tag:blogger.com,1999:blog-21240239.post6657815207519802839..comments2024-03-15T19:32:35.389+05:30Comments on MAANIDAL - மானிடள்: இலக்குமி குமாரன் ஞானதிரவியம் படைத்த அகஒட்டு நாவலின் விமர்சனம்palaniappanhttp://www.blogger.com/profile/12196206604672772345noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-21240239.post-75086151625923427832011-09-21T07:41:28.024+05:302011-09-21T07:41:28.024+05:30அன்பிற்குரிய முனைவர் மு.பழனியப்பன் அவர்களுக்கு, வண...அன்பிற்குரிய முனைவர் மு.பழனியப்பன் அவர்களுக்கு, வணக்கம் இலக்குமி குமாரன் ஞானதிரவியம் படைத்த அகவொட்டு புதினம் பற்றிய தங்களின் கருத்தளிப்பு அந்தப் புதினத்தை முழுதுமாகச் சுவைத்த உணர்வைத் தந்துள்ளது. அத்திவெட்டிக்கு கதைமாந்தரோடு நாமும் பயணிக்கும் அனுபவத்தை மிக நேர்த்தியாக காட்சிப்படுத்திய உத்தி பாராட்டிற்குரியது. வட்டாரவழக்குச் சொற்கள் கதைக்களத்தோடு ஒன்றி இடம்பெற்றிருப்பது தவிர்க்க முடியாதுதான். நன்றி. பாராட்டுகளுடன்... பாவலர் பொன்.க .புதுக்கோட்டை.மணிச்சுடர்https://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.com