஒரு பெண் அடுத்தநாள் மற்றொருவரிடம் இப்படிச் சொன்னார். அந்தப் படம் என்னை அழவைத்துவிட்டது என்று&lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி என்பெயர் பாலாறு, பச்சை ரத்தம், தெருவில் இறங்கும் குதிரைகள் போன்ற நேரத்தை அதிகம் எடுத்துக் கொண்டன என்றாலும் தேவையான தளங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;மக்கப் மங்காத்தா, இரங்கலும் இரங்கல் நிமித்தமும் முதலான எளிமையான படங்களும் மனத்தை ஈர்த்தன.&lt;br /&gt;&lt;br /&gt;செங்குருதி என்ற படம் பல விமர்சனங்களைப் பெற்றது, ஆனால் அந்தப் படம் சரியான அளவில் புரிந்து  கொள்ளப்பட வில்லை&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் முரளி இயக்கிய தேசிய விருது பெற்ற படத்தின் காட்சி யமைப்புகள் தேர்ந்த கலைஞர்களால் அது உருவாக்கப் பெற்றது என்பதை மெய்ப்பித்தது. பரவாயில்லை நல்ல படங்களுக்குத் தான் இந்தியாவில் விருதளிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இருளர் பற்றிய குட்டி ரேவதி தயாரித்த படத்தின் இசையும், அதனுடன் கூடிய நடனமும் இன்னமும் ஒலிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல கல்லூரி, நல்ல நிகழ்வு&lt;br /&gt;புதிய பாதைக்குச் செல்கிறது மாற்றுத்திரை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21240239-269312882639776519?l=manidal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manidal.blogspot.com/feeds/269312882639776519/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21240239&amp;postID=269312882639776519' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/269312882639776519'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/269312882639776519'/><link rel='alternate' type='text/html' href='http://manidal.blogspot.com/2011/08/blog-post.html' title='திருவண்ணாமலையில் மாற்றுத்திரை நிகழ்வு'/><author><name>மு. பழனியப்பன்</name><uri>http://www.blogger.com/profile/12196206604672772345</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-nNvVvXWfEls/TejHXuWtUeI/AAAAAAAABEs/j8PCZyJeiqI/s220/DSCN0496.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-xx97epX3bMY/Tlsp9jWkq2I/AAAAAAAABIA/72rrUDt3_gs/s72-c/DSCN1108.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21240239.post-6156913091257320361</id><published>2011-07-21T17:28:00.003+05:30</published><updated>2011-07-21T17:41:45.386+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிற்பி பவளவிழா'/><title type='text'>சிற்பி பவளவிழா அழைப்பிதழ்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-ExMQNKlUHFg/TigXYeOZ87I/AAAAAAAABGI/hulP_MNZg_c/s1600/invitation%2B2.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 211px;" src="http://1.bp.blogspot.com/-ExMQNKlUHFg/TigXYeOZ87I/AAAAAAAABGI/hulP_MNZg_c/s320/invitation%2B2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5631777043224589234" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-5pyaaUNM5yI/TigWFpdhdNI/AAAAAAAABGA/gbC0inw-Ois/s1600/invitation%2B1.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 211px;" src="http://2.bp.blogspot.com/-5pyaaUNM5yI/TigWFpdhdNI/AAAAAAAABGA/gbC0inw-Ois/s320/invitation%2B1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5631775620311643346" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கவிஞர் சிற்பி அவர்களின் பவள விழா அழைப்பிதழ் இதனுடன் இணைக்கப் பெற்றுள்ளது. அனைவரும் வருக.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21240239-6156913091257320361?l=manidal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manidal.blogspot.com/feeds/6156913091257320361/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21240239&amp;postID=6156913091257320361' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/6156913091257320361'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/6156913091257320361'/><link rel='alternate' type='text/html' href='http://manidal.blogspot.com/2011/07/blog-post.html' title='சிற்பி பவளவிழா அழைப்பிதழ்'/><author><name>மு. பழனியப்பன்</name><uri>http://www.blogger.com/profile/12196206604672772345</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-nNvVvXWfEls/TejHXuWtUeI/AAAAAAAABEs/j8PCZyJeiqI/s220/DSCN0496.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-ExMQNKlUHFg/TigXYeOZ87I/AAAAAAAABGI/hulP_MNZg_c/s72-c/invitation%2B2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21240239.post-7805395311405330344</id><published>2011-06-23T09:23:00.005+05:30</published><updated>2011-06-23T09:44:49.978+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருக்குறள்- உலகத்திருக்குறள் பேரவையின் நன்றி அறிவிப்பு விழா'/><title type='text'>உலகத்திருக்குறள் பேரவையின் நன்றி அறிவிப்பு விழா</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-HFqOqnwUHlY/TgK9qvvsNtI/AAAAAAAABFU/newuAbWKXMU/s1600/Scan0005.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 254px;" src="http://3.bp.blogspot.com/-HFqOqnwUHlY/TgK9qvvsNtI/AAAAAAAABFU/newuAbWKXMU/s320/Scan0005.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5621263826980452050" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-eHz4YG2YOXs/TgK9EQTo5WI/AAAAAAAABFM/VXDHTQadtrk/s1600/Scan0006.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 241px;" src="http://2.bp.blogspot.com/-eHz4YG2YOXs/TgK9EQTo5WI/AAAAAAAABFM/VXDHTQadtrk/s320/Scan0006.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5621263165706265954" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;உலகத் திருக்குறள் பேரவையின் மாநில மாநாடு புதுக்கோட்டையில் ௫.௩.௨0௧௧ வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதற்கு உதவியவர்களுக்குப் பாராட்டுவிழா வரும் &lt;span&gt;௨௪&lt;/span&gt;.&lt;span&gt;௬&lt;/span&gt;.&lt;span&gt;௨0௧௧&lt;/span&gt; அன்று நடைபெற உள்ளது. மாலை ஆறுமணிக்கு மகராஜா மகாலிற்கு அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21240239-7805395311405330344?l=manidal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manidal.blogspot.com/feeds/7805395311405330344/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21240239&amp;postID=7805395311405330344' title='7 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/7805395311405330344'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/7805395311405330344'/><link rel='alternate' type='text/html' href='http://manidal.blogspot.com/2011/06/blog-post_23.html' title='உலகத்திருக்குறள் பேரவையின் நன்றி அறிவிப்பு விழா'/><author><name>மு. பழனியப்பன்</name><uri>http://www.blogger.com/profile/12196206604672772345</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-nNvVvXWfEls/TejHXuWtUeI/AAAAAAAABEs/j8PCZyJeiqI/s220/DSCN0496.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-HFqOqnwUHlY/TgK9qvvsNtI/AAAAAAAABFU/newuAbWKXMU/s72-c/Scan0005.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21240239.post-9809410840684552</id><published>2011-06-20T08:49:00.000+05:30</published><updated>2011-06-20T08:50:01.334+05:30</updated><title type='text'>ஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;                   &lt;script type="text/javascript"&gt;&lt;!-- wpa2a.script_load(); //--&gt;&lt;/script&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;ஏலாதி என்ற நூல் நீதி நூல்களில் ஒன்றாகும். இதனுள் ஆண்களுக்குரிய  நீதிகளும் பெண்களுக்கு உரிய நீதிகளும் இடம் பெற்றுள்ளன. இந்நூல் வழியாகப்  பெறப்படும் இந்த நீதிகளைக் கொண்டு அந்தக் காலத்தில் ஆண்சமுகம்  மற்றும்  பெண் சமுகம் ஆகியன எவ்வாறு இருந்தன என்பதனை அறிந்து கொள்ள முடிகின்றது.  இந்தக் கட்டுரையின் வழியாக ஏலாதி என்ற நீதி நூல் காலத்தில் ஆண்களுக்கு உரிய  நீதிகளாகக் காட்டப் பெற்ற செய்திகள் எடுத்துரைக்கப்படுகின்றன.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;ஏலாதி ஆண்களைச் சிறந்தவர்களாக ஆக்குவதற்காக அவர்களுக்கு உரிய நல்ல  குணங்களை எடுத்துக்காட்டி அவற்றுடன் நல்ல நீதிகளையும் சுட்டிக் காட்டி  நிற்கிறது. இது தரும்  ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்களைப் பின்வரும்  துணைத்தலைப்புகள் கொண்டு அறிந்து கொள்ள முடிகின்றது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;ஆண்களின் பணிசார் நீதிகள்&lt;br /&gt;ஏலாதியின் காலத்தில் ஆண்கள் கல்வியில் சிறந்தவர்களாக இருந்துள்ளனர். மேலும்  நாட்டைக் காக்கும் பணி செய்பவர்களாகவும் இருந்துள்ளனர். இதன் காரணமாக பல  பொறுப்புள்ள பணிகள் ஆண்களிடம் மட்டுமே இருந்துள்ளன. அவற்றில் குறிக்கத்தக்க  பணிகள் பின்வருமாறு.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;1.    மன்னன்&lt;br /&gt;2.    அறிஞர்&lt;br /&gt;3.    அமைச்சர்&lt;br /&gt;4.    துறவோர்&lt;br /&gt;இந்நான்கு வகைப் பணிநிலைகளும் குறிக்கத்தக்க பணிகளாக ஏலாதி காலத்தில் இருந்துள்ளன. இப்பணிகளுக்கு உரிய நீதிகளை ஏலாதி வழங்குகின்றது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;மன்னன்&lt;br /&gt;மன்னனை ஏலாதி இருவகையாகப் பிரிக்கின்றது. செங்கோல் அரசன், கொடுங்கோல் அரசன் என்பன அவை இரண்டு ஆகும்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;செங்கோல் நடத்தும் அரசனுக்கு வழி காட்டுபவனாக செங்கோல் அமைச்சன்  அமைகிறான். இவனுடைய வழிகாட்டலின்படி நாட்டில் செல்வம் பெருகும். குடிகள்  அமைதியாக வாழ்வர்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;கொடுங்கோல் நடத்தும் அரசனுக்கு கொடுமைக் குணம் கொண்ட அமைச்சன்  துணையாகின்றான். இவர்களது வழிகாட்டலால் கொடுமை ஒரு நாட்டிற்கு  வந்துவிடுகிறது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இருப்பினும் செங்கோல் அரசனும், கொடுங்கோல் அரசனும், இவர்களின்  அமைச்சர்களும், மற்ற குடிகளும் நேரம் வரும்போது தானே அழிந்து போகின்றன.  இதற்கு உரிய காரணம் யாது என்று விளங்கவில்லை என்று ஒரு ஏலாதி பாடல்  அரசமுறைமை  பற்றி எடுத்துரைக்கின்றது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;செங்கோலான் கீழ்க்குடிகள் செல்வமும் சீரிலா&lt;br /&gt;வெங்கோலன் கீழ்க்குடிகள் வீந்துகவும்  வெங்கோல்&lt;br /&gt;அமைச்சர் தெழிலும் அறியலம்ஒன்றாற்ற&lt;br /&gt;எனைத்தும் அறியாமை யான். ( 10)&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;ஏலாதியின் இப்பாடல் வழி நல்லவர்கள் நிலைத்து நிற்கவேண்டும். தீயவர்கள்  விரைவில் அழியவேண்டும். ஆனால் இருவரும் அழிந்து போவது ஏன் எனத் தெரியாமல்  இருக்கும் புதிரை இப்பாடல் எடுத்துரைக்கின்றது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;அரசர்களுள் அரசனாக ஒருவன் வருவதற்கான பண்புகள் சில உள்ளன. அவை பற்றிய செய்திகளைப் பின்வரும் பாடல் எடுத்துரைக்கின்றது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;கொல்லான் உடன்படான் கொல்லார் இனம் சேரான்&lt;br /&gt;புல்லான் பிறல்பால் புலான் மயங்கல் செல்லான்&lt;br /&gt;குடிப்படுத்துக் கூழ் ஈந்தான் கொல்யானை ஏறி&lt;br /&gt;அடிப்படுப்பான் மண்ணாண்டு அரசு ( 42)&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;கொல்லாமை, உயிர்கொல்ல உடன்படாமை, கொலைசெய்வார் கூட்டத்தில் சேராது  ஒழிதல், ஊண் உண்ணாதிருத்தல் தன் குடும்பம் காத்து பிறர்க்கு உணவளிப்பவன்  என்ற செயல்களைச் செய்பவன் அரசர்கள் வணங்கும் அரசன் ஆவான் என்று இப்பாடலின்  பொருள் அமைந்துள்ளது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;அமைச்சன்&lt;br /&gt;நல்ல அமைச்சனுக்கான குணங்கள் பலவற்றை ஏலாதி எடுத்துரைக்கின்றது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;குடியோம்பல் வன்கண்மை நூல்வன்மை கூடம்&lt;br /&gt;மடியோம்பு மாற்றலுடைமை முடியோம்பி&lt;br /&gt;நாற்றம் சுவை கேள்வி நல்லார் இனம் சேர்தல்&lt;br /&gt;தேற்றானேல் ஏறு அமைச்சு. ( 17)&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;நல்ல அமைச்சனுக்கு இருக்க வேண்டிய குணங்கள் என்று பின்வருவனவற்றை மேற்பாடல் எடுத்துரைக்கின்றது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;1.    குடிகாத்தல்&lt;br /&gt;2.    ஆண்மை.&lt;br /&gt;3.    நூலறிவு&lt;br /&gt;4.    வன்மை&lt;br /&gt;5.    கரவு, சோம்பல் முதலியன சூழாமல் காத்தல்&lt;br /&gt;6.    அரசன் முடியைக் காத்தல்&lt;br /&gt;7.    நாற்றம் அறிதல்&lt;br /&gt;8.    சுவை அறிதல்&lt;br /&gt;9.    கேள்வி உணர்தல்&lt;br /&gt;10.    நல்லார் இனத்தில் சேர்தல்&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இந்தப் பத்து குணங்களிலும் வல்லவன் அமைச்சன் ஆகலாம் என்பது ஏலாதியின் கருத்தாகும்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;அறிஞர்&lt;br /&gt;அறிஞர்களாக ஆகத் தகுதி பெற்றவர்களின் இயல்புகளைப் பின்வரும் ஏலாதிப் பாடல் எடுத்துரைக்கின்றது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;கற்றாரைக் கற்றது உணரார் என மதியார்&lt;br /&gt;உற்றாரை அன்னணம் ஓராமல் அற்றார்கட்&lt;br /&gt;குண்டியும் உறையுளும் உடுக்கை இவை ஈந்தார்&lt;br /&gt;பண்டிதராய் வாழ்வார் பயின்று (9)&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;கற்றவர்கள் கற்றறிந்தமையால் அறிஞர் ஆகமாட்டார்கள். உறவினர்களையும்  இவ்வகையில் ஏற்கமுடியாது. ஆனால்  ஆதரவற்றவர்களுக்கு உண்டியும் (உணவும்),  தங்கும் இடமும், ஆடையும் கொடுத்து வாழ்பவரே பண்டிதர் எனப்படக் கூடியவர்  ஆவர்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;கல்வி, உறவு இவைதாண்டி ஆதரவற்றவர்களுக்கு உதவுவர்களே அறிஞர்கள் ஆவர் என்ற இனிய நீதியை ஏலாதி வழங்குகின்றது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;துறவோர்&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;துறவறத்தோரும் ஏலாதியின் காலத்தில் வாழ்ந்துள்ளனர். இவர்களுக்கான இலக்கணத்தையும் இந்நூல் வழி அறியமுடிகின்றது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;1.    உழவால் பயிர்விளைவிக்காமை&lt;br /&gt;2.    களிப்புற உண்ணாமை&lt;br /&gt;3.    பயனில் சொற்கள் கூறாமை&lt;br /&gt;4.    பிறரால் விளையும் தீமைகளுக்கு மிகவும் வருந்தாமை&lt;br /&gt;5.    நாணத் தருவனவற்றை வெல்லுதல்&lt;br /&gt;6.    ஒழுக்கங்களை விடாமை&lt;br /&gt;ஆகிய ஆறு நீதிகள் துறவோர்க்கு உரிய நீதிகள் ஆகும்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;விளையாமை உண்ணாமை ஆடாமை ஆற்ற&lt;br /&gt;உளையாமை உட்குடைத்தாம் என்று  களையாமை&lt;br /&gt;நூற்பட்டார் பூங்கோதாய் நோக்கி இவையாறும்&lt;br /&gt;பாற்பட்டார் கொண்டொழுகும் பண்பு  ( 12)&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இப்பாடலின் வழியாக துறவு நெறி என்பது ஏலாதி காலத்தில் இருந்துள்ளது என்பது தெரியவருகிறது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இவ்வாறு மன்னர் தொடங்கி துறவறத்தோர் வரையான பல நிலைப்பட்ட சமுகக்  கட்டமைப்பைப் பற்றிய பல செய்திகள் ஏலாதியின் வழியாகத் தெரியவருகின்றன.