tag:blogger.com,1999:blog-21240239.post115531390004572602..comments2024-03-15T19:32:35.389+05:30Comments on MAANIDAL - மானிடள்: கலவரப்படும் மனதுpalaniappanhttp://www.blogger.com/profile/12196206604672772345noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-21240239.post-72219722495142000562007-05-25T07:49:00.000+05:302007-05-25T07:49:00.000+05:30// இது வெளி இடுவதற்கு அல்ல //அருமையான கவிதை.பழனியப...// இது வெளி இடுவதற்கு அல்ல //<BR/><BR/>அருமையான கவிதை.<BR/><BR/>பழனியப்பன் ஐயா,<BR/><BR/>உங்கள் ஆக்கங்கள் வெகு சிறப்பாக இருக்கிறது.<BR/><BR/>ஆனால் பலரை சென்று அடைகிறதா தெரியவில்லை.<BR/><BR/>பந்தியில் பலவகை உணவிருந்து சொந்தமும் சுற்றமும் வரவில்லைஇஎன்றால் வீணாக போய்விடுமே.<BR/><BR/>நீங்கள் கட்டுரைகளை இடுவது போல பல பதிவர்களின் கட்டுரைகளை படித்து கருத்துக்களை பரிமாறிக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் எழுதுவது பலரையும் சென்று அடையும்.<BR/><BR/>அது அறிவுரை அல்ல ... நல்ல சிந்தனைகள் பலரையும் அடைய வேண்டுமே என்ற அக்கரைகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21240239.post-1155880878470975292006-08-18T11:31:00.000+05:302006-08-18T11:31:00.000+05:30அடுத்த மரணத்தின் போது கலவரப்படும் மனது -இதில் கலவர...அடுத்த மரணத்தின் போது கலவரப்படும் மனது -<BR/><BR/>இதில் கலவரப்படும் மனது என்பது ஏன்?<BR/><BR/><BR/>கொஞ்சம் மாற்றியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.மஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.com