tag:blogger.com,1999:blog-21240239.post114681363816448987..comments2024-03-15T19:32:35.389+05:30Comments on MAANIDAL - மானிடள்: கம்பனில் சாபங்களும் மீட்சிகளும்palaniappanhttp://www.blogger.com/profile/12196206604672772345noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-21240239.post-1148047022393316212006-05-19T19:27:00.000+05:302006-05-19T19:27:00.000+05:30நன்றி ஆனால் லேட்டாக வந்தீர்கள் லேட்டஸ்ட்டாக தந்தீர...நன்றி ஆனால் லேட்டாக வந்தீர்கள் லேட்டஸ்ட்டாக தந்தீர்கள்ENNARhttps://www.blogger.com/profile/09045220964598982503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21240239.post-1147676842174439692006-05-15T12:37:00.000+05:302006-05-15T12:37:00.000+05:30வேதவதி என்பவள் மகாலட்சுமியின் அவதாரம். இவள் தவம் ச...வேதவதி என்பவள் மகாலட்சுமியின் அவதாரம். இவள் தவம் செய்து கொண்டிருந்தபோது திக்குவிஜயம் செய்த இராவணன் இவளின் அழகில் மயங்கி இவளின் கூந்தலைப் பிடித்து இழுத்தான். இராவணன் தொட்டான் என்பதால் <BR/>அவள் தீ புகுந்தாள். புகும் போது அடுத்த பிறவியில் உனக்கு விருப்பம் இல்லாத பெண்ணை நீ தொட்டால் உன் தலை சுக்கு நூறாகிவிடும் என்று சாபம் தந்தாள்,<BR/><BR/>பின் குறிப்பு<BR/><BR/>மாணவர்களிடம் பாடம் நடத்தும் போது இக்கதையை விளையாட்டாகச் சொல்வது உண்டு. விருப்பம் இல்லாத பெண்ணை ஒரு ஆடவன் தொட்டால் அவன் தலை வெடித்துச் சிதறும் என்ற சாபத்தை இன்றைக்குக் கொண்டு வந்தால் நகரப் பேருந்தில் பல ஆண்களின் தலை வெடித்துக் கொண்டே இருக்கும் என்ன சற்றேனும் நகைப்பு வருகிறதாpalaniappanhttps://www.blogger.com/profile/12196206604672772345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21240239.post-1147246173217765892006-05-10T12:59:00.000+05:302006-05-10T12:59:00.000+05:30வேதவதி என்பவள் யார்? தங்கள் பதிவு நன்றாக உள்ளதுஇது...வேதவதி என்பவள் யார்? <BR/>தங்கள் பதிவு நன்றாக உள்ளது<BR/>இது போன்ற பதிவுகள் போடும் போது எனக்கு முடிந்தால் மின்னஞ்சல் அனப்பிவையுங்கள்<BR/> rethinavelu.n@gmail.comENNARhttps://www.blogger.com/profile/09045220964598982503noreply@blogger.com