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இந்தக் கட்டமைப்பு ஆண்சார்புடையதாகவே ஏலாதியில்படைக்கப் பெற்றுள்ளது.  பொறுப்பு மிக்கப் பதவிகளை அக்காலத்தில் ஆண்களே வகித்தனர் என்பதும் இதனுடன்  தெரியவருகிறது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;ஆண்களுக்கான பொதுவான நீதிகள்&lt;br /&gt;இதுதவிர ஆண்களுக்கு உரிய பொது நீதிகளைத் தருவதாகவும் ஏலாதி விளங்குகின்றது. அவை பற்றிய செய்திகள் பின்வருமாறு.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;ஆண் அழகு&lt;br /&gt;ஆண்களுக்கு உரிய அழகுகள் ஆறு என்று ஏலாதி எடுத்துரைக்கின்றது. அவை&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;1.    புகழ்,&lt;br /&gt;2.    செல்வம்,&lt;br /&gt;3.    வலிமைமிக்க சொற்கள்,&lt;br /&gt;4.    பணி,&lt;br /&gt;5.    க ல்வி,&lt;br /&gt;6.    வள்ளல்தன்மை&lt;br /&gt;ஆகிய ஆறு பண்புகளும் ஆண்களுக்கு உரிய அழகுகள் என்று ஏலாதி எடுத்தியம்புகிறது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;சென்ற புகழ்செல்வ மீக்கூற்றம் சேவகம்&lt;br /&gt;நின்றநிலைக்கல்வி வள்ளண்மை என்றும&lt;br /&gt;வழிவந்தார் பூங்கோதாய் ஆறு மறையின்&lt;br /&gt;வழிவந்தார்  கண்ணே வனப்பு ( 1)&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இப்பாடலின் வழியாக மேற்காட்டிய ஆறு பண்புகளும் ஆண்களுக்கு உரிய பண்புகள்  என்று வரையறுக்கப் பெற்றுள்ளது. இவை அக்காலத்தில் பெண்களுக்கு  மறுக்கப்பட்டிருந்தன என்பதும் எண்ணுதற்கு உரியது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;மேல் உலக வாழ்வு&lt;br /&gt;மேல் உலக வாழ்வுக்கு உரியவனாக ஆண் விளங்குகிறான் என்றும் ஒரு பாடல் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;கொலைபுரியான், கொல்லான் புலால் மயங்கான் கூர்த்த&lt;br /&gt;அலைபுரியான்  வஞ்சியான் யாதும்  நிலைதிரியான்&lt;br /&gt;மண்ணவர்க்கு மன்றி மதுமலி பூங்கோதாய்&lt;br /&gt;விண்ணவர்க்கு மேலாய் விடும் (2)&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;கொலை செய்யாமை, ஒரு உயிரைக் கொல்லாமை, புலால் உண்ணாமை, பிறர் மனம்  புண்படும் தொழிலைச் செய்யாமை, வஞ்சனை செய்யாமை, சிறிதும் நிலை வழுவாமை ஆகிய  இந்தப் பண்புகளைப் பெற்றிருப்பவர்கள் மேல் உலக வாழ்வைப் பெறுவார்கள்  என்பது இப்பாடலின் கருத்தாகும்.  இப்பண்புகள் அனைத்தும் ஆண்பாலுக்கு  உரியனவாகவே காட்டப் பெற்றுள்ளன. ஏனெனில் `ஆன்’  விகுதியைப் பெற்று இந்தத்  தொழில்கள் சுட்டப் பெற்றுள்ளன. ஆன் விகுதி என்பது ஆண்பாலுக்கு உரியதாகும்.  எனவே மேல் உலகம் செல்லும் மேன்மை பெண்களுக்கு அந்தக் காலத்தில்இல்லை என்பது  தெளிவாக இப்பாடலின் வழித் தெரியவருகிறது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;மற்றொரு பாடலில் வானோர்க்கு விருந்தாகும் முறைமை சுட்டப் பெற்றுள்ளது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இன்சொல் அளாவல் இடமினிது ஊண் யாவர்க்கும்&lt;br /&gt;வன்சொற் களைந்து வகுப்பானேல் மென்சொல்&lt;br /&gt;முருந்தேய்க்கு முட்போல் எயினிற்றினாய் நாளம்&lt;br /&gt;விருந்தேற்பர் விண்ணோர் விரைந்து ( 6)&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;விருந்தினர்க்கு இன்சொல் உரைத்தல், இடம் தருதல், அறுசுவை உணவு தருதல்,  மென்சொல் பேசுதல் போன்ற செயல்பாடுகளைச் செய்பவன் வான் வாழும்  தேவரால்விரும்பப்படுவான் என்று இப்பாடல் உரைக்கிறது. விருந்து புரத்தல்  என்ற பெண்மைக்கு உரிய பண்பும் இங்கு ஆணுக்கு உரியதாக ஆக்கப் பெற்றுள்ளமை  கருதத்தக்கது. இங்கும் ஆன் என்ற ஆண்பாலுக்கு உரிய முறைமை தரப்பெற்றுள்ளமை  எண்ணிப்பார்க்கத்தக்கது ஆகும்.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;மற்றொரு பாடல் குறையுடையோர்க்கு உதவுவர்கள் வான் உலகம் செல்வர் எனக்கூறுகின்றது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;காலில்லார் கண்ணில்லார்   நாவில்லார் யாரையும்&lt;br /&gt;பாலில்லார் பற்றிய நூலில்லார்  சாலவும்&lt;br /&gt;ஆழப் படும் ஊண் அமைத்தார் இமையவரால்&lt;br /&gt;வீழப்படுவார் விரைந்து ( 36)&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இப்பாடல் கருத்தில் அமைத்தார் என்று பொதுமை விகுதி தரப்பெற்றுள்ளது.  இவ்வேற்றுமை நுணுகி ஆராயத்தக்கது. ஆண்களில் குறைபாடுடையவர்களுக்கு  மற்றவர்கள் உதவவேண்டும் என்ற எண்ணத்தில் இங்குப் பெண்களையும் உளப்படுத்தி  இந்நீதி உரைக்கப் பெற்றுள்ளது என்பது கருதத்தக்கது.&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இவ்வாறு ஆண்கள் வயப்பட்ட சமுக கட்டமைப்பினை ஏலாதி அமைத்துள்ளது  என்பதற்கு இப்பாடல்கள் சான்றுகளாக உள்ளன. இவற்றின் வழியாக அக்கால ஆண்சமுகம்  சார் நடைமுறைகளை உணர்ந்து கொள்ள முடிகின்றது.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21240239-9809410840684552?l=manidal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://puthu.thinnai.com/?p=1462' title='ஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்'/><link rel='replies' type='application/atom+xml' href='http://manidal.blogspot.com/feeds/9809410840684552/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21240239&amp;postID=9809410840684552' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/9809410840684552'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/9809410840684552'/><link rel='alternate' type='text/html' href='http://manidal.blogspot.com/2011/06/blog-post_20.html' title='ஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்'/><author><name>மு. பழனியப்பன்</name><uri>http://www.blogger.com/profile/12196206604672772345</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-nNvVvXWfEls/TejHXuWtUeI/AAAAAAAABEs/j8PCZyJeiqI/s220/DSCN0496.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21240239.post-7076788887031733689</id><published>2011-06-20T08:36:00.000+05:30</published><updated>2011-06-20T08:37:36.440+05:30</updated><title type='text'>ஏலாதியில் பெண் சமுகம்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;நீதி நூல்கள் காலத்தில் பெண்கள்  வீட்டுக்குள்ளேயே இருக்க வைக்கப் பெற்றனர். அவர்களுக்கு கல்வி மற்றும்  ஆளுமை மிக்கப் பணிகள் தரப்படாமல் தவிர்க்கப் பெற்றுள்ளன. பெண்களை ஒடுக்கி   வைத்த  இந்தச் சூழலை ஏலாதி பல நிலைகளில் எடுத்துரைத்துள்ளது. அவை பற்றிய  செய்திகளை எடுத்துரைப்பதாக இவ்வியல் அமைகிறது. &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;பெண் சொல் கேட்டல் தவறு, பெண்ணுடன்  வாழ்தல் தீமைகளையே தரும், பெண் வஞ்சகம் உடையவள் போன்ற பல கருத்துகள்  ஏலாதியில் தரப்பெற்றுள்ளன. இவற்றைக் கற்கும் பெண்கள் இச்செய்திகளின்  காரணமாக மனத்தாழ்விற்கு உள்ளாகும் வண்ணம் இச்செய்திகள் படைக்கப்பெற்றுள்ளன.  இது அவசியமற்ற ஒன்று. இவை பற்றிய கருத்துக்கள் சான்றுகளுடன் அடுத்து  அடுத்து எடுத்துரைக்கப்படுகின்றன.  வெறும் செய்திகளாக மட்டுமே  பார்க்க  வேண்டிய ஒன்றாகவே இருக்கிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;பெண்சொல் கேட்டல் இழிவு&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;பெண்கள் சொல் கேட்டல் என்பதை ஆண் பண்பினுக்கு அழகாகாது என்று ஏலாதியின் பல பாடல்கள் சுட்டிக்காட்டுகின்றன.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;தனக்காகவும், தன் கிளையாருக்காகவும் பொய்  சொல்லாதவன், பொருள் மேல் பற்றில்லாதவன், பெண்களின் சொற்களைக் கேளாதவன்,  செருக்கு இல்லாமல் இருப்பவன் ஆகியோரிடம் நூல்களால் பெறும் பயன்கள்,  தன்மைகள் அனைத்தும் வந்தும் ஒன்றாய்ச் சேரும்&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;em&gt;தனக்கென்று மோர்பாங்கற் பொய்யான் மெய்யாக்கும்&lt;/em&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;em&gt;எனக்கென்று இன்றியமையான் யாதொன்றும் புனைக்கொன்றை&lt;/em&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;em&gt;போலும் இழையார் சொல் தேரான் களியானேல்&lt;/em&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;em&gt;சாலும் பிறநூலின் சார்பு (4)&lt;/em&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;என்ற இப்பாடலில் கொன்றைப் பூப் போன்ற  தன்மை உடைய பெண்களின் சொல் கேட்கக் கூடாது என்ற கருத்து மிக வலிமையோடு  எடுத்துரைக்கப் பெற்றுள்ளது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;em&gt;மின்னேரிடையார் சொல்தேறான் விழைவோரான்&lt;/em&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;em&gt; கொன்னே வெகுளான் கொலைபுரியான் பொன்னே&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt; உறுப்பறுத் தன்ன கொடையுவப்பான் தன்னின்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt; வெறுப்பறுத்தான் விண்ணகத்து மில். (19)&lt;/em&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;என்ற இப்பாடலிலும் மின்னேர் இடையார் ஆகிய  பெண்களின் சொற்களைத் தேர்ந்து கொள்ளாதவன் எவனோ அவனே விண்ணுலகம் செல்லக்  கூடியவன் என்ற கருத்து எடுத்துரைக்கப்பெற்றுள்ளது&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;em&gt;மாதரார் சொல் தேறான்  மகரவாய் மாடத்தான் (42)&lt;/em&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;என்ற பாடலடியில் மாதர் சொல் கேளாதவன் மாளிகைக்குள் உள்ள செல்வந்தன் ஆவான் எனக் காட்டப் பெற்றுள்ளது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;மற்றொரு பாடலில் &lt;em&gt;கரியார் சொல் தேறான் (46)&lt;/em&gt;  என்று ஒரு தொடர் வருகின்றது. கரியார் என்பதற்கு வஞ்சர் என்று பொருள்  கொள்ளலாம். வஞ்சகர் சொல்லைக் கேட்கக் கூடாது என்ற கருத்து இத்தொடருள்  உள்ளது. சொல் தேறான் என்ற ஒரு  செய்தியை மேல் காட்டிய செய்திகளுடன் ஒத்துப்  பார்த்தால் பெண்களும் வஞ்சகரும் ஒன்று என்பது தெரியவரும். எனவே  வஞ்சகத்தன்மை உடையவர்கள் பெண்கள் என ஏலாதி முடிக்கின்றது என்று தெளிய  முடிகின்றது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;பெண்போகம் தவிர்க்க வேண்டும்&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;பெண் அனுபவித்தலுக்கு உரியஒரு போகப்  பொருளாகவே அக்காலம் முதல் எண்ணப் பெற்று வந்துள்ளது. இருப்பினும் பெண்  தரும் இன்பத்தையும் நீதி நூல்கள் இழிவு படுத்திக் காட்டியுள்ளன.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;em&gt;கண்போல்வார்க் காயாமை கற்றார் இனம் சேர்தல்&lt;/em&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;em&gt; பண்போல் கிளவியார்ப் பற்றாமை பண்போலும்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt; சொல்லார்க் கருமறை சோராமை சிறிதெனினும்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt; இல்லார்க்கு இடர்தீர்த்தன்று. (14)&lt;/em&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;என்ற பாடலில் பெண் பற்றாமை நன்று என்ற  கருத்து எடுத்துரைக்கப் பெற்றுள்ளது. இதன்வழி பெண்வழிச் சேறல் என்பது  குற்றமுடைத்து என்பது தெரியவருகிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;போகம் தவிர்த்தல் அரசனுக்கு உரிய தலையாய  பண்பு என்று (18) மற்றொரு பாடல் எடுத்துரைக்கின்றது. இதன் காரணமாக பெண்  இன்பம் தவிர்க்கப்பட வேண்டும் என்பது எடுத்துரைக்கப் பெற்றுள்ளது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;பெண் தானம் அளிக்கப்படலாம்&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;பெண் என்பவள் தனித்த விடுதலை உடையவள்.  அவளும் ஆண் போல தனித்து இயங்கக் கூடிய ஓர் உயிரினம் என்பது அக்காலத்தில்  மறக்கப்பட்டுள்ளது. பெண்ணை உடைமைப் பொருளாகக் கருதியுள்ளனர். அதற்குப்  பின்வரும் பாடல் சான்றாகும்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;em&gt;யானை குதிரைபொன் கன்னியே ஆனிரையோடு&lt;/em&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;em&gt; ஏனை ஒழிந்த இவையெல்லாம் ஆனெய்யால்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt; எண்ணானாய் மாதவர்க்கு கூண் ஈந்தான் வைசிர&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt; வண்ணனாய் வாழ்வான் வகுத்து (49)&lt;/em&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;என்ற இப்பாடலில் அக்காலத்தில் தானம்  அளிக்கப் பட்ட பொருள்களின் பட்டியலில் கன்னிப் பெண்ணும் ஒன்றாய் இருந்தமை  தெரியவருகிறது. அந்தணர்க்கு யானை, குதிரை, பொன், பெண்,ஆநிரை இவற்றைத்  தானமாக அளிப்பவர்கள் குபேர பதவி அடையலாம் என்ற கருத்து இப்பாடலின்  கருத்தாகும். குபேர பதவி என்பது ஆணுக்குரிய பதவியாகும். இதை அடைவதற்கு மற்ற  பொருள்களுடன் பெண்ணும் அளிக்கப் பெற்றுள்ளாள் என்ற செய்தியைக் கற்கும்  போது சற்றுப் பின்னடைவு இந்தப் பாடலில் இருப்பது தெரியவருகிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இவ்வகையில் பெண் தொடர்பற்ற வாழ்வினை  முன்னிறுத்திப் பல  வரையறைகளை ஏலாதி காட்டியுள்ளது. இவை தவிர சில தாழ்வு  நிலை பெற்ற பெண்களையும் அவர்களின் இயல்பைபப் பற்றியும் இந்நூல்  காட்டியுள்ளது. அவை பற்றிய செய்திகள் பின்வருமாறு:&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;பொதுமகளிர்&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;பொதுமகளிர் என்போர் பரத்தையர் ஆவர்.  இவர்கள் ஆடலும், பாடலும் ஊடலும் கூடலும் ஆண்களுக்குப் பொருள் கருதி  அளிக்கக் கூடியவர்கள். இவர்களின் தொடர்பு இழிவானாது என்பதை இந்நூல்  எடுத்துரைத்து உள்ளது. பரத்தையிற் பிரிதலில் பரத்தைக்கு எவ்வளவு பங்கு  உள்ளதோ அதே அளவு பங்கு தேடிச் செல்லும் ஆண்மகனுக்கும் உண்டு. ஆனால் அவனைத்  தரந்தாழ்த்திப் பார்க்காமல் சமூகம் விட்டுவிடுகிறது. சூழலால் தள்ளப் பெற்று  இந்நிலை எய்திய பெண்ணைச் சமூகம் சாடுகிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;em&gt;பாடகம் சாராமை பாத்திலார் தாம்விழையும்&lt;/em&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;em&gt; நாடகம் சாராமை நாடுங்கால் நாடகம்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt; சேர்ந்தார் பகைபழி தீச்சொல்லே சாக்காடே&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt; தீர்ந்தாற் போல் தீராவரும் (25 )&lt;/em&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;என்ற பாடலில் பொதுமகளிர் ஆடும் ஆடலைப்  பார்க்காதே, அவர்கள் பால் சாராதே,  நாடகத்தில் கலந்து கொள்ளாதே இவற்றைச்  செய்தால் பகை, பழி, கடுஞ்சொல், சாவு ஆகியன வந்து சேரும் என்று இப்பாடல்  எடுத்துரைக்கின்றது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இவ்வகையில் பொதுமகளிரைச் சாடும் ஏலாதி  அவர்களை நாடிச் செல்லும் ஆண்குலத்தை விட்டு விடுவது எவ்வகையில் நடு நிலைமை  சார்ந்ததாக இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;கணவனை இழந்த பெண்கள்&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;கணவனை இழந்த  விதவைப் பெண்களும் பரிதாப  வாழ்க்கைக்கு உரியவர்கள் ஆவர். இதுவே ஒரு பெண்ணை இழந்த ஆடவன் அது  குறித்துக் கவலை கொள்ளாமல் அடுத்த பெண்ணை நாடிச்  செல்ல வாய்ப்பளித்த இந்த  சமுதாயம் பெண்ணுக்குக் கைம்ம நோன்பினை நோற்கக் கற்றுத் தந்தது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;em&gt;தாயிழந்த பிள்ளை தலையிழந்த பெண்டாட்டி&lt;/em&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;em&gt;…. ஈந்தார் வைத்து வழங்கி வாழ்வார் (77)&lt;/em&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;என்ற இப்பாடலில் விதவைக்கு உதவியவர்கள் இனிதாய் வாழுவர் என்று காட்டப் பெற்றுள்ளது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;அடுத்து தாயின் நிலை குறித்தும் இந்நூல் பல செய்திகளைத் தருகின்றது. அவை புதுமையானவையாக உள்ளன. அவை பற்றிய செய்திகள் பின்வருமாறு.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;தாய் பற்றிய செய்திகள்&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;பெண்களின் உயர்வான நிலை தாய் நிலையாகும். இந்நிலை பற்றியும் ஏலாதி பல செய்திகளை எடுத்துரைக்கின்றது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;தாய்மை நிலை பெண்களுக்கு உரியது  என்றபோதிலும் அதன் மேன்மை கருதி ஆண்களும் அந்நிலை பெறலாம் என்பதைச்  சொல்லாமல் சொல்லுவதாகப் பின்வரும்பாடல் அமைகின்றது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;em&gt;நிறையுடைமை நீர்மை உடைமை கொடையே&lt;/em&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;em&gt; பொறையுடைமை பொய்மை புலாற்கண்  மறையுடைமை&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt; வேயன்ன தோளா இவையுடையான் பல்லுயிர்க்கு&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt; தாயன்ன என்னத்தகும் (6)&lt;/em&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;என்ற பாடலில் பெண்மைக்குரிய தாய்மைப்  பண்பு, ஆணாலும் பெறமுடியும் என்பதை எடுத்துரைப்பதாக உள்ளது. மனத்தை  நிறுத்தல், நற்குணம் பெற்றிருத்தல், தன்னை அடக்கல் போன்ற பண்புகளை உடையவன்  தாய் போன்ற பெற்றி உடையவன் எனக் காட்டியிருப்பது இங்குக் கவனிக்கத்தக்கது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ஆண் விண்ணகம் போகலாம், படிக்கலாம், மேன்மை  பெறலாம். ஆனால் பெண் இவையாவும் தவிர்த்தல் வேண்டும் என்று காட்டும் ஏலாதி  நூல் தாயாம் தன்மை பெண்மைக்கு உரிய பெருங்குணம் என்றால் அதனைப் பெறுதற்கு  ஆணுக்குக் கருத்தளவில் உதவியுள்ளது என்று உணர வேண்டியுள்ளது.ஆண் விண்ணகம்  போகலாம், படிக்கலாம், மேன்மை பெறலாம். ஆனால் பெண் இவையாவும் தவிர்த்தல்  வேண்டும் என்று காட்டும் ஏலாதி நூல் தாயாம் தன்மை பெண்மைக்கு உரிய  பெருங்குணம் என்றால் அதனைப் பெறுதற்கு ஆணுக்குக் கருத்தளவில் உதவியுள்ளது  என்று உணர வேண்டியுள்ளது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;தாய்மை என்பதன் புனிதத்தை சற்றுக் கீழிறக்கும் கொடுமை உடைய பாடல் ஒன்றும் ஏலாதியில் உள்ளது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;em&gt;ஔரதன் கேத்திரசன் கானீனன் கூடன் &lt;/em&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;em&gt; கிரிதன் பௌநற்பவன் பேர் (29)&lt;/em&gt;&lt;/p&gt; &lt;p&gt;என்ற பல நிலைப் பட்ட தாய் உறவு கொண்ட பிறப்புகளை இனம் பிரித்துக் காணுகிறது ஏலாதி&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;em&gt;&lt;strong&gt;ஔரதன்&lt;/strong&gt;&lt;/em&gt; – தாய் தன் கணவன் வழி பிள்ளை பெற்றால் அவ்வாறு பெற்ற மகன் ஔரதன் ஆவான்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;em&gt;&lt;strong&gt;கேத்திரசன்&lt;/strong&gt;&lt;/em&gt; –  தன்னேவலால் தன் மனைவிக்கும் பிறனுக்கும்&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;பிறந்தவன்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;em&gt;&lt;strong&gt;காநீனன்&lt;/strong&gt;&lt;/em&gt; –  தாய்வீட்டில் மண வினைக்கு முன்பிறந்தவன்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;em&gt;&lt;strong&gt;கூடன்&lt;/strong&gt;&lt;/em&gt; – கணவன் இருக்கையில் அவனறியாமல் மற்றொருவனுக்குப் பிறந்த மகன்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;em&gt;&lt;strong&gt;புநர்ப்பவன்&lt;/strong&gt;&lt;/em&gt; – கணவன் இறக்க மற்றொருவனுடன் கூடிப் பெற்ற மகன்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;என்று பற்பல பெயர்களை ஏலாதி வழங்குகிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இதன் மூலம் தாய் என்ற புனித உறவின்  இழுக்கு நிலைகள் சுட்டிக்காட்டப் பெற்றுள்ளன. இவ்வகையில் பிள்ளைகளைப்  பெண்கள் அக்காலத்தில் பெற்றெடுத்துள்ளனர் என்ற பதிவை இங்கு ஏலாதி  செய்கின்றது. இதன் வழிப் பெண்கள் மீதான மதிப்பு குறைக்கப் பட்டுள்ளது  என்பது தெளிவு.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இவ்வாறு பல வகைப்பட்ட பெண் சமூகம் பற்றிய  கருத்துக்களை ஏலாதி தாங்கியுள்ளது. இதன் வழி அக்காலத்தில்இருந்து பெண்களின்  சமூக இழிநிலையை ஓரளவிற்கு உணர முடிகின்றது.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21240239-7076788887031733689?l=manidal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://www.vallamai.com/?p=4245' title='ஏலாதியில் பெண் சமுகம்'/><link rel='replies' type='application/atom+xml' href='http://manidal.blogspot.com/feeds/7076788887031733689/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21240239&amp;postID=7076788887031733689' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/7076788887031733689'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/7076788887031733689'/><link rel='alternate' type='text/html' href='http://manidal.blogspot.com/2011/06/blog-post.html' title='ஏலாதியில் பெண் சமுகம்'/><author><name>மு. பழனியப்பன்</name><uri>http://www.blogger.com/profile/12196206604672772345</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-nNvVvXWfEls/TejHXuWtUeI/AAAAAAAABEs/j8PCZyJeiqI/s220/DSCN0496.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21240239.post-6590545581884889091</id><published>2011-05-25T19:25:00.001+05:30</published><updated>2011-05-25T19:29:44.068+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செம்மொழி மத்திய நிறுவனம் நடத்திய சங்ககால மகளிர் கருத்தரங்கம்'/><title type='text'>செம்மொழி மத்திய நிறுவனம் நடத்திய சங்ககால மகளிர் கருத்தரங்கம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-pPC77jl1lOM/Td0LCy3Y5-I/AAAAAAAABD4/sDXhW2a4SNU/s1600/DSCN0766.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/-pPC77jl1lOM/Td0LCy3Y5-I/AAAAAAAABD4/sDXhW2a4SNU/s320/DSCN0766.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5610652853415241698" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-XDy3761scco/Td0LCu6TWaI/AAAAAAAABDw/IxVRLKJdrE8/s1600/DSCN0760.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/-XDy3761scco/Td0LCu6TWaI/AAAAAAAABDw/IxVRLKJdrE8/s320/DSCN0760.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5610652852353718690" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;செம்மொழி மத்திய நிறுவனம் நடத்திய சங்ககால மகளிர் கருத்தரங்கில் கலந்து கொண்ட காட்சிகள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21240239-6590545581884889091?l=manidal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manidal.blogspot.com/feeds/6590545581884889091/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21240239&amp;postID=6590545581884889091' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/6590545581884889091'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/6590545581884889091'/><link rel='alternate' type='text/html' href='http://manidal.blogspot.com/2011/05/blog-post_9880.html' title='செம்மொழி மத்திய நிறுவனம் நடத்திய சங்ககால மகளிர் கருத்தரங்கம்'/><author><name>மு. பழனியப்பன்</name><uri>http://www.blogger.com/profile/12196206604672772345</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-nNvVvXWfEls/TejHXuWtUeI/AAAAAAAABEs/j8PCZyJeiqI/s220/DSCN0496.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-pPC77jl1lOM/Td0LCy3Y5-I/AAAAAAAABD4/sDXhW2a4SNU/s72-c/DSCN0766.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21240239.post-6516677553258593881</id><published>2011-05-25T08:14:00.003+05:30</published><updated>2011-05-25T10:03:26.111+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காரைக்குடி கம்பன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கம்பன் கழக அறக்கட்டளை'/><title type='text'>காரைக்குடி கம்பன் கழக அறக்கட்டளை சொற்பொழிவு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-5A891RYX1KQ/TdxuvG2tWgI/AAAAAAAABDo/PQHpkyzbWkw/s1600/kamban%2Bnigazhvu1.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 233px;" src="http://4.bp.blogspot.com/-5A891RYX1KQ/TdxuvG2tWgI/AAAAAAAABDo/PQHpkyzbWkw/s320/kamban%2Bnigazhvu1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5610480991369779714" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;காரைக்குடி கம்பன் கழகத்தின் புதுமையான முயற்சி ஒன்று வரும் ஜூன் மாதம் நான்காம்  தேதி சனிக்கிழமை நிகழ உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;      காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பாக சென்ற ஆண்டு முதல் மாதக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மாதக் கூட்டங்களில் கம்பன் பற்றிய ஆய்வுரைகள் பல அறிஞர்களால் வழங்கப் பெற்று வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மாதக் கூட்டம் ஆரம்பிக்கப் பெற்று ஓராண்டு நிறைவு பெற்றதைக் கொண்டாடும் வகையில் அறக்கட்டளை ஒன்று நிறுவப்படுகிற்து. சென்னை  நந்தனம்கல்லூரியின் தமிழ்த்துறை இணைப்பேராசிரியராக விளங்கும் முனைவர் ந. சேசாத்திரி அவர்கள் தன் தாயார் பெரும் புதூர் கோ. வேதவல்லி அவர்கள் நினைவாக இந்த அறக்கட்டளையை நிறுவியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை கம்பன் ஆய்வு நிகழாத துறையில் சிறந்த அறிஞரைக் கொண்டு செய்யப்படும் இப்பொழிவு நூலகவும் அன்றே வெளிவருகிறது. வரும் ௪ ஆம் தேதி சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு &lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;முனைவர் &lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;சொ&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;. &lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;சேதுபதி&lt;/span&gt; அவர்கள் கம்பனைச் சுற்றுச் சூழல் நோக்கில் ஆராய்ந்து &lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;கம்பன் காட்டும் உலகு &lt;/span&gt;என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.&lt;br /&gt;இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் மற்றும் ஆழ்வார் அடியார் பரகாலன் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்&lt;br /&gt;கம்பன் மணிமண்டப அரங்கில் நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு வருகை தர வேண்டுகிறோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21240239-6516677553258593881?l=manidal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manidal.blogspot.com/feeds/6516677553258593881/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21240239&amp;postID=6516677553258593881' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/6516677553258593881'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/6516677553258593881'/><link rel='alternate' type='text/html' href='http://manidal.blogspot.com/2011/05/blog-post_25.html' title='காரைக்குடி கம்பன் கழக அறக்கட்டளை சொற்பொழிவு'/><author><name>மு. பழனியப்பன்</name><uri>http://www.blogger.com/profile/12196206604672772345</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-nNvVvXWfEls/TejHXuWtUeI/AAAAAAAABEs/j8PCZyJeiqI/s220/DSCN0496.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-5A891RYX1KQ/TdxuvG2tWgI/AAAAAAAABDo/PQHpkyzbWkw/s72-c/kamban%2Bnigazhvu1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21240239.post-8985786390511430206</id><published>2011-05-16T08:54:00.001+05:30</published><updated>2011-05-16T09:05:12.031+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செம்மொழித் தமிழின்நடுவுநிலைமைத் தகுதி'/><title type='text'>செம்மொழித் தமிழின்நடுவுநிலைமைத் தகுதி</title><content type='html'>&lt;p align="left"&gt;&lt;b&gt;&lt;h1&gt;&lt;span style=""&gt;செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி &lt;/span&gt;&lt;/h1&gt;                                  &lt;/b&gt;&lt;/p&gt;                    &lt;br /&gt;               &lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;தமிழ் மொழி தமிழர்களுக்கான  உயிர், உடல், இனம் சார்ந்த அடையாளம்.  தமிழ்மொழியின் உயர்வு, வளர்ச்சி, அதன் வளமை அத்தனைக்கும் அம்மொழி வாயிலாகப்  படைக்கப்பெற்ற, படைக்கப்பெறும் இலக்கண இலக்கியங்கள் உறுதுணையாக  இருந்துவருகின்றன. தமிழ்மொழியின் சிறப்பு அம்மொழி வாயிலாகப் படைக்கப்பெறும்  இலக்கியங்களில் உறைந்து கிடக்கிறது என்பது கருதத்தக்கது. &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;செம்மொழித் தமிழ் இலக்கியங்களில் காணக்கிடைக்கும் ஒரு சிறப்புக்  கூறு நடுவுநிலைமை என்பதாகும். இக்கூறு தமிழின், தமிழர்களின் நடுவுநிலைப்  பண்பை வெளியுலகிற்கு எடுத்துரைப்பதாக உள்ளது. &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;பட்டினப்பாலை என்ற பத்துப்பாட்டு நூலில் தமிழர்களின் நடுவுநிலை  சார்ந்த வணிக முறைமையை மிக்கச் சிறப்பாக எடுத்துரைக்கின்றது. சங்க  காலத்தில் பண்ட மாற்றுமுறையில் வணிகம் நடைபெற்றுள்ளது. கொண்டு வந்த  பொருளுக்கு மாற்றாக மற்றொரு பொருளை தரும் வணிக வழக்கம்தான் ஆரம்பகால வணிக  வழக்கமாகும். பிற்காலத்தில்தான் பணம் கொடுத்துப் பொருள் பெறும் முறை  தொடங்கியுள்ளது. &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;காவிரிப்பூம்பட்டினத்தில் அகலமான வணிகத் தெருக்கள் இருந்துள்ளன.  அத்தெருக்களின் இருபுறங்களிலும் கடைகள் காணப்பெற்றுள்ளன. ஒவ்வொரு கடையின்  முன்பகுதியிலும் கொடி தொங்கவிடப்பெற்றிருக்கிறது.   அக்கொடி விற்கும்  பொருளின்  அடையாளத்தை உணர்த்துவதாக இருந்துள்ளன.  இக்கடைகளில் பொருள்  வாங்குவோரும், பொருள்களைத் தருவோரும் மிகுந்து காணப்பட்டனர்.  இவர்களிடத்தில் விளைபொருள்களைப் பெறும்போதும், அதற்கேற்ப மாற்றுப் பொருளைத்  தரும்போதும் ஒரு நன்முறை பின்பற்றப் பெற்றுள்ளது.  &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;நெடுநுகத்துப் பகல் போல &lt;/p&gt;&lt;p&gt;நடுவுநின்ற நல் நெஞ்சினோர் &lt;/p&gt;&lt;p&gt;வடு அஞ்சி வாய் மொழிந்து &lt;/p&gt;&lt;p&gt;தமவும் பிறவும் ஒப்ப நாடி &lt;/p&gt;&lt;p&gt;கொள்வதூஉம் மிகைகொளாது கொடுப்பதூஉம் குறைகொடாது &lt;/p&gt;&lt;p&gt;பல்பண்டம் பகர்ந்து வீசும்   &lt;/p&gt;&lt;p&gt;        (பட்டினப்பாலை 206211) &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;என்ற  அடிகள் சங்க கால நடுவுநிலை மிக்க வணிக வாழ்க்கை முறையை  விளக்கி நிற்கின்றன. உழவர்கள் பயன்படுத்தும் நுகத்தடி எனப்படும்  உழுகருவியல் தைக்கப்படும் பகலாணி நடுநிலையாக நிற்பதைப் போல வணிகர்கள்  நடுவுநிலை உடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் தம் பொருள்களையும், பிறர்  பொருள்களையும் ஒப்ப நாடி வணிகம் செய்துள்ளனர். பொருள்களைக் கொள்கின்றபோது  அதிகமாகக் கொள்ளாமலும், பொருள்களைக் கொடுக்கின்றபோது குறைவுபடாமலும்  தம்  தொழிலைச்  செய்துவந்தனர் என்ற இந்தப் பகுதிகள் சங்க கால நடுநிலைமை மிக்க  வாழ்க்கைமுறையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;திருக்குறளும் மற்ற நீதி நூல்களும் நடுவுநிலைமையை ஒப்பற்ற சான்றோர்  குணமாக கருதுகின்றன. `நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி' (திருக்குறள்  115) என்கிறது திருக்குறள்.  வணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணும் முறைமை  எது எனில் பிறவும் தமபோல் செய்தல் என்று வள்ளுவர் பட்டினப்பாலையின்  வழிவந்து வணிகமுறையின் நன்முறையை உரைக்கின்றார். (திருக்குறள் 120)  &lt;/p&gt;&lt;p&gt;முடிமுனைதல், மஞ்சள்பூசுதல் போன்றன மனிதர்க்கு அழகல்ல.  நல்லம் யாம்  என்னும் நடுவு நிலைமையால் கல்வி அழகே அழகு (நாலடியார் 131) என்று கல்வி  கற்றோர்க்கு உரிய அழகாக நடுவுநிலைமை என்பதை நாலடியார் காட்டுகின்றது. &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;நடுவுநிலை தவறிய பாண்டிய மன்னனின் இறுதியைச் சிலப்பதிகாரம் சுட்டுகின்றது.  &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;    தாழ்ந்த குடையன் தளர்ந்த செங்கோலன் &lt;/p&gt;&lt;p&gt;    பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட &lt;/p&gt;&lt;p&gt;    யானோ அரசன் யானே கள்வன் &lt;/p&gt;&lt;p&gt;    மன்பதை காக்கும் தென்புலம் காவல் &lt;/p&gt;&lt;p&gt;    என்முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள் என &lt;/p&gt;&lt;p&gt;    மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே(சிலப்பதிகாரம்20,7276) &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;என்ற பகுதியில் ஒருவன் சொன்ன சொற்களை உண்மை என்று எண்ணி மாற்றார்  பக்கத்தைக் காணாது விடடுவிட்ட மன்னனின் அறம் தவறிய நிலை நடுவுநிலையில்  பிறழ்ந்த நிலையாகிவிடுகின்றது. நடுவுநிலை தவறாது வணிகம் செய்த  வணிகமுறையினரை நடுவுநிலைத் தவறி அரசன் தண்டித்த கதை சிலப்பதிகாரமாகின்றது. &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;    இவ்வாறு செம்மொழி இலக்கியங்களில் நடுநிலை பற்றிய பல செய்திகள்  உள்ளன. இவை தமிழ் மொழியின் நடுவுநிலைத் தன்மைக்குச் சான்றாக நிற்கின்றன.  இவை புறம் சார்ந்த நடுவுநிலை என்பதாகக் கொள்ளலாம்.  &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;    தொல்காப்பியத்திலும் நடுவுநிலைமைப் பண்பு காணப்படுகிறது.  தொல்காப்பியர் காலத்தில் பாலைத்திணை என்ற பெயர் ஏற்படவில்லை. நடுவணது திணை  என்றே அதனைத் தொல்காப்பியர் அழைக்கின்றார். பாலை ஏன் நடுவணது திணை என்று  அழைக்கப்பட்டது என்பது ஆராயத்தக்கதாகும்.  &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;    நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு &lt;/p&gt;&lt;p&gt;    முடிவு நிலை மருங்கின் முன்னிய நெறித்தே  &lt;/p&gt;&lt;p&gt;(தொல்காப்பியம் பொருளதிகாரம்.  11.) &lt;/p&gt;&lt;p&gt;என்ற தொல்காப்பிய நூற்பாவில் மிகத் தெளிவாக பாலைத் திணையை நடுவுநிலைத் திணை என்று தொல்காப்பியர் காட்டுகின்றார்.  &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;"காலையும் மாலையும் நன்பகலன்ன கடுமை கூரச் சோலை தேம்பிக் கூவன்மாறி  நீரும் நிழலும் இன்றி நிலம் பயன்  துறந்து புள்ளும் மாவும் புலம்புற்று  இன்பம் இன்றித் துன்பம் பெருகுவதொரு காலமாதலின் இன்பத்திற்கு இடையூறாகிய  பிரிவிற்கு நன்பலும் வேனிலும் சிறப்புடைத்தாயிற்று '' என்று  நச்சினார்க்கினியர் இதற்குப் பொருள் கொள்ளுவார். அதாவது காலை , மாலை என்ற  நாள் பொழுதில் நடுவில் வருவது நன்பகல். அந்த நன்பகலை சிறுபொழுதாகக் கொண்ட  பாலை நிலத்தை நடுவுநிலைத் திணை என்று தொல்காப்பியர் அழைத்திருக்கிறார்  என்று நச்சினார்க்கினியார் முடிகின்றார். &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;    இருப்பினும் இன்பம் துன்பம் என்ற இரண்டில் தலைவனுக்கும்  தலைவிக்கும் இன்பத்தைத் தருவது குறிஞ்சி என்ற திணை. மற்ற நான்கு  திணைகளிலும் இருத்தல், ஊடல், இரங்கல் என்று துயரத்தின் சாயலே மிக்கு  இருக்கின்றது. ஆனால் பாலையில் தலைவன் மட்டும் பிரியலாம். அல்லது தலைவனும்  தலைவியும் தம் சொந்தங்களை விட்டுப் பிரியலாம். இந்தச் சூழலில் பிரிதல்  என்பதை இன்பத்துள்  வைப்பதா, துன்பத்துள் சேர்ப்பதா என்று கருதிப்  பார்த்தால் நடுவுநிலைக்குள் தொல்காப்பியர் வைத்தது சரி எனப்படும். &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;    குறிஞ்சி, முல்லை என்ற இரண்டிலும் தலைவன் வந்துவிட்டான்,  வருவான் என்ற உறுதி உள்ளது. மருதம், நெய்தல் இவற்றில் தலைவன் திரும்பி  வருவானா வாரானா என்ற சந்தேகம் நிலைப்படுகிறது. இவை இரண்டு இரண்டாக பிரிவு  பட்டு நிற்கும் நிலையில் பாலை என்பது நடுவணதாக நிற்க வாய்ப்புள்ளது. தலைவன்  ஏதோ ஒரு காரணம் கருதி பிரிகின்றான். அந்தக் காரணம் நிறைவேறும் வரை தலைவன்  தலைவி இருவரும் காத்திருந்து அதன்பின் அனுபவிக்கப் போகிற இன்பத்தை எண்ணி  வாழும் பாலை வாழ்க்கை நடுவணதாகத்தான் இருக்க இயலும். எனவே   தமிழர் அக  வாழ்விலும் நடுவு நிலை ஆட்சி செய்துள்ளது என்பது தெளிவாகின்றது. &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;     வடமொழியானது மெய்ப்பாடுகள் அதாவது இரசங்கள் ஒன்பது என்று  கொள்ளும். நடுவுநிலை அதாவது சாந்தம் என்பதையும் அது ஒரு சுவையாகக்  கொள்கின்றது. ஆனால் தொல்காப்பியர் அதனை விடுத்து எண் சுவைகளை மட்டுமே  மெய்ப்பாடாகக் கொள்ளுகின்றார். இருப்பினும் நடுவுநிலை என்ற மெய்ப்பாட்டை  விட்டுவிடாது பிற நிலைக்கலன்கள் என்ற வரிசையில் தருகின்றார்.  (தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் 11) அகமும் புறமும் சார்ந்த மெய்ப்பாடாக  நடுவுநிலை என்ற மெய்ப்பாடு விளங்கி நிற்கிறது. &lt;/p&gt;&lt;p&gt;     &lt;/p&gt;&lt;p&gt;    எனவே தமிழ்மொழியைப் பொறுத்தவரையில் அதன் நடுவுநிலை என்பது அகம்,  புறம், இரண்டிற்கும் பொதுவானது என்ற முன்று நிலைப்பாடுகளைப் பெற்றுள்ளது  என்பது உணரத்தக்கதாகும்.  &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;    இவ்வாறு நடுவுநிலைப் பண்பு என்பது தமிழர் வாழ்வியலின் சிறப்புப்  பொருளாகித் தமிழ்மொழிக்குப் பெருமை சேர்த்து வருகிறது. இப்பெருமை  தமிழ்மொழியைச் செம்மொழி வரிசையில் தகுதி  பெற வைத்துள்ளது. &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21240239-8985786390511430206?l=manidal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://www.thinnai.com/?module=displaystory&amp;story_id=61105154&amp;format=html' title='செம்மொழித் தமிழின்நடுவுநிலைமைத் தகுதி'/><link rel='replies' type='application/atom+xml' href='http://manidal.blogspot.com/feeds/8985786390511430206/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21240239&amp;postID=8985786390511430206' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/8985786390511430206'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/8985786390511430206'/><link rel='alternate' type='text/html' href='http://manidal.blogspot.com/2011/05/blog-post_16.html' title='செம்மொழித் தமிழின்நடுவுநிலைமைத் தகுதி'/><author><name>மு. பழனியப்பன்</name><uri>http://www.blogger.com/profile/12196206604672772345</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-nNvVvXWfEls/TejHXuWtUeI/AAAAAAAABEs/j8PCZyJeiqI/s220/DSCN0496.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21240239.post-5589032418621256892</id><published>2011-05-11T18:35:00.003+05:30</published><updated>2011-05-11T18:42:35.556+05:30</updated><title type='text'>மகிழ்ச்சி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-oKsrEoyNuYk/TcqKnLBmsKI/AAAAAAAAA_A/eirqUto-sco/s1600/DSCN0262.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/-oKsrEoyNuYk/TcqKnLBmsKI/AAAAAAAAA_A/eirqUto-sco/s320/DSCN0262.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5605445091795054754" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இணையப் பரப்பில் எழுதுவதில் பற்பல மகிழ்ச்சிகள் ஏற்பட்டதுண்டு. அப்படி ஒரு மகிழ்ச்சி இன்றைக்கு&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய ஆண்- பெண் எழுத்தில் உள்ள வேறுபாடு பற்றிய கட்டுரையைப் படித்துவிட்டு நண்பர் ஒருவர் எழுதியுள்ள கருத்துரையை இதனுடன் இணைத்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;h3 class="post-title entry-title"&gt; &lt;span style="color: rgb(255, 102, 0); font-weight: bold;"&gt;KAKKAIPPAADINIYAAR - TAMIL WOMEN POET -SOME DETAILS &lt;/span&gt;&lt;/h3&gt; &lt;div style="color: rgb(255, 102, 0); font-weight: bold;" class="post-header"&gt;  &lt;/div&gt; &lt;span style="color: rgb(255, 102, 0); font-weight: bold;"&gt; சங்கே முழங்கு - எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு&lt;/span&gt;  &lt;span style="color: rgb(255, 102, 0); font-weight: bold;"&gt;&lt;span style=";font-family:Latha;font-size:12pt;"  lang="TA" &gt;ஆணவமே&lt;/span&gt;&lt;span style=";font-family:Verdana;font-size:12pt;"  lang="TA" &gt; &lt;/span&gt;&lt;span style=";font-family:Latha;font-size:12pt;"  lang="TA" &gt;அற்ற &lt;/span&gt;&lt;span style=";font-family:Latha;font-size:12pt;"  lang="TA" &gt;அன்பு மனம் வேண்டும்&lt;/span&gt;&lt;span style=";font-family:Verdana;font-size:12pt;"  &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style=";font-family:Latha;font-size:12pt;"  lang="TA" &gt;மாயை எனும் மயக்கம் &lt;/span&gt;&lt;span style=";font-family:Latha;font-size:12pt;"  lang="TA" &gt;மருண்டோடிட&lt;/span&gt;&lt;span style=";font-family:Verdana;font-size:12pt;"  lang="TA" &gt; &lt;/span&gt;&lt;span style=";font-family:Latha;font-size:12pt;"  lang="TA" &gt;வேண்டும்&lt;/span&gt;&lt;span style=";font-family:Verdana;font-size:12pt;"  &gt; &lt;/span&gt;&lt;/span&gt;  &lt;span style="color: rgb(255, 102, 0); font-weight: bold;"&gt;&lt;span style=";font-family:Verdana;font-size:12pt;"  &gt;நான்  மதுரையில் பிறந்து வளர்ந்தவன்.  மதுரை மாநகராட்சிப் பள்ளி ஒன்றுக்கு  காக்கைப்பாடினியார் பள்ளி என்று பெயர் உண்டு.  யார் இவர் என்று  யோசிப்பேன்.  ஆனால் இன்று வலைத் தள உலாவின் போது காக்கைப் பாடினியார் பற்றி  அருமையான அற்புதமான தகவல் கிடைத்தது.  தமிழ் உலகம் தெரிந்து கொள்ளவேண்டும்  என்பதற்காகவும் மதுரையின் மைந்தர்கள் அறிந்து பெருமைப்பட வேண்டும்  என்பதற்காகவும் அந்தக் கட்டுரையை உங்கள் பார்வைக்கு  தருகிறேன்.  கட்டுரை  வெளி வந்த தளம் &lt;a href="http://thamizmandram.blogspot.com/"&gt;http://thamizmandram.blogspot.com/&lt;/a&gt;&lt;br /&gt;அந்த தளத்திற்கு முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு அந்த கட்டுரையை  அதைப் பதிவு செய்தவர் பெயருடன் தருகிறேன்.     மதுரையில் வசிப்பவர்களுக்கு  சில பள்ளிகளுக்கு புலவர்கள் பெயர் வைத்தால் இளங்கோ - உமறுப்புலவர் - அவ்வை  போன்று சில புலவர்கள் பெயர் அடிக்கடி நினைவு வருகிறது.   இல்லாவிடில்  நமக்கு வள்ளுவரையும் கம்பரையும் பாரதியையும் பாரதிதாசனையும் விட்டால்  அதிகமாக புலவர் பெயர்கள் தெரியாது.இந்தப் பதிவினை முனைவர் வாசுதேவன்  அவர்கள் அரும்பாடு பாட்டு நமக்கு கொடுத்து இருக்கிறார்.  கட்டுரையை தந்த  முனைவர் மு, பழனியப்பன், தமிழ் விரிவுரையாளர்,மா மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை அவர்கள் ஆண்  கவிகளுக்கும் பெண் கவிகளுக்கும் கருத்தை வெளியிடுவதில் சில வேறுபாடுகள்  உள்ளது எனவும் உலகெங்கும் இது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது என்றும்  தகவலைக் கூறி பெண்கவியான காக்கைப் பாடிநியாரைப் பற்றிய தனது பதிவினை இவர்  தந்து உள்ளார்.  படித்துப் பயனடையுங்கள்.  இந்த அருமையான கட்டுரையை நமக்கு  வடித்துத் தந்தவர் முனைவர் மு, பழனியப்பன், தமிழ் விரிவுரையாளர்,&lt;br /&gt;மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை&lt;br /&gt;இவரின் தமிழ் தொண்டு மிகச் சிறப்பானது.  இவருக்கு மிக்க நன்றி.&lt;/span&gt;&lt;/span&gt;  &lt;h3 style="color: rgb(255, 102, 0); font-weight: bold;" class="post-title"&gt;&lt;a href="http://thamizmandram.blogspot.com/2006/12/blog-post_26.html"&gt;பெண் ஆண்மொழியில் படைப்பது இல்லை&lt;/a&gt; &lt;/h3&gt;  &lt;span style="color: rgb(255, 102, 0); font-weight: bold;"&gt;முனைவர் மு, பழனியப்பன், தமிழ் விரிவுரையாளர்,&lt;br /&gt;மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.&lt;br /&gt;*******************************&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21240239-5589032418621256892?l=manidal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://maduraiamarnath.blogspot.com/2010/10/kakkaippaadiniyaar-tamil-women-poet.html' title='மகிழ்ச்சி'/><link rel='replies' type='application/atom+xml' href='http://manidal.blogspot.com/feeds/5589032418621256892/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21240239&amp;postID=5589032418621256892' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/5589032418621256892'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/5589032418621256892'/><link rel='alternate' type='text/html' href='http://manidal.blogspot.com/2011/05/blog-post_11.html' title='மகிழ்ச்சி'/><author><name>மு. பழனியப்பன்</name><uri>http://www.blogger.com/profile/12196206604672772345</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-nNvVvXWfEls/TejHXuWtUeI/AAAAAAAABEs/j8PCZyJeiqI/s220/DSCN0496.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-oKsrEoyNuYk/TcqKnLBmsKI/AAAAAAAAA_A/eirqUto-sco/s72-c/DSCN0262.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21240239.post-2948935058687431903</id><published>2011-05-09T09:55:00.001+05:30</published><updated>2011-05-09T10:05:34.835+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செம்மொழித் தமிழின் பொதுமை'/><title type='text'>செம்மொழித் தமிழின் பொதுமை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-MHZL_XWUiHQ/TcdvBSBe6vI/AAAAAAAAA-4/3qQdrq8K4-8/s1600/c0112116.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 232px;" src="http://1.bp.blogspot.com/-MHZL_XWUiHQ/TcdvBSBe6vI/AAAAAAAAA-4/3qQdrq8K4-8/s320/c0112116.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5604570329094482674" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;p align="left"&gt;&lt;b&gt;&lt;h1&gt;&lt;span style=""&gt;செம்மொழித் தமிழின் பொதுமை &lt;/span&gt;&lt;/h1&gt;                                  &lt;/b&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழ் நிலத்தில் பேசக்கூடிய மொழி தமிழ் என்றாலும் அத்தமிழ்மொழி  உலகப் பொதுமை நோக்கிய   பல செய்திகளைக் கொண்டு விளங்குகின்றது. மக்கள்  அனைவரும் ஓர் நிறை, ஓர் நிலை என்று எண்ணி உலக  மக்கள் பற்றிய பல அரிய  பொதுமைக் கருத்துக்களைச் செம்மொழி இலக்கியங்கள் தாங்கி நிற்கின்றன. இந்தப்  பொதுமைக் கூறு தமிழுக்குக் செம்மொழித்தகுதியை நிலைப்படுத்தித் தருகின்றது. &lt;/div&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே'' (தொல்காப்பியம்640) என்று  உலக மொழிகள் எல்லாவற்றுக்கும் உரிய சொல் வடிவ இலக்கணத்தைத் தொல்காப்பியர்  எடுத்துரைக்கின்றார். அதாவது பொருளைப் புலப்படுத்தி நிற்கின்ற அனைத்துச்  சொற்களும் சொல் என ஏற்கப்படும் என்ற தொல்காப்பியர் கருத்து உலக மொழிகளுக்கு  உரிய இலக்கணத்தை வகுப்பதாக உள்ளது.  &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;மொழிக்கான பொதுமை இலக்கணத்தை வகுத்த தொல்காப்பியர் உலக உயிர்கள்  அனைத்திற்கும் உரிய பொதுத்தன்மையை மற்றொரு இடத்தில் எடுத்துரைக்கிறார்.  &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;    `எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது  &lt;/p&gt;&lt;p&gt;     தான் அமர்ந்து வருஉம் மேவற்றாகும்' (1169) &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;என்பதுவே அப்பகுதியாகும். உயிர்கள் எல்லாமும் உடலின்பத்தால்  பிறக்கக் கூடியவை. அவ்வாறு அவை பிறப்பதற்குக் காரணம் உடல் கருதி உயிர்க்கு  ஏற்படும் இன்பம். அவ்வின்பம் தானாக ஒவ்வொரு உயிரிடத்திலும் உறைந்து  கிடக்கின்றது. அவ்வாறு  உறைந்து கிடக்கும் இன்பம் தானாக மேலெழுந்து உயிர்  ஆக்கத்தினைத் தருகின்றது. அடிப்படையான இந்த இன்ப நோக்கம் அனைத்து  உயிர்களுக்கும் உரியது என்ற தொல்காப்பிய கருத்து உலகப் பொதுமை நோக்கிய  அடிப்படைக் கருத்தாகும். &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;சங்க இலக்கியப் பாடல்கள்  பாடுபொருள் அளவில் அகம், புறம் என்று  இரண்டு  வகைப்படும். இவற்றில் அகப்பாடல்கள் எனப்படும் காதல் பாடல்களில்  இடம் பெறும் மாந்தர்களுக்குப் பெயர் சுட்டக்கூடாது என்பது மரபாகும்.  இவ்வகையில் ஆயிரத்து எண்ணூற்று அறுபத்து இரண்டு (வ.சுப. மாணிக்கம்,  தமிழ்க்காதல், ப. 256) காதல் பாடல்களில் இடம்பெறும் மாந்தர்களுக்குப் பெயர்  சுட்டப்படவில்லை. இவ்வாறு இயற்பெயர், சிறப்புப் பெயர் சுட்டாமல்   பாடப்படுவதன் நோக்கம் என்ன என்று ஆராய வேண்டியுள்ளது. &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;`சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப் பெறாஅர்'(தொல்காப்பியம்1000) என்பது  அகப்பாடல்களுக்கான தொல்காப்பிய நெறியாகும். காதல் பாடல்களில் மாந்தர்களின்  பெயர் கூறப்படாமல் விடப்படுவதன் காரணமாக அப்பாடல் தனி ஒரு மனிதனின்  அனுபவத்தை  மட்டும் சுட்டாமல் படிக்கும் அனைவரின் உள்ளத்திலும் அப்பாடல்  தரும் காதல் இன்பம் தனக்கும் உரியது என்ற எண்ணத்தை ஏற்படுத்தவேண்டும்  என்பதற்காகவே ஆகும்.  &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;எனவே தமிழன் உலக உயிர்கள் ஒவ்வொன்றின் தனித்த இன்பமான காதல்  இன்பத்தை தனிப்பட்ட உணர்வாகப் பாடாமல், உலகப் பொது நிலையில் கொண்டு  வைத்துள்ளான் என்பது தெரியவருகிறது. "இயற்பெயர் கூறாது விடின் அச்செய்யுட்  செய்தி படித்து மகிழ்தற்கும் எக்காலத்தும் எல்லார்க்கும் உரித்தாகுதற்கும்  ஏற்புடையதாகும்'' (ஆ. சிவலிங்கனார், தமிழ் இலக்கண உணர்வுகள் ப. 164) என்று  கருத்து மேற்கருத்துக்கு வலு சேர்ப்பதாகும். `அகப்பாடல்கள் அன்பின்  முதிர்ச்சியாகிய காதல் பாடல்கள். அவை உலகக் காதலர் அனைவருக்கும் உரியவை.  ஒரு தனிப்பட்ட இனத்திற்கோ, மொழியினருக்கோ கூறுப் பெற்றவை அல்ல.  உலகினருக்குக் கூறப்பெற்றவை சங்க அகப்பாடல்கள்'' ( ச. வே. சுப்பிரமணியம்,  சங்கஇலக்கியம், தொகுதி.1, 14) என்ற நிலையில் உலகத்தாருக்கு உரிய பொதுமை  இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் என்பது தெளிவாகின்றது. &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;தனித்த ஒரு தலைவனும் தலைவியும் மட்டும் அனுபவிக்கும் இன்பத்தைப்  பாடுகின்ற புலவன் அவர்களின் பெயர்கள் சுட்டாமல் பாடும் பொதுமை நடைமுறையை  உலகிற்குத் தமிழ் வழங்கியுள்ளது என்பது உலகிற்குச் சொல்லத்தக்க சிறந்த  கருத்தாகும். &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;சங்க அகப்பாடல்கள் அனைத்திலும் இப்பெயர் சுட்டா முறை அமைந்துள்ளது.  இதன் தொடர்வுகள் இன்னமும் தமிழ் இலக்கியத்தில் தொடர்ந்து இடம்பெற்று  வருகின்றன. சங்க  அகப்பாடல்கள் அனைத்தும் உலக மொழிகளில்  மொழிபெயர்க்கப்படும்போது அந்த அந்த மொழி வாசகர்கள் தமிழ் அகப்பாடல்களை  அவர்கள் அவர்கள்தம் மொழியில் படிக்கும் நிலை வரும்போது, இந்த அகப்பாடல்கள்  உலகப்பொதுமையின் அடையாளங்களாக விளங்கும். ஜெர்மானியர்களும்,  பிரெஞ்சுநாட்டவரும் இது நமது இலக்கியம் என்று ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு  உலக உயிர்களின் இன்பத்தைப் பொதுமைப் படுத்திப் பொதிந்து வைத்துள்ள  இலக்கியச் செழுமை கொண்டது தமிழ் என்பது நிலைபெறும். &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;நயனும்  நண்பும், நாணும்நன்கு உடைமையும் &lt;/p&gt;&lt;p&gt;பயனும் பண்பும் பாடுஅறிந்து ஒழுகலும் &lt;/p&gt;&lt;p&gt;நும்மினும் அறிகுவென் மன்னே! கம்மென &lt;/p&gt;&lt;p&gt;எதிர்த்த தித்தி ஏர்இள வனமுலை &lt;/p&gt;&lt;p&gt;விதிர்த்துவிட் டன்ன அந்நுண் சுணங்கின் &lt;/p&gt;&lt;p&gt;ஐம்பால் வகுத்த கூந்தல் செம்பொன் &lt;/p&gt;&lt;p&gt;திருநுதல் பொலிந்த தேம்பாய் ஓதி &lt;/p&gt;&lt;p&gt;முதுநீர் இலஞ்சிப் பூத்த குவளை &lt;/p&gt;&lt;p&gt;எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள் &lt;/p&gt;&lt;p&gt;அரிமதர் மழைக்கண் காணா ஊங்கே  &lt;/p&gt;&lt;p&gt;(நற்றிணை 160- பாடியவர் பெயர் தெரியவில்லை) &lt;/p&gt;&lt;p&gt;என்ற பாடலில் காதலின் பொதுக் கூறு ஒன்று சுட்டப் பெற்றுள்ளது.  தலைவன் முதன் முதலாகத் தலைவியைக் காணுகின்றான். அவளைக் காணும்வரை தலைவனின்  பண்புகள்  சீர்பட  இருந்துள்ளன. அதாவது தலைவன் மற்றவரொடு கலந்து பழகும்  திறத்தை (நயன்) உடையவனாக இருந்துள்ளான். சுற்றத்தவர்களைப் பேணிக் காப்பவனாக  நட்புடையவனாக இருந்துள்ளான் (நண்பு). தீமை செய்வதற்கு வெட்கப்படுபவனாக  (நாண்) இருந்துள்ளான். பிறருக்கு உதவும் பயனும் அவனிடம் இருந்துள்ளது.  பாடறிந்து ஒழுகும் பண்பும் அவனிடமிருந்துள்ளது. ஆனால் தலைவியின் அழகினைக்  கண்டபின்பு அவை யாவற்றையும் இழந்துத் தலைவன் தலைவியின்மேல் கொண்ட காதல்  என்ற ஒன்றை மட்டுமே கொண்டு மற்றவற்றை விடுத்து நிற்கின்றானாம்.  &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;ஒரு பெண்ணைக் காணுவதற்கு முன்பு, கண்டபின்பு என்ற இருநிலைகளில்  காதலின் தொடக்கப் பகுதியில் நிகழும் மன இயல்பை இப்பாடல் தெளிவாக  எடுத்துரைத்துள்ளது. இப்பாடலில் காட்டப்படும் தலைவியின்  அழகு வேண்டுமானால்  தமிழ் சார்ந்த வருணனையாக இருக்கலாமே அன்றி இதில் காட்டப்படும் உள்ளத்து  உணர்வு பொதுமை இயல்பு என்பதை மறுக்க இயலாது. &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;    காதல்  என்ற தனிமனித உணர்வையும் பொதுமை உணர்வாகக் காட்டிய  பெருமை சங்க அகப்பாடல்களுக்கு உண்டு என்பது உலகிற்கு உணர்த்தப்பட வேண்டிய  உன்னத கருத்தாகும். &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;     புறப்பாடல்களில் அகப்பாடல்கள்போல் இல்லாமல் பெயர், குடி, நில  அடையாளங்கள் இருப்பினும் அவற்றில் சமுகப் பொதுமைக் கருத்துக்கள் பல இடம்  பெற்றுள்ளன.  &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;    யாதும் ஊரே யாவரும் கேளிர் &lt;/p&gt;&lt;p&gt;    தீதும் நன்றும் பிறர்தர வாரா &lt;/p&gt;&lt;p&gt;    நோதலும் தணிதலும் அவற்றோரன்ன &lt;/p&gt;&lt;p&gt;    சாதலும் புதுவது அன்றே வாழ்தல் &lt;/p&gt;&lt;p&gt;    இனிது என மகிந்தன்றும் இலமே. முனிவின் &lt;/p&gt;&lt;p&gt;    இன்னாது என்றலும் இலமே.... &lt;/p&gt;&lt;p&gt;                        ... மாட்சியின் &lt;/p&gt;&lt;p&gt;    பெரியயோரை வியத்தலும் இலமே &lt;/p&gt;&lt;p&gt;    சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே (புறநானூறு 192) &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;என்ற கணியன் பூங்குன்றனாரின் பாடல் பொதுமை நோக்கிய இனிமைப்  பாடலாகும். பெரியோர் என்று யாரையும் ஏற்றி வைத்துப் போற்றுதல் இல்லை.  சிறியவர் என்று இகழ்தலும் இல்லை என்ற கருத்தில் மக்கள் அனைவரும் சமம்,  அவர்கள் இயல்பு பொதுமை வாய்ந்தது என்பது தெரியவருகிறது. குறிப்பாக  பெரியோர், சிறியோர்  என்ற இரு நிலைப்பட்டவரைச் சுட்டிக்காட்டிய இப்பாடல்  பெரியோரும் அல்லாமல் சிறியோரும் அல்லாமல் இடையில் நிற்போரைக் குறிக்காமல்  குறித்துள்ளது. இந்த இனிய பண்பில் பொதுமை உணர்வு மிக்கிருப்பதை  உணரமுடிகின்றது. &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;    சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்  தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெறுகின்றன. இவற்றின் பொதுமை நோக்கு என்று  எண்ணுகின்ற பொழுது திருக்குறள் முன்னணி பெறுகின்றது. உலகப் பொதுமறை என  அழைக்கப்படும் இந்நூலின் பொதுத்தன்மை உலகிற்கே ஒரு எடுத்துக்காட்டாக  உள்ளது.  &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்   &lt;/p&gt;&lt;p&gt;கூம்பலும் இல்லது அறிவு (திருக்குறள் 425) &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;என்ற குறள் உலகின் பொதுமையையும், அறிவாற்றல் பெற்றவர்களின்  பொதுமையையும் எடுத்துரைப்பதாக உள்ளது. மலர்தல், கூம்பல் என்பதன் முல விதை  கணியன் பூங்குன்றனார் விதைத்த வியத்தல், இகழ்தல் என்பதாகும். உலகத்தோடு  ஒட்ட ஒழுகுதல் என்ற நடைமுறையை வள்ளுவர் உலகப் பொதுமையாகக் காணுகின்றார்.  இவ்வளவில் தொட்ட தொட்ட இடமெல்லாம் வள்ளுவத்துள் பொதுமையைக் காணமுடிகின்றது.  இதுபோன்று மற்ற அற நூல்களில் பல பொதுமைக் கருத்துக்கள் புதைந்து  கிடக்கின்றன. &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;    சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவற்றுள்ள உலகப் பொது அறம்  வெளிப்படுத்தப்படுகிறது. சிலப்பதிகாரத்தின் முன்பகுதியில் உள்ள வாழ்த்துப்  பகுதியும், மணிமேகலை உணர்த்தும் உலகஅறவியும் பொது நோக்கினவேயாகும். &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;    இவ்வகையில்  உலகப் பொதுமை  நோக்கிய பல  இனிய கருத்துக்கள்   தமிழ்ச் செவ்விலக்கியங்களில் புதைந்து கிடக்கின்றன. தேடிச் சேர்க்கின்  மிகும் என்பது கருதி  இக்கட்டுரையில் அவை தொட்டுக் காட்டப் பெற்றுள்ளன.  இந்த பொதுமைச் செய்திகளை உலகோர்க்கு அறிவிப்பது தமிழர்களின் தனித்த  கடமையாகும்.  &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21240239-2948935058687431903?l=manidal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://www.thinnai.com/?module=displaystory&amp;story_id=61105081&amp;format=html' title='செம்மொழித் தமிழின் பொதுமை'/><link rel='replies' type='application/atom+xml' href='http://manidal.blogspot.com/feeds/2948935058687431903/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21240239&amp;postID=2948935058687431903' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/2948935058687431903'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/2948935058687431903'/><link rel='alternate' type='text/html' href='http://manidal.blogspot.com/2011/05/blog-post_6550.html' title='செம்மொழித் தமிழின் பொதுமை'/><author><name>மு. பழனியப்பன்</name><uri>http://www.blogger.com/profile/12196206604672772345</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-nNvVvXWfEls/TejHXuWtUeI/AAAAAAAABEs/j8PCZyJeiqI/s220/DSCN0496.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-MHZL_XWUiHQ/TcdvBSBe6vI/AAAAAAAAA-4/3qQdrq8K4-8/s72-c/c0112116.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21240239.post-8006329944293633158</id><published>2011-05-09T09:51:00.004+05:30</published><updated>2011-05-09T09:55:18.870+05:30</updated><title type='text'>தினமணி நாளிதழில் என்நூல் விமர்சனம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-po4U-1YK2k4/TcdrWLykC7I/AAAAAAAAA-w/JeYTmJbXubQ/s1600/53445453.JPG"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 277px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-po4U-1YK2k4/TcdrWLykC7I/AAAAAAAAA-w/JeYTmJbXubQ/s320/53445453.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5604566290152033202" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;தினமணி&lt;/span&gt; &lt;span&gt;நாளிதழில்&lt;/span&gt; &lt;span&gt;என்னுடைய&lt;/span&gt; &lt;span&gt;செம்மொழிக்களம்&lt;/span&gt; &lt;span&gt;என்ற&lt;/span&gt; &lt;span&gt;நூல்&lt;/span&gt; &lt;span&gt;குறித்த&lt;/span&gt; &lt;span&gt;விமர்சனம்&lt;/span&gt; &lt;span&gt;வந்துள்ளது&lt;/span&gt;. &lt;span&gt;அதன்&lt;/span&gt; &lt;span&gt;இணைப்பைக்&lt;/span&gt; &lt;span&gt;காண்க&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color: rgb(204, 51, 204);"&gt;&lt;a href="http://epaper.dinamani.com/newsview.aspx?parentid=22380&amp;amp;boxid=53445453&amp;amp;archive=false"&gt;தினமணியில் வந்த விமர்சனம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21240239-8006329944293633158?l=manidal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://epaper.dinamani.com/epapermain.aspx#' title='தினமணி நாளிதழில் என்நூல் விமர்சனம்'/><link rel='replies' type='application/atom+xml' href='http://manidal.blogspot.com/feeds/8006329944293633158/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21240239&amp;postID=8006329944293633158' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/8006329944293633158'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/8006329944293633158'/><link rel='alternate' type='text/html' href='http://manidal.blogspot.com/2011/05/blog-post_09.html' title='தினமணி நாளிதழில் என்நூல் விமர்சனம்'/><author><name>மு. பழனியப்பன்</name><uri>http://www.blogger.com/profile/12196206604672772345</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-nNvVvXWfEls/TejHXuWtUeI/AAAAAAAABEs/j8PCZyJeiqI/s220/DSCN0496.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-po4U-1YK2k4/TcdrWLykC7I/AAAAAAAAA-w/JeYTmJbXubQ/s72-c/53445453.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21240239.post-1344022324132506553</id><published>2011-05-05T12:02:00.002+05:30</published><updated>2011-05-05T12:08:38.548+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செம்மொழி'/><title type='text'>செம்மொழிக் கணினிக் களஞ்சியம் உருவாக்கலும் அதன் பகுப்புகளும்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/--zadnfWoRRA/TcJF4__KHJI/AAAAAAAAA9E/dbsmj0G3nFk/s1600/computerNetwork.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/--zadnfWoRRA/TcJF4__KHJI/AAAAAAAAA9E/dbsmj0G3nFk/s320/computerNetwork.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5603117731953646738" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;p style="text-align: justify; color: rgb(255, 0, 0);"&gt;&lt;/p&gt;&lt;h1&gt;&lt;span style="font-size:+4;"&gt;செம்மொழிக் கணினிக் களஞ்சியம் உருவாக்கலும் அதன் பகுப்புகளும் &lt;/span&gt;&lt;/h1&gt;                                  &lt;p&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;செம்மொழி இலக்கியங்கள் என்ற ஒரு தொகுப்பு தற்போது தமிழ் இலக்கியப்  பரப்பிற்குக் கிடைத்துள்ளது. இதன் முலம் தமிழ் செம்மொழி இலக்கியத்  தகுதியைப் பெற்றிருக்கிறது. இந்தத் தகுதிக்கு மேலும் வளம் சேர்க்கச்  செம்மொழி இலக்கியங்களில் உள்ளக் கருத்துக்களைக் களஞ்சியங்களாக்கிப் பலரும்  எளிதில் பயன் கொள்ளச் செய்ய வேண்டும். இந்த நோக்கத்தினை எட்டுவதற்குரிய சில  வழிமுறைகளை இக்கட்டுரைச் சுருக்கம் எடுத்துரைக்கின்றது. &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;செம்மொழி இலக்கியங்களைப் பற்பல குழுவினர் வலையேற்றம் செய்துள்ளனர்.  இவற்றுள் சிறந்ததைத் தேர்வு செய்து கொண்டுச் செம்மொழிக் கணினிக் களஞ்சியம்  உருவாக்கல் என்பது அடிப்படைத் தேவையாகும். அக்களஞ்சியம் பின்வரும் நிலையில்  பல்வேறு பகுப்புகளைக் கொண்டதாக அமைந்தால் பெரும்பயன் நல்கும். &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;சொற்களஞ்சியம்  &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;செம்மொழி இலக்கியங்களில் உள்ள சொற்களைப் பகுப்பாய்வு செய்கின்ற  முயற்சியை முதலில் தொடங்க வேண்டும். பெயர்ச் சொற்கள், வினைச்சொற்கள், உரிச்  சொற்கள், இடைச் சொற்கள் முதலான நிலைகளில் முதலில் பகுப்பாய்வு செய்து  இந்தச் சொற்களை வகைமை செய்து கொள்ள வேண்டும்.  &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;குறிப்பாக வினைச் சொற்களை முற்று, எச்சம், குறிப்பு, தெரிநிலை போன்ற  துணைநிலைகளிலும் பகுப்பாய்வு செய்து கொள்ள வேண்டும். இதுபோன்று பெயர்ச்  சொற்களையும் காரண, இடுகுறி, விரவு, அஃறிணை, உயர்திணை போன்ற வகைகளிலும்  பிரித்துக் கொள்ளவேண்டும். இடைச்சொற்கள், உரிச்சொற்கள் போன்றவற்றையும்  அவற்றின் துணைவகைகளுடன் பிரித்து அமைத்துக் கொள்ள வேண்டும். தற்போது  நிறைவான செம்மொழி இலக்கிய இலக்கணச்  சொற்பட்டியல் கிடைத்துவிடும். &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;செம்மொழிக் களத்தில் உள்ள ஒரே இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும்.  (இறையனார் களவியல் அகப் பொருள் பற்றிய செய்திகளை மட்டும் கொண்டது)  இதனுடன்  மேற்கண்ட சொற் களஞ்சியத்தை ஒப்பிட்டு ஆராய வேண்டும். அப்படி  ஆராய்கின்றனபோது இந்த இலக்கியங்களின் காலமும், இந்த இலக்கியத்திற்கான  இலக்கணத்தின் காலமும் ஒத்துப்போகும் சூழல் ஏற்படும். அப்படி ஏற்படுகையில்  செம்மொழி நூல்களின் காலத்தையும், இலக்கண  வரம்புகளின் காலத்தையும் தெளிவு  படுத்திட முடியும்.  &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;    இந்தச் சொற்பகுதிகளை வைத்துக் கொண்டு இந்தச் சொற்களின்  வளர்ச்சி, தேய்வு நிலை போன்றனவற்றை இதற்குப் பின்னுள்ள இலக்கண இலக்கிய  நூல்களில் கண்டு கொள்ளவும் முடியும். சொற்களின் கட்டுமானம், சொற்றொடர்களின்  அமைப்பு முறை முதலான கொண்டு செம்மொழி இலக்கியங்களின் காலத்தினை உணர்ந்து  கொள்ளமுடியும்.  &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;மொழியியல் செய்திகள் &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;    செம்மொழி  இலக்கியங்களில் உள்ள மொழியியல் செய்திகளையும்  தொகுத்துக் களஞ்சியமாக்க இயலும். செம்மொழி இலக்கியத்தின் சிறப்புக்களுள்  ஒன்று அதன் மொழிக் கொள்கை என்பதாகும். அந்த மொழிக் கொள்கை உருவாக்க,  உறுதிப்படுத்த இந்தக் களஞ்சியம் உதவும்.  &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;ஆசிரியர் பெயர்க்களஞ்சியம். &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;    செம்மொழி நூல்களைப் படைத்த ஆசிரியர்கள் பற்றியதானக்  குறிப்புகளைத் தரும் ஆசிரியர் பெயர்க் களஞ்சியத்தையும் உருவாக்கிட  வேண்டும். இதன் வழி செம்மொழிப்படைப்பாளர்களை இனம் காண முடியும். &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;ஊர்ப்பெயர் களஞ்சியம் &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;    செம்மொழி இலக்கியங்கள் தோன்றிய ஊர்ப் பெயர்கள் தொகுக்கப்பட  வேண்டும். இதனோடு புலவர்களின் ஊர்கள், அரசர்களின் ஊர்கள் போன்றனவும்  வெளிப்படுத்தப்படலாம். இவ்வாறு வெளிப்படுத்துகையில் அவற்றை இக்காலநிலையில்  நிலவியல் கண்ணோட்டத்துடன் இணைய அளவில் வெளிப்படுத்த இயலும். இதன் காரணமாக  தமிழர்கள் பரவி இருந்த பகுதிகளை அறிந்து கொள்ள இயலும். &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;மேலும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் ஊர்ப்பெயர்களையும்  வகைமை செய்ய வேண்டும். இவற்றையும் வரைபட அளவில் தரவேண்டும். இதன் காரணமாக  தமிழர்களின் முந்தைய நிலப்பரப்பு பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள இயலும். &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;    முடிந்தால் ஊர்களின் பண்டைக் காலப் பெயர் தற்போது எவ்வாறு  மருவியுள்ளது என்பதையும் கண்டறிந்து வெளிப்படுத்தலாம். தற்போதும் அதே ஊர்ப்  பெயரைச் சொல்லி அழைக்க அது உதவும். &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;உயிர்களின் களஞ்சியம் &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;செம்மொழி இலக்கியங்களில் உள்ள உயிரினங்கள், தாவரங்கள் ஆகியவற்றைப்  பற்றிய செய்திகளைப் படங்களுடன் அறிவியல் தகவல்களுடன் வெளிப்படுத்தும்  களஞ்சியங்களை உருவாக்க வேண்டும்.  &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;அறிவியல் செய்திகள் &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;    செம்மொழி இலக்கியங்களில் காணலாகும் அறிவியல் செய்திகள் அதாவது  நிலவியல் செய்திகள், வானியல் செய்திகள்,  பேரிடர் மேலாண்மைச் செய்திகள்,  இயந்திரவியல் செய்திகள், வேதியியல் செய்திகள், தகவல் தொடர்பு செய்திகள்  போன்றவற்றையும் களஞ்சியங்களாக்கித் தரலாம். &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;தொடர்களின் களஞ்சியம் &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;    செம்மொழி இலக்கியங்களில் காணப்படும் புகழ் மிக்கத் தொடர்களைத்  தொகுத்து ஒரு களஞ்சியம் உருவாக்கப்பட வேண்டும். இவற்றை ஆங்கில மொழியில்  மொழிபெயர்த்து வெளியிடலாம்.  &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;அணிக் களஞ்சியம். &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;    செம்மொழி இலக்கியங்களில் உவமை அணி போன்ற பல அணிகள் பயின்று  வந்துள்ளன. இவற்றில் பயின்று வந்துள்ள அணிகளைத் தொகுத்து வழங்கும் ஒரு  களஞ்சியத்தையும் துணைக் களஞ்சியமாக உருவாக்கிக் கொள்ள முடியும். &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;யாப்புக் களஞ்சியம்  &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;    செம்மொழிகளில் பயன்படுத்தப்படும் யாப்பு பற்றிய புள்ளி  விவரங்களை அறிய யாப்புக் களஞ்சியம் அவசியமான தேவையாகும். தொல்காப்பியச்  செய்யுளியல் நெறிப்படி செம்மொழி இலக்கியங்கள் படைக்கப் பெற்றிருக்கிறதா  அல்லது ஏதேனும் மாற்றம் பெற்றுற்ளதா என்பதையும் இதன் ஊடாகவே அறிந்து கொள்ள  முடியும். &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;பாடுபொருள் களஞ்சியம் &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;    தொல்காப்பியம் காட்டும் அகம், புறம் பற்றியதான பாடுபொருள்  இலக்கணங்கள் எவ்வாறு செம்மொழி இலக்கியங்களில் அமைந்துள்ளன என்று கண்டு  தெளியும்போது இவற்றின் காலத்தினை அறிந்து கொள்வதில் தெளிவு பிறக்கும். எனவே  பாடுபொருள்கள் பற்றிய களஞ்சியங்களும் உருவாக்கப்பட வேண்டும். &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;திணைத் துறைக் களஞ்சியம் &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;    செம்மொழி இலக்கியங்களில் திணை, துறைப் பகுப்பு முறை என்ற முறை  பயன்படுத்தப்பெற்றுள்ளது. இந்தப் பகுப்பிலும் தொகுப்புனை உருவாக்க  வேண்டும். குறிஞ்சி நிலப் பாடல்கள் அனைத்தும் ஒரு பிரிவாக அமைப்பது  போன்றதான களஞ்சியங்களை உருவாக்கிட வேண்டும்.  &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;அறக்கருத்துக்கள் அடங்கிய களஞ்சியம் &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;     அறநூல்கள் பெரும் அளவில் செம்மொழி இலக்கியங்களில்  காணப்படுகின்றன. அவற்றில் இருந்து உலகப் பொதுமையை வலியுறுத்தும் நல்ல அறக்  கருத்துக்கள் தொகுக்கப் பெற்று களஞ்சியமாகத் தரப்பெறலாம். இவற்றையும்  ஆங்கில மொழியில் பெயர்த்து வெளியிடலாம்.  &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;இசை, நாடகக் குறிப்புகளுக்கான களஞ்சியம் &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;    செம்மொழி இலக்கியங்கள் வழித் தெரியவரும் இசைக்கருவிகள், பண்,  இசை நுணுக்கங்கள் போன்றவற்றைத் தொகுத்து ஒரு களஞ்சியமாக்கலாம். இவற்றுள்  உள்ள நாடகச் செய்திகள் அனைத்தையும் ஒரு களஞ்சியமாக்கலாம்.  &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;மெய்ப்பாடுகளுக்கான களஞ்சியம் &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;    இலக்கியத்திற்கு உணர்ச்சி முக்கியமான பண்பாகும். இந்த  முக்கியமான மெய்ப்பாட்டு பண்புகள் செம்மொழி இலக்கியங்களில் புதைந்து  கிடக்கின்றன. அவற்றை வெளிக் கொண்டு வந்து ஒரு தொகுப்பாக்கித் தருதல்  மிக்கத் தேவையுடையதாகும்.  &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;பண்பாட்டுக் களஞ்சியம் &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;    குறிக்கத்தக்கத் தமிழ்ப்பண்பாடுகள் செம்மொழி இலக்கியங்களில்  காணக் கிடைக்கின்றன. இவற்றைத் தொகுத்துத் தக்க புகைப்படங்களுடன் தருவதாக  இந்தப் பண்பாட்டுக் களஞ்சியம் அமையலாம். &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;நாகரீகக் களஞ்சியம் &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;    தமிழர் நாகரீகம் பற்றிய பல செய்திகள் செம்மொழி இலக்கியங்களில்  புதைந்து கிடக்கின்றன. இவற்றை இக்களஞ்சியம் வெளிக் கொணரல் வேண்டும். &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;பழக்க வழக்கக் களஞ்சியம் &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;    தமிழர் தம் பழக்க வழக்கங்கள் போன்றனவற்றைத் தொகுக்க  இக்களஞ்சியம் உதவும். குழந்தை பிறந்ததும் செய்யும் சில வழிமுறைகள்,  இறந்தார்க்குச் செய்யும் வழிமுறைகள் முதலான பல பழக்க வழக்கச் செய்திகள்  செம்மொழி இலக்கியங்களில் புதைந்து கிடக்கின்றன. அவற்றை வெளிப்படுத்த இந்த  இழை உதவும். &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;வரலாற்றுச் செய்திகளுக்கான களஞ்சியம் &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;    இந்த இணைப்பில் தமிழக வரலாற்றைப் பற்றிய செம்மொழி இலக்கியப்  பதிவுகள் இணைக்கப் பெற்றிருக்கும். இவற்றைத் தக்கச் சான்றுகளுடன்  நிறுவும்படியான படங்கள், வரைபடங்கள், புகைப்படங்கள் முதலியன கொண்டு மேலும்  சீர்மைப்படுத்தலாம்.  &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;இனக்குழுக் களஞ்சியம் &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;    செம்மொழி இலக்கியங்களில் பல இனக்குழுக்களின் வாழ்க்கை முறைகளை  அறிந்து கொள்ள முடிகின்றது. அவற்றைத் தொகுத்துத் தருவது இக்களஞ்சியமாக  இருக்கலாம். &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;ஆய்வுக்களஞ்சியம் &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;    செம்மொழி இலக்கியங்கள் பற்றி இதுவரை நடந்துள்ள ஆய்வுகள்,  வெளிவந்துள்ள பதிப்புகள், விளக்கப்படுத்தியுள்ள உரைகள், முனைவர் பட்ட  ஆய்வுகள், எம். பில் பட்ட ஆய்வுகள் முதலியன தொகுத்து இவ்விணைப்பாக வழங்கப்  பெறலாம். &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;மொழிபெயர்ப்புக் களஞ்சியம் &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;    இதுவரை வெளிவந்துள்ள செம்மொழி இலக்கிய மொழிபெயர்ப்புகள் பற்றிய  தகவல்கள் மற்றும் அவற்றின் பகுதிகள் அனைத்தும் இப்பகுதியில் கிடைக்கும்படி  அமைத்தால் உலகம் யாவையும் செம்மொழித் தமிழ் இலக்கியங்களைப் பற்றி அறிந்து  கொள்ளளும். &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;செம்மொழி வரலாறு &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;    தமிழ்ச் செம்மொழியாவதற்கு உழைத்த பெருமக்கள் பற்றிய செய்திகள் இவற்றில் கிடைக்கச் செய்யலாம்.  &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;    இவ்வாறு பற்பல நிலைகளில் இந்தக் களஞ்சியப் பணிகள் செய்யப்  பெறலாம். இவற்றுக்குத் தக்கத் தமிழ் ஆய்வாளர்களும், தமிழறிஞர்களும் தங்கள்  உழைப்பினை நல்க வேண்டும். குறிப்பாக திருப்பச் செய்தல், செய்ததையே செய்தல்  என்பதைக் குறைக்க இந்தக் களஞ்சியம் உதவும். மேலும் இந்தக் களஞ்சியத்தை  வளப்படுத்த அசைபடங்கள், புகைப்படங்கள், காணொலிகள், பேச்சொலிகள் போன்றன  இணைக்கப்படலாம். இதன் வழி ஒப்பற்ற பணித்திட்டம் ஒன்றைச் செயல்படுத்திய  பெருமை உலகத்தமிழருக்குக் கிடைக்கும்.  &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21240239-1344022324132506553?l=manidal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://www.thinnai.com/?module=displaystory&amp;story_id=61104303&amp;format=html' title='செம்மொழிக் கணினிக் களஞ்சியம் உருவாக்கலும் அதன் பகுப்புகளும்'/><link rel='replies' type='application/atom+xml' href='http://manidal.blogspot.com/feeds/1344022324132506553/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21240239&amp;postID=1344022324132506553' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/1344022324132506553'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/1344022324132506553'/><link rel='alternate' type='text/html' href='http://manidal.blogspot.com/2011/05/blog-post.html' title='செம்மொழிக் கணினிக் களஞ்சியம் உருவாக்கலும் அதன் பகுப்புகளும்'/><author><name>மு. பழனியப்பன்</name><uri>http://www.blogger.com/profile/12196206604672772345</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-nNvVvXWfEls/TejHXuWtUeI/AAAAAAAABEs/j8PCZyJeiqI/s220/DSCN0496.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/--zadnfWoRRA/TcJF4__KHJI/AAAAAAAAA9E/dbsmj0G3nFk/s72-c/computerNetwork.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21240239.post-5358963326563069348</id><published>2011-04-26T16:37:00.000+05:30</published><updated>2011-04-26T16:38:04.052+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொன்பேத்தி'/><title type='text'>பொன்பேத்தி</title><content type='html'>http://www.youtube.com/watch?v=AKtgfraUA4I&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/AKtgfraUA4I?hl=en&amp;amp;fs=1"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/AKtgfraUA4I?hl=en&amp;amp;fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புதுக்கோட்டை &lt;span&gt;மாவட்டம்&lt;/span&gt;  பொன்பேத்தி என்ற கிராமத்தில் எடுக்கப் பெற்ற காணொளி இது. இங்கு ஒரு  கோ்ட்டை இருந்ததாக அக்கிராம மக்கள் கூறுகின்றனர். அது தற்பொழுது  அழிந்துவிட்டது. எனினும் வீரசோழியம் என்ற இலக்கண நூலைத் தந்த  புத்தமித்திரன் வாழ்ந்த பகுதி இது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21240239-5358963326563069348?l=manidal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manidal.blogspot.com/feeds/5358963326563069348/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21240239&amp;postID=5358963326563069348' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/5358963326563069348'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/5358963326563069348'/><link rel='alternate' type='text/html' href='http://manidal.blogspot.com/2011/04/blog-post_26.html' title='பொன்பேத்தி'/><author><name>மு. பழனியப்பன்</name><uri>http://www.blogger.com/profile/12196206604672772345</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-nNvVvXWfEls/TejHXuWtUeI/AAAAAAAABEs/j8PCZyJeiqI/s220/DSCN0496.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21240239.post-493404401458094431</id><published>2011-04-23T22:36:00.000+05:30</published><updated>2011-04-23T22:38:30.882+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இரங்கேச வெண்பா'/><title type='text'>இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;திருக்குறளுக்குப்   பல பதிப்புகள் உண்டு. அதனைப் போற்றிப் பாடும் நூல்களும் பல உண்டு.  அதற்குக் உரை வழங்கிய உரையாசிரியர்களும் பலர் உண்டு. இதன் காரணமாக  திருக்குறள் காலந்தோறும் தமிழ் மக்களைச் சென்றடைந்துகொண்டே இருந்துள்ளது.  இவை தவிர, திருக்குறளை முன்வைத்துப் பல புதிய படைப்பு முயற்சிகளும்  அவ்வப்போது நடந்து வந்துள்ளன. இவையும் திருக்குறளுக்கு பெருமை சேர்ப்பனவே  ஆகும்.&lt;/div&gt;&lt;div class="entry entry-content"&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;திருக்குறளில் உள்ள அதிகாரங்களில் இருந்து  அதிகாரம் ஒன்றிற்கு ஒரு நல்ல குறள் என்ற நிலையில் தேர்ந்தெடுத்துக்கொண்டு,  அதனை விளக்கும் கதையையும் அதனோடு இயைத்து நயம்பட ஒரு நூல் செய்யப்  பெற்றுள்ளது. இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி என்பது அந்த நூலின்  பெயராகும். 133 அதிகாரங்களில் இருந்து 133 குறட்பாக்களை மட்டும்  தேர்ந்துகொண்டு ஒவ்வொரு குறளுக்கும் ஏற்ப ஒரு நீதிக் கதையை முன்னால்  உரைத்து அதற்குப் பின்னால் அந்தத் திருக்குறளையும் தரும் முறையில் எழுதப்  பெற்றது இந்நூல் ஆகும்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;வெண்பாவின் இலக்கணத்திற்குப் பொருந்தி  வருவதுபோல பின்னிரண்டு அடிகளில் குறளை வைத்து முன்னிரண்டு அடிகளில் கதை  சொல்லும் நேரிய போக்கை இந்நூல் பெற்றுள்ளது. அதிலும் இரங்கேசா என்ற சொல்  இரண்டாம் அடியில் மூன்றாம் சொல்லாக இடம் பெறும்படி இந்நூல் பாடப்  பெற்றுள்ளது. அரங்கத்தில் இருக்கும் அரங்கேசனை விளத்துப் பாடுவதாக இந்நூல்  உள்ளது. எனவே இது இரங்கேச வெண்பா என்று அழைக்கப்படுகிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;அதிலும் குறிப்பாக முதல் குறளான அகர  முதல  எழுத்தெல்லாம் என்பதில் தொடங்கி, கூடி முயங்கப் பெறின் என்ற நிறைவுக்  குறளோடு முடிவதாக இந்நூல் பாடப் பெற்றுள்ளது. இந்நூலைப் பாடிய  ஆசிரியருக்குத் திருக்குறளின் மேல் ஆறாத ஆர்வம் இருந்துள்ளது என்பதையே இது  காட்டுகின்றது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;img class="alignleft" src="http://3.bp.blogspot.com/-ykQ-qqxrBYY/TWSu_x2t5vI/AAAAAAAAAGM/WsYqFYxmbMM/s1600/large_114404870.jpg" alt="tiruvalluvar" width="271" height="326" /&gt;இந்நூலை  எழுதியவர், பிறசை சாந்தக் கவிராயர் என்று அறியப் பெறுகிறார். இந்நூலிற்கு  உரை எழுதியவர் கருப்பக்கிளர் சு. அ. இராமசாமிப் புலவர் என்பவர் ஆவார்.  பிறசை என்ற ஊர் பிறையாறு என்பதாகக் கொள்ளலாம். அதாவது தற்போது உள்ள  பொறையாறு என்பதாகும். இந்நூலிற்கு உரை எழுதப் பெற்ற காலம் 1907ஆம்  ஆண்டாகும். எனவே அதற்கு முன்னரே இந்த நூல் படைக்கப் பெற்றிருக்க வேண்டும்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இந்நூலில் சேர மன்னன், சோழ மன்னன்,  பொற்கைப் பாண்டியன் போன்றோரின் வாழ்வு நிகழ்வுகள் எடுத்துரைக்கப்  பெறுகின்றன. இதன் காரணமாகத் தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள்  வாழ்ந்த காலத்தின் நிறைவில் இந்நூல் செய்யப் பெற்றிருக்கலாம் எனத்  தோன்றுகிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ஒரு திருக்குறளுக்குத் திருக்குறளை மையமாக  வைத்தே இந்நூல் கதை சொல்லியுள்ளது. அவையஞ்சாமை பற்றி, இவ்வாசிரியர் பாடல்  புனைய வந்தபோது திருக்குறளையே அதற்கு உரிய கதை நிகழ்வாக இவ்வாசிரியர்  படைத்துக் காட்டுகிறார்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ஆன்றசங்கர் போற்றவொன்றை ஐயிரண்டா மாநிலத்தார்க்கு&lt;br /&gt;ஈன்றவரின் சொன்னார் இரங்கேசா தோன்றவே&lt;br /&gt;கற்றாருள் கற்றார் எனப்படுபவர் கற்றார்முற்&lt;br /&gt;கற்ற செலச்சொல்லு வார் (73)&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;என்ற பாடலில் திருக்குறள் எடுத்துரைக்கப் பெற்றுள்ளது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;திருவள்ளுவர், சங்க காலத்தவர் போற்ற ஒரு  பொருளை வலியுறுத்திப் பத்துப் பத்துப் பாடல்கள் இயற்றியுள்ளார். இவை  தாய்போல வழிகாட்டுவன. இரங்கேசா… கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார் முன்  கற்ற செலச் சொல்லுவார் என்று வள்ளுவர் காட்டிய குறளுக்கு அவரே இலக்கணமாகி  நிற்கின்றார் என்பது இந்நூலாசிரியர் கருத்தாகும்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில்  இருந்தும், புராணங்களில் இருந்தும் பலவகைக் கதை நிகழ்வுகளைக் கொண்டு  இந்நூல் செய்யப்பெற்றுள்ளது. இதன் காரணமாக திருக்குறள் என்ற  வாழ்விலக்கணத்திற்கு உரிய இலக்கியத்தையும் இவ்வாசிரியர் படைத்து  அளித்துள்ளார் என்பது பெருமைக்கு உரியதாகும்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;கண்கொண்டான் பொன்னிக் கரைகட்ட வாரானை&lt;br /&gt;எண்கொண்ட சோழன் இரங்கேசா மண் கொண்ட&lt;br /&gt;வேலன்று வென்றி தருவது மன்னவர்&lt;br /&gt;கோலதூஉங் கோடா  தெனின் (55)&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;என்ற இந்தப் பாடலில் சோழ மன்னனைப்  பற்றியக் குறிப்பு ஒன்று கிடைக்கின்றது. காவிரிக் கரையை வலுவூட்ட வராத  பிரதா பருத்திரன் என்னும் அரசனைக் சோழ மன்னன் தண்டிக்க முற்படுகிறான்.  அவனின் படத்தைக் கொண்டுவரக் கட்டளையிடுகிறான். அந்தப் படத்தைப் பார்த்த  சோழன் அதிர்ந்து போனான். காரணம் படத்தில் இருந்த பிரதா பருத்திரன்  உருவத்திற்கு முன்று கண்கள் இருந்தன. இதன் காரணமாகவே அவன் ஆணவம் கொண்டு  அலைகிறான் என்பதை அறிந்த மன்னன், படத்தில் இருந்த அவன் உருவத்தின் முன்றாம்  கண்ணினைக் குத்தினான். மன்னன் ஆட்சி செங்கோல் ஆட்சி என்பதால் உண்மை  நிலையிலும் அவனுக்கு ஒரு கண் அழிந்து போய்விட்டது. எனவே மன்னவன் வேல்  பயிற்சி மட்டும் வெற்றியைத் தந்துவிடாது. மன்னவர் கோல் கோடாது இருக்க  வேண்டும் என்பதே இப்பாடல் தரும் நீதிக் கருத்தாகும்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இவ்வாறு படிக்கப் படிக்க இன்பம் தருவதாக, எடுத்துக் காட்டுக் கதைகள் அதிகம் இருப்பதாக இந்நூல் விளங்குகின்றது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;திருக்குறளின் பெருமை காக்கப் படைப்பாளர்  பற்பல படைப்பு முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்பதற்கு  இந்நூல் தக்க சான்றாகும். மொத்தத்தில் 133 திருக்குறள் கதைகள், தமிழ்  இலக்கிய உலகிற்கு ஒரு மாலை போல கிடைத்துள்ளன என்பதில் மகிழ்ச்சியே.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;=======================================&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21240239-493404401458094431?l=manidal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://www.vallamai.com/?p=2649' title='இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி'/><link rel='replies' type='application/atom+xml' href='http://manidal.blogspot.com/feeds/493404401458094431/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21240239&amp;postID=493404401458094431' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/493404401458094431'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/493404401458094431'/><link rel='alternate' type='text/html' href='http://manidal.blogspot.com/2011/04/blog-post.html' title='இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி'/><author><name>மு. பழனியப்பன்</name><uri>http://www.blogger.com/profile/12196206604672772345</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-nNvVvXWfEls/TejHXuWtUeI/AAAAAAAABEs/j8PCZyJeiqI/s220/DSCN0496.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-ykQ-qqxrBYY/TWSu_x2t5vI/AAAAAAAAAGM/WsYqFYxmbMM/s72-c/large_114404870.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21240239.post-4081798093807804156</id><published>2011-03-28T16:46:00.002+05:30</published><updated>2011-03-28T16:55:45.916+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழின் தனித்தன்மை'/><title type='text'>செம்மொழித் தமிழின் தனித்தன்மை</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-MFjO7mY1Qv4/TZBveDGxTZI/AAAAAAAAA8I/xLWAfsf6F4c/s1600/11.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 300px; height: 210px;" src="http://4.bp.blogspot.com/-MFjO7mY1Qv4/TZBveDGxTZI/AAAAAAAAA8I/xLWAfsf6F4c/s320/11.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5589089699587247506" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt;தமிழின் செம்மொழித் தன்மைக்கு அதன் தனித்தன்மையும் ஒரு காரணம்  ஆகும். உலக அளவில் ஆசிய மொழிக் குடும்பத்தில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகவும்,  இந்திய அளவில் ஆரிய மொழிக் குடும்பம், திராவிட மொழிக் குடும்பம் என்ற  இரண்டு வகையில்  முத்த திராவிட மொழியாக விளங்குவதாவும் சிறப்பு  பெற்றிருப்பது தமிழாகும். இதன் எழுத்துக்கள், சொற்கள், பாடுபொருள்கள்,  செய்யுளின் யாப்பு வகைகள் முதலியன தனிச்சிறப்பு வாய்ந்தனவாகும்.  இத்தனிச்சிறப்புகளை எடுத்து மொழிவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.  &lt;/span&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt;    முதலாவதாக தமிழ் ஆரிய மொழிக்குடும்பத்தில் ஒன்றான சமஸ்கிருதம்  ஆகிய வடமொழியில் இருந்துத் தனித்தன்மை வாய்ந்தது என்பதை  உறுதிப்படுத்தவேண்டியுள்ளது. இதனைத் திராவிட மொழிக் குடும்பம் சார்ந்ததாக  அறிஞர்கள் எடுத்துரைக்கின்றனர்.  &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt;    இருப்பினும் வடமொழி தமிழுக்குச் செவிலித் தாய் போன்றது என்று  மொழியும் அறிஞர்களும் உண்டு. இவர்களுள் குறிக்கத்தக்கவர்  வையாபுரிப்பிள்ளை  ஆவார்.  இவர் "தமிழ்மொழியை வடமொழி போஷித்து வந்திருக்கிறதென்பது முன்று  வாயில்களால் அறியலாகும். அவை. 1. தமிழிலுள்ள சொற்கள், 2. தமிழ் நூல்  விஷயங்கள், 3. தமிழிலக்கிய மரபு என்பனவாம் ( வையாபுரிப்பிள்ளை,  வடமொழியும்  தமிழும், ஆராய்ச்சிக் களஞ்சியம் தொகுதி. 7. ப. 194) இக்கருத்தின்படி  தமிழுக்கும் வடமொழிக்கும் நெருக்கமான தொடர்பு இருந்திருக்கிறது என்றாலும்  அதனைக் காட்டிலும் தமிழ் தனித்தன்மையான பல நிலைகளைப் பெற்றுள்ளது என்பதும்  கவனிக்கத்தக்கதாகும். &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt;    குறிப்பாக தமிழ் எழுத்து மரபிற்கும், சொல் மரபிற்கும், பொருள்  மரபிற்கும், யாப்பு மரபிற்கும் தனிப்பட்ட பல கூறுகள் உண்டு. அவை வடமொழிக்கு  அமையாத தனிப்பட்ட கூறுகள் ஆகும். இத்தனிப்பட்ட கூறுகளின் வழி ஆரிய  குடும்பத்தைச் சாராத தனித்தன்மை வாய்ந்த திராவிட மொழி தமிழ் என்பது  மெய்ப்படும். மேலும் உலக மொழிகளிலும் தமிழ் தனித்தன்மை வாய்ந்தது என்பதும்  இதன் வழியாக பெறப்படும். &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt;    வடமொழியையும் தமிழையும் ஒன்றாக வைத்துப் பார்த்த நன்னூல் என்ற  இலக்கண நூலை எழுதிய பவணந்தி முனிவர் பின்வரும் நூற்பாவில் தமிழுக்கு உரிய  சிறப்பு எழுத்துக்கள் எவை எனக் காட்டுகிறார். அதனோடு வடமொழிக்கும்  தமிழுக்கும் உள்ள பொது எழுத்துக்கள் எவை என்பதையும் அவர்  சுட்டிக்காட்டுகிறார். &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt;        றனழஎ ஒவ்வும் உயிர்மெய் உயிரளபு &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt;        அல்லாச் சார்பும் தமிழ்,  பிற பொதுவே. (நன்னூல். 150) &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt;    இந்நூற்பாவின்படி தமிழ் மொழிக்கு உரிய சிறப்பு எழுத்துக்கள் "  ற, ன, ழ, எ, ஒ '' என்ற ஐந்து எழுத்துக்கள் தமிழின் சிறப்பு எழுத்துக்கள்  ஆகும். இவற்றோடு பத்து சார்பெழுத்துக்களில் உயிர்மெய்,  உயிர் அளபெடை  தவிர்ந்த மற்ற எட்டு எழுத்துக்களும்  தமிழ் மொழியின் சிறப்பு  எழுத்துக்களின் தொகையில் அடங்கும்.  ஆக எட்டும்  ஐந்தும் இணைய பதிமுன்று  எழுத்துக்கள் தமிழுக்கே உரிய சிறப்பு எழுத்துக்கள் ஆகும் என்கிறார் பவணந்தி  முனிவர். எஞ்சிய எழுத்துக்கள் தமிழுக்கும் வடமொழிக்கும் உரிய பொது  எழுத்துக்கள் ஆகும். இவற்றின் எண்ணிக்கை இருபத்தேழு என்பது அவரின் கணக்கீடு  ஆகும்.  &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt;    நன்னூல் ஆசிரியரின் கருத்தின்படி உயிர் 12, மெய் 18, சார்பு  எழுத்துக்கள் 10 ஆக நாற்பதாக அமைந்து தமிழ் எழுத்துக்களில் மேற்காட்டிய  பதிமுன்று எழுத்துக்கள் தமிழுக்கே உரிய சிறப்பு எழுத்துக்கள் என்பது  உணரத்தக்கதாகும். &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt;  &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt;    தனித்த இந்தச் சிறப்பு எழுத்துக்கள் உலக மொழிகளை ஒப்பு நோக்கும்  போதும் தமிழுக்கே உரிய சிறப்பான எழுத்துக்கள் என்றே கருதத்தக்கனவாகும்.   &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt;    தமிழின் பாடுபொருள் மரபிற்கும் பல தனித்த கூறுகள் உண்டு.  தமிழில் அகம் பாடுதல், புறம் பாடுதல் என்ற இரு மரபுகள் உண்டு. இவற்றுள்  அகத்திணை மரபு என்பது தமிழின்  தனித்த மரபு ஆகும். அறம், பொருள், இன்பம்,  வீடு என்ற நான்கு பாடுபொருள்களைச் சுட்டும் மரபு வடமொழியில் உள்ளது. இதனைச்    `சதுர்வர்க்கம் ' என வடமொழியார் குறிப்பர்.   இருப்பினும் இன்பத்துள்  ஒன்றாக தமிழில் அமைக்கப் பெற்றுள்ள அகமரபு என்பது தமிழரின் தனித்த  மரபாகும்.  &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt;    இது குறித்து வ.சுப. மாணிக்கனார் பின்வருமாறு  கருத்துரைக்கிறார். " சங்கப் பெருஞ்சான்றோர் கபிலர், ஆரியவரசன்   பிரகதத்தனுக்குத் தமிழின் மேன்மையை அறிவுறுத்த விரும்பினார்.  விரும்பியவர்  அவனுக்கெனத் தாமே குறிஞ்சிப் பாட்டு ஒன்று இயற்றினார். இஃது ஒரு  அகத்திணைப்பா. கபிலர் புறம் பாடாது அகம் பாடிய நோக்கம் என்ன? தமிழினத்தின்  அறிவுச் சின்னம் அகத்திணைப் படைப்பு. தமிழ் மொழியின் தனி வீற்றினை அயல்  மொழியான் உணரவேண்டுமேல் அவனுக்கு முதலில் கற்பிக்க வேண்டும் பொருள்  அகப்பாட்டே என்று அவர் உள்ளியிருப்பார்'' (வ.சுப. மாணிக்கம், தமிழ்க்காதல்,  ப. 2) என்ற இக்கருத்தின்படி தமிழுக்கு உரிய தனித்த நிலையாக அகம் பாடுதல்  என்பது அமைந்துள்ளது என்பது பெறத்தக்கதாகும்.  &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt;    மேலும் அகத்திணை மரபினை உலக இலக்கிய மரபுகளுள் புதுமை   வாய்ந்தது என்றும் அவர் கருதுகிறார். "தமிழ் என்னும்  சொல் அகத்திணைக்கு  மறுபெயராய் நிற்றல் காண்க. ஒரு மொழியின் பெயர் அம்மொழி பெற்றிருக்கும்  இலக்கியப் பல்வகையுள் ஒருவகை இலக்கியத்திற்கு மட்டும் பெயராய்ச்  சிறப்பித்து ஆட்சி செய்யப்படுமானால் அவ்விலக்கிய வகை அம்மொழியில் அல்லது  பிற எம்மொழியிலும் காண்பதற்கு இல்லை என்பதுதானே கருத்துரை. இதனால் உலக  மொழிகளுள் தமிழ் மொழியின் தனிச்சிறப்பும், தமிழிலக்கிய வளத்துள்  அகத்திணையின் முதற்சிறப்பும் விளங்கித் தோன்றும்'' (மேலது. ப. 23) என்ற  இக்கருத்து அகப் பொருள் பற்றிப் பாடும் மரபு உலக மொழிகளுக்கு இடையில்  தமிழுக்கான தனித் தன்மை வாய்ந்த மரபு என்பது தெரியவருகிறது.  &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt;    அகம் பாடுதல், புறம் பாடுதல் என்பனவற்றை திணைப்பகுப்பில்  அமைத்திருக்கும் தமிழர் படைப்புத் தன்மை என்பது உலகத்திற்கு புதியது என்று  மேலை நாட்டாரும் கருதுகின்றனர்.  &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt;"தமிழ்க் கவிதை இயல் வடமொழிக் கவிதை இயலினின்றும் முற்றிலும்  மாறுபட்டது. வியப்புக்குரியது. அதனை அறியத் தற்செயலாக வாய்ப்பு கிடைக்கும்  மேலை நாட்டினர்க்கு அது இன்ப அதிர்ச்சி ஊட்டும் புதையலாகும். அதில் கவிதை  அகமென்றும் புறமென்றும் பகுக்கப் பெற்றுள்ளது. அங்கு ஒரு குறியீட்டுத்  திறவுகோலும் மிக மிக மேம்பாடுடைய நிலப்பாகுபாட்டைப் பயன்படுத்தும்  உத்தியும் உள்ளன. மேற்கத்திய நாடுகளில் வாழும் போலிச் சேதானைகள்  எல்லாவற்றைக் காட்டிலும் அக்கவிதையியல் இன்றைய நடைமுறைக்கு ஏற்றது.  செவ்வியல் சார்ந்த தமிழ்க் கவிதையியல் மேலக் கவிஞர்கள் தரும் வறண்ட  வாழ்க்கைத் தத்துவத்திற்கு மருந்தாகி உள்மன இன்பங்களை அதிகரிக்க வல்லது.   தமிழில் உள்ள அகத்திணைக் கவிதைகள் சிறுதவறும் இல்லாத பெரிதும் பொருத்தமான  உளவியல் அடிப்படை கொண்ட ஓர் அமைப்பிற்குள் இயங்குகின்றன. (மேற்கோள்  மார்ட்டின் செய்மர் ஸ்மித், மருதநாயகம்,  உலக அறிஞர்கள் பார்வையில்  செம்மொழித்தமிழ்,  உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மலர், ப. 57) என்ற  இந்தக் கருத்து தமிழரின் அகம் பாடும் மரபை உலக இலக்கியங்களில்  தனித்தன்மையாகக் காண்கிறது.  &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt;எனவே தமிழ் எழுத்தானும், பாடுபொருளானும் தனித்தன்மை வாய்ந்தது  என்பது கருதத்தக்கது. ஆரிய மொழிக்குடும்பத்தில் இருந்து இதன் தனித்தன்மையை  மெய்ப்பிக்க இந்த இரு கருத்துக்கள் அசைக்க முடியாதனவாகும். &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt; மற்ற உலக மொழிகளில் இருந்தும் திராவிடக் குடும்பம் சார்ந்த மொழிகள்  தனித்த பண்புகளைக் கொண்டு விளங்குகின்றன என்பதைக் கமில் சுவலபில் என்ற  அறிஞர் எடுத்துரைத்துள்ளார். அவரின் சில கருத்துக்கள் பின்வருமாறு.  &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt;    திராவிட மொழி அமைப்பு பற்றி அவர் அறிவித்துள்ள அடிப்படைத் தகவல்கள் இதனை உறுதி செய்வதாக உள்ளன.. &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt;     `பெயர் சொற்கள்: திராவிட மொழிகளின் பெயர்கள்  பெரிதும்  வரையறுக்கப்பட்ட  முடிவுகளைக் கொண்டிருக்கும். குறிப்பாக பெயர்கள் பால்  முடிவுகளை அறிவிக்கும்படியானவையாக இருக்கும். அதனோடு பல்வகை  பொருள்முடிவுகளைப் பெறத்தக்க வகையிலான இலக்கணக் கூறுகளை அது நடுவணதாகக்  கொண்டிருக்கும்  '(.(Kamil v. Zvelebil, Dravidian linguistics – An  Introduction,p.19 )  என்று திராவிட மொழிகளின் பெயர்கள் பற்றிய குறிப்புரை  தமிழுக்கு மிகவும் பொருந்துவதாகும்.  &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt;    `வினைச் சொற்கள் : திராவிட மொழிகளின் வினைச் சொற்கள் பற்றிய  ஆராய்ந்த டேவிட் டபிள்யு மெகால்பின் என்ற அறிஞர் " வினைச் சொல் என்பது  அனைத்துத் திராவிட மொழிகளிலும் அதி முக்கியத்தன்மை கொண்டதாகும். இலக்கண  அமைப்பிலும், தொடரியல் அமைப்பிலும் அதற்குக் குறிக்கத்தக்க இடம் உண்டு ''  (மேற்கோள்,  Kamil v. Zvelebil, Dravidian linguistics – An  Introduction,p.28) என்று அறிவித்துள்ள கருத்துரைத் தமிழுக்கு மிகப்  பொருந்துவதாகும்.  &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt;    இவை போன்ற பல வெளிநாட்டு அறிஞர்களின் மொழி வரையறைகள்  தமிழ் மொழியில் உள்ள சொற்களின்  தனித்தன்மையை உலகிற்கு உணர்த்துவனவாகும்.  &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt;    யாப்பு நிலையிலும் தமிழ் யாப்பு முறை தனித்தன்மை வாய்ந்தது. இதனை மெய்ப்பிக்க வையாபுரிப்பிள்ளையின் பின்வரும் கருத்து உதவும்.  &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt; " தெலுங்கு முதலிய பிறமொழிக்குரிய ஆதியிலக்கியங்கள்  வடமொழியிலக்கணங்களைப்  பின்பற்றிய செய்யுட்களால் இயன்றுள்ளன. ஆனால் தமிழ்  மொழியிலுள்ள ஆதியிலக்கியங்களாகிய எட்டுத்தொகை நூல்களோவெனின், தமிழிற்கே  சிறந்துரியவாய் வடமொழியிலக்கண இலக்கியங்களிற் காணப்பெறாதவாயுள்ள  இலக்கணமமைந்த செய்யுள் வகைகளால் இயன்றுள்ளன. அகவற்பா, கலிப்பா, வெண்பா  முதலியன  தமிழிற்கே தனித்துரிய செய்யுள் வகைகளாம். இவைகள் தமிழ் மக்களது  கருத்து நிகழ்ச்சிக்கும், தொன்று தொட்டு வந்த வழக்கு நிரம்பிய  தொடரமைதிக்கும், தமிழ் மக்களது செவியுணர்விற்கொத்த இசை இனிமைக்கும்  பொருந்துமாறு அமைந்தன. தமிழிற்கே தனியுரிமையென முத்திரையிடப் பெற்று  வெளிப்போந்து வீறுற்று உலவின'' ( வையாபுரிப்பிள்ளை, மேலது, ப. 205) என்ற  இவ்வாய்வாளரின் கருத்து தமிழுக்கு அமைந்துள்ள தனித்த யாப்பமைதியைப்  பற்றியதாகும்.  &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt;    இவ்வகையில் தமிழ் மொழியின் தனித்த பண்புகள் இவை என உணர்ந்து  கொள்ளமுடிகின்றது. தமிழ் மொழியின் இலக்கண இலக்கியச் சிறப்பினை  எடுத்துரைக்கும் பின் வரும் அறிஞர்களின் கருத்துக்களும் தமிழின்  தனித்தன்மைக்கு அரண் சேர்ப்பனவாகும். &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt;    தமிழ் இலக்கணத்தின் தனித்தன்மையைப் பொற்கோ பின்வருமாறு  குறிக்கின்றார்." உலகிலுள்ள மற்ற மொழியினரும் மற்ற பண்பாட்டினரும் இலக்கணம்  என்றால் எழுத்திலக்கணம், சொல்லிணக்கணம், தொடரிலக்கணம் ஆகிய இவற்றைப் பற்றி  மட்டுமே கருதுகின்றனர். ஆனால் தமிழ்மரபு இலக்கண எல்லையை இதற்கு மேலும்  விரிவு செய்திருக்கிறது.எழுத்து, சொல், தொடர் ஆகியவற்றோடு மொழியில்  உள்ள  இலக்கியங்களைப் பற்றிய ஆய்வையும் தமிழ்மரபு இலக்கணத்திலேயே அடக்கிக்  கொண்டிருக்கிறது.   ( பொற்கோ, தமிழிலக்கணக் கோட்பாடுகள், ப. 2) &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt;    இவ்வகையில் தமிழ் என்னும் மொழிக்கும் , அதனால் மொழியப்பெற்ற  இலக்கண இலக்கியங்களுக்கும் தனித்த பல மரபுகள் உள்ளன என்பது தெளிவாகின்றது.  இத்தனித்தன்மைகளும் தமிழ் மரபு கட்டிக் காத்துவருகின்றது. இதற்குத் தமிழ்  மக்களும், படைப்பாளர்களும் காரணம் என்பதும் கருதத்தக்கது.  &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify; color: rgb(255, 0, 0);"&gt;பயன்கொண்ட நூல்கள். &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;1.    இளவரசு. சோம., நன்னூல் எழுத்ததிகாரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2004 &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;2.    பொற்கோ, தமிழிலக்கணக் கோட்பாடுகள்,  தமிழ் நூலகம், சென்னை, 1989 &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;3.    மலர்க்குழு, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மலர், தமிழ்நாடு அரசு, 20104.    &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;4. மாணிக்கம். வ.சுப., தமிழ்க்காதல், சாரதா பதிப்பகம், சென்னை, 2007 &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;5.    வையாபுரிப்பிள்ளை, எஸ்., ஆராய்ச்சி தொகுதி, தொகுதி .ஏழு, சென்னை 1998. &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;6.    kamil V. Zvelebil, Dravidian linguistics An introduction, PILC.pondicherry 1997 &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;      &lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21240239-4081798093807804156?l=manidal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://www.thinnai.com/?module=displaystory&amp;story_id=61103274&amp;format=html' title='செம்மொழித் தமிழின் தனித்தன்மை'/><link rel='replies' type='application/atom+xml' href='http://manidal.blogspot.com/feeds/4081798093807804156/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21240239&amp;postID=4081798093807804156' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/4081798093807804156'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21240239/posts/default/4081798093807804156'/><link rel='alternate' type='text/html' href='http://manidal.blogspot.com/2011/03/blog-post_28.html' title='செம்மொழித் தமிழின் தனித்தன்மை'/><author><name>மு. பழனியப்பன்</name><uri>http://www.blogger.com/profile/12196206604672772345</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/-nNvVvXWfEls/TejHXuWtUeI/AAAAAAAABEs/j8PCZyJeiqI/s220/DSCN0496.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-MFjO7mY1Qv4/TZBveDGxTZI/AAAAAAAAA8I/xLWAfsf6F4c/s72-c/11.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21240239.post-4602711790154194482</id><published>2011-03-26T14:19:00.002+05:30</published><updated>2011-03-26T14:24:42.312+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெண்ணிய உளவியல்'/><title type='text'>பெண்ணிய உளவியல் நோக்கில் வெள்ளிவீதியார்பாடல்கள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-VvPbCtz6H8o/TY2pw1oIHJI/AAAAAAAAA8A/jwr7MyR-WBI/s1600/sahiwal-400.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/-VvPbCtz6H8o/TY2pw1oIHJI/AAAAAAAAA8A/jwr7MyR-WBI/s320/sahiwal-400.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5588309369130851474" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சங்க இலக்கியப் படைப்பாக்கத்தில் பெண்கள் குறிக்கத்தக்க இடத்தை வகித்துள்ளனர். சங்ககாலப் பெண்களில் அகப்பாடல்களை மட்டும் பாடியவர் என்ற பெருமைக்கும், பிற பெண்பால் புலவராலும் அறியப்பெற்றவர் என்ற பெருமைக்கும் உரியவராக விளங்குபவர் வெள்ளிவீதியார் ஆவார். இவர் பாடியனவாகப் பதிமுன்று பாடல்கள் சங்க இலக்கியப் பகுதியில் கிடைக்கின்றன. அகநானூற்றில் இரண்டு பாடல்களும், குறுந்தொகையில் எட்டு பாடல்களும், நற்றிணையில் முன்று பாடல்களும் ஆக பதிமுன்று பாடல்கள் இவர் பாடியனவாகக் கிடைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றில் நான்கு பாடல்கள் பாலைத்திணை சார்ந்தவை. முன்று பாடல்கள் குறிஞ்சித் திணை சார்ந்தவை. மருதத்திணை, நெய்தல் திணை ஆகியவற்றுக்கு இரண்டு பாடல்கள் வீதம் பாடப் பெற்றுள்ளன. இவர் பாடாத திணை முல்லைத் திணை மட்டுமே ஆகும். இதற்கும் அடிப்படையான காரணம் உண்டு. முல்லைத்திணை பெரும்பாலும் கற்பு வாழ்க்கை சார்ந்தது. இக்கற்பு வாழ்வினைப் பெறாதவர் வெள்ளிவீதியார் என்பதன் காரணமாக இத்திணை விடுக்கப் பெற்றிருக்க வாய்ப்புண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் பாடிய பாடல்களில் பலவற்றைக் காமம் மிக்க கழிபடர் கிளவி என்று துறைக் குறிப்பாளர்கள் துறை வகுத்துள்ளனர். இவர் பாடிய நற்றிணையின் முன்று பாடல்களும் காமம் மிக்கக் கழிபடர் கிளவித் துறை சார்ந்தனவாக உள்ளன. இவரின் காதல் நிறைவேறாமையின் வெளிப்பாடு இவரின் பல பாடல்களிலும் இவர் பற்றி பிறர் பாடிய பாடல் குறிப்புகள் வாயிலாகவும் தெரிய வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வகைப்பட்ட பாடல்களைப் பாடியுள்ள வெள்ளிவீதியாரின் பாடல்கள் பெண்ணிய உளவியல்படி சிந்திக்கத் தக்கனவாக உள்ளன. இவ்வழியில் சித்திக்கின்றபோது இதுவரை வெள்ளிவீதியார் பாடல்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் கருத்துருவாக்கங்கள் மாற்றம் பெற வேண்டியனவாக உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெண்ணிய உளவியல் ஓர் அறிமுகம்&lt;br /&gt;பெண்ணிய உளவியல் என்பது பெண் மனதை மையமாக வைத்து, அவளின் நடத்தைகளை எடுத்தறிவிப்பது ஆகும். பெண்களாலேயே உணரப்படும் பெண் மன இயல்புகள் பற்றிய கூறுகளை உட்கொண்டிருப்பது பெண்ணிய உளவியல் ஆகும். இது பற்றிய மேரை நாட்டார் விளக்கங்கள் பின்வருமாறு.&lt;br /&gt;&lt;br /&gt;"பெண்ணிய உளவியல் என்பது சமுகக்கட்டமைப்பினையும், பால் வேறுபாட்டினையும் அடிப்படையாகக் கொண்டு ஆராயும் உளவியல் அமைப்பாகும். வரலாற்று அடிப்படையில் ஆண்பால் சார்புடைய உளவியலில் பிறந்ததாக இது இருந்தாலும், இந்தக் கூறு ஆண்களின் உளவியல் சிந்தனைகளில் இருந்தும், அவர்கள் உருவாக்கிய உருக்களில் இருந்தும் தனிப்பட்டு பெண்கள் பற்றிய உளவியல் ஆய்வுகளைத் தொடங்குவதாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்ணிய உளவில் என்பது பெண்களுக்கான சரிசமமான உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான தனித்த அழுத்தத்தைத் ஏற்படுத்தித் தருகின்றது&lt;br /&gt;&lt;br /&gt;மேற்காட்டிய இரண்டு கருத்துக்களும் பெண்ணிய உளவியலின் நோக்கங்கள் பற்றி விளங்கிக் கொள்ள உதவுகின்றன. ஆண் சிந்தனை வயப்பட்ட உளவியல் பகுதியைப் பெண் வழிப்பட்டதாக மாற்ற எழுந்ததுவே பெண்ணிய உளவியல் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை முதன் முதலாக உருவாக்கிய உளவியலாளர் பிராய்டின் உளவியல் பள்ளியின் வழிவந்த நியோ பிராய்டியன் எனப்படும் காரென் ஹார்னி என்ற பெண்ணியலாளர் ஆவார். இவரே பிராய்டு பெண் உளவியல் பற்றிக் கூறிய அடிப்படைக் கருத்தான ஆண் குறி இழப்புப் பொறாமை என்பதற்கு மாற்றாக வோப் என்வி எனப்படும் கருப்பை இழப்புப் பொறாமை(றடிஅ நஎல) என்பதனைக் கொண்டு வந்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது பெண் குழந்தையானது இளவயதில் தனக்கு ஆண்குறி இல்லையே என்ற எண்ணத்தின் காரணமாகப் பொறாமைப்பட்டு அதன் காரணமாக உளவியல் அடிப்படையில் தயக்கம் பெறுவதாக பிராய்டு கருதினார். ஆனால் பெண்ணியல் உளவியல் அறிஞர்கள் ஆணுக்கும் இழப்பு, பொறமை ஆகியன இருக்கின்றன. அந்தப் பொறாமையின் காரணமாகவே பெண்களை ஆண்கள் அடிமையாக்க முற்படுகிறார்கள் என்று கருத்துரைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக ஆணுக்கு மார்பக இழப்புப் பொறாமை, கருப்பை இழப்புப் பொறாமை, பெண்குறி இன்மைப் பொறாமை, தாய்மை இழப்புப் பொறாமை போன்ற பல பொறாமைகள் இருப்பதன் காரணமாக அவர்களுக்குள் பாதிப்பு ஏற்படுகின்றது என்று பெண்ணியலா